கவிதை: “ ஓங்கட்டும் தமிழுணர்வு....! ”

உ.வே.சா, தமிழ்த்தாத்தா ஆகும் முன்பே
உயர்தொண்டு நாவலரும் தாமோ தரரும்
தேவையென்று அருந்தமிழில் வளர்த்துக் காத்த
செந்தமிழின் நூலகத்தை எரித்தார் யாழில்..!
சோவாரித் தமிங்கிலிசில் சூறையிட்டார்
சுதந்திரமாய் மொழிக்கொலையும் செய்திட் டாரே..!
நாவார நாணமின்றி தமிழில் சொல்வார்
நம்தமிழ்க்கும் அமுதென்று பேரும் உண்டே..!







மாமுனிவன் அகத்தியனின் மகிமையாலே
வானம் கொழித்து 
சந்தேகமே இல்லை 






ஹப்பி பேர்த்டே என்றுபாடும் 



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









