கவிதை: காயத்தால் பயிர் செய்.
அரசனும் மந்திரியும்
வாள்களை வீசி விளையாட
வழியெங்கும் வலிகளை
ஊமைகளும் குருடர்களும்
சுமக்க வேண்டி இருக்கிறது.
பகைவனைச் சுடுவதற்கே
சுருங்கிக் கொண்ட
சுண்டு விரல்கள்
சுருள்வாளைச் சுழற்றி
சுழலவிட்டுச்
சுருண்டு கிடக்கின்ற
சுற்றத்தானை
சுற்றி ஓடவிடும்
சூட்சுமத்தை
சூறையாடிக் கொண்டன.
குவளைத் தண்ணீரில்
குதிக்கப் பயந்தவன்
அரபுக்கடலை ஆறுதடவை
அளந்து வந்தானாம்.

சிந்தனை என்பது பெருவானம்! - அதில் 
எல்லாக் கிளிக்கூண்டுகளையும்

எப்போதும் ஈரலிப்பாகவே மின்னும்








’வனஜா, கிரிஜா – வளைஞ்சா நெளிஞ்சா….”
சாவே வாழ்வான போதினிலும் 







பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









