இத்தாலியப் பயணத்தொடர் இத்தாலியப் பயணம் (3 & 4) - நடேசன் -

3
நகரம் 1916 ஆம் ஆண்டின் முதல் யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் நகரமாக உள்ளது. சுற்றி வர திராச்சை தோட்டங்கள் சுற்றியிருக்கும் நிலப்பரப்பில், ஒரு குன்றின் மேல் அமைந்துள்ள இந்த நகர், கோட்டைச் சுவர்களால் பாதுகாக்கப்பட்டது.
அக்காலத்தால் வந்த இந்த ரஸ்கனி (Tuscany)என்ற ,இதே பிரதேசத்தில் பிறந்த (Piazza Pio 11) பாப்பண்டவரின் பேரில் அவர் பின்பு பாப்பாண்டவராகியபின் (Pope Pius II), இந்த மாதிரி நகரம் கட்டப்பட்டது
பாப்பாண்டவரின் வேண்டுகோளின் பேரில், பேர்னாடோ (Bernardo Rossellino) என்ற கட்டடக் கலைஞரால் நிறைவேற்றப்பட்டது. அந்த இடத்திலிருந்த ஊரின் அமைப்பை மாற்றி, புதிதாக இந்நகரத்தை மனிதவுணர்வுத் தத்துவம் (Humanist Philosophy) அடிப்படையாகக் கொண்ட முதலாவது நகரமாக அமைக்கப்படுகிறது. இங்கு மக்கள் கூடும் பிரதேசம், அதைச் சுற்றி மக்கள் வாழும் இடங்களாக இந்த நகரம் உருவாக்கப்பட்டது.
ஆரம்பக் காலத்தில் அரச மாளிகைகள்,பிரபுக்களின் வசிப்பிடங்கள் மற்றும் முக்கிய இடங்கள் தவிர்ந்தவை எல்லாம், சாதாரண மக்கள் வாழ்வது குடிசை போன்ற அமைப்புகளாகவே இருந்தது. ஐரோப்பாவில் முக்கியமாக இத்தாலியில் 15ம் நூற்றாண்டுகளில் உருவாகிய மறுமலர்ச்சி யுகம் உருவாக கத்தோலிக்க பாப்பாண்வரகளது பங்கு மிகவும் முக்கியமானது. இதுவே (Humanist Philosophy) பிற்காலத்தில் பல இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் ஓவியம்,சிற்பம், கட்டிடக்கலைகள் வளர்ச்சியடைந்தது மேலும் பல்கலைக்கழகங்கள் பல நகரங்களில் தோன்றக் காரணமாகும்.


பனாமா கால்வாயைக் கடந்து அத்திலாந்திக் பெருங்கடலுக்குள் நுழையும்போது நாம் சந்திப்பது கரிபியன் கடலாகும். நமது இந்து சமுத்திரத்தில் அரபிக் கடல் எவ்வாறு முக்கியமோ, அதுபோலவே இந்தக் கடலும் அமெரிக்கக் கண்டத்தின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது. மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகியவற்றால் வளைக்கப்பட்ட இந்தக் கடல், பவளப் பாறைகள் நிறைந்த பிரதேசமாகவும், பெரிதும் சிறிதுமாக 7,000-க்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியதாகவும் உள்ளது. உஷ்ண வலயத்தில் அமைந்துள்ளதால், ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. அதேசமயம், உலகின் முக்கிய உல்லாசப்பயணப் பகுதிகளில் ஒன்றாகவும் கரிபியன் கடல் திகழ்கிறது.


கோடை காலத்தில்,மத்தியானம் ஆனதும் ஊர்போல வெயில் கொளுத்தி எரிக்கும். உடல் முழுக்க வேர்த்து, வேர்வை ஒட்டிக்கொள்ளும்.தேகம் பிசுபிசுக்கும்.‘நா'வரண்டுபோகும். காற்று வராதா? வந்து எம்மை வருடாதா? என்று ஒவ்வொரு மனசும் எதிர்பார்க்கும்.சிலவேளைகளில் அதுவும் சாத்தியமாகும்.




















பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









