கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 2018-19 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகசபை அங்கத்தினர் தெரிவு!
![]()
கனடாவில் கடந்த 25 வருடங்களாக இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் புதிய நிர்வாக சபைக்கான தேர்தல் கடந்த சனிக்கிழமையன்று 19-05-2018 ஸ்காபுறோ நகரில் நடைபெற்றது. புதிய இயக்குனர் சபைக்கான தேர்தல் (2018) நடைபெற்றபோது தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிர்வாகசபையினரின் பதவிகளுக்கான தெரிவில் போட்டி எதுவுமின்றி அனைத்து பதவிகளுக்கும் பின்வருவோர் சபையினால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்





' உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018' - (வள்ளுவராண்டு 2049) காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுத்த மூன்றாவது ஆண்டு கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு முடிவுகளை காக்கை குழுமம் வெளியிட்டிருக்கிறது.











‘ஈழத்தின் தேசிய விடுதலைப்போராட்டத்தில் மார்க்சிய அணுகுமுறையோடு இடதுசாரிச் சிந்தனையுடன் செயற்பட்ட கவிஞர் செழியனின் மறைவு ஈழத்து அரசியல் போராட்டத்தின் ஒரு துயர சம்பவமாகும்’ என்று லண்டனில் இடம்பெற்ற கவிஞர் செழியனின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசுகையில் ‘பனி மலர்’ இதழ் ஆசிரியர் நா. சபேசன் தெரிவித்தார். 




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









