நேதாஜிதாசன் கவிதைகள்!
1) அவள்
அறையில் கிடக்கும் எல்லாவற்றிலும் உன் உழைப்பு இருக்கிறது
ஆனால்
அங்கு இருக்கும் உன் தனிமையில் என் உழைப்பு இருக்கிறது தெரியுமா என்று உதட்டுக்கு சாயம் பூசினாள்.
இப்படியும் ஒரு ஆள் வேண்டும்.
2) மறக்காமல் கேள்
திருவள்ளுவரை கடல் நடுவே நிற்க வைத்தவனை பார்த்தால் கேள்
"எவ்வளவு காலமாக திருவள்ளுவர் நிற்பார். ஒரு நாற்காலி போட்டிருக்கலாமே " என.
3) எதிர்பார்ப்போம்
என்னிடம் எதையோ எதிர்பார்க்கிறீர்கள் என தெரிகிறது ஆனால்
நீங்கள் நினைக்கும் ஆள் நான் இல்லை.
எதிர்பார்ப்பதே என் மூச்சு.
நானும் உங்களைப் போலத்தான் .
காசா பணமா எதிர்பார்ப்போம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

என் கண்முன்னே
1) நேற்றை வரம் கேட்க சொன்னதால்




அன்று நீ பாடினாய்
விசித்திர உலகமாய் மாறிவிட்டது ....!!!
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
உந்தன் கடனுக்காக





தமிழ்


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









