வாசகர் கடிதங்கள்

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் : புதிய நாளை இனிய நினைவுகளுடன் வரவேற்போம்!

[பதிவுகள் விவாதக்களம் இயங்கிக்கொண்டிருந்த காலத்தில் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்  பற்றி 'இந்திரன் சந்திரன்' என்பவர் அவரைக்களங்கப்படுத்தும் வகையில் பதிவுகளை இட்டிருந்தார். அவை பற்றிக் கவிஞர் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கடிதமொன்றினை எழுதியிருந்தார். பின்னர் பதிவுகள் விவாதத்தளத்திலிருந்து 'இந்திரன் சந்திரன்' எழுதியவை பொய் என நிரூபிக்கப்பட்டதால்  நீக்கப்பட்டன. அது பற்றிய கவிஞரின் மின்னஞ்சலிது. ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது.]


From: "Jayapalan" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To: "NAVARATMAM GIRITHRAN" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Tuesday, November 01, 2005 2:38 AM
Subject: DepavaL Wal vAzththukkalOdu


புதிய நாளை இனிய நினைவுகளுடன் வரவேற்போம்! - கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் -

அன்புக்குரிய நண்பர் கிரிக்கு, நான் கேட்டுக் கொண்டபடி என்னால் கவிதைப் பரிசோதனையாக எழுதப் பட்ட வரிகளை நீக்கியதற்க்கு நன்றி. பதிவுகளில் வெளியான உங்கள் கடிதம் தொடர்பாக எனக்கு நிறைய கடிதங்கள் வந்துள்ளன. பெரும்பாலான விடயங்களில் பலரும் மகிழ்ச்சியும் திருப்தியும் தெரிவித்துள்ளனர். எனினும் சில விடயங்கள் தொடர்பாக அவர்கள் வருத்தப் பட்டு எழுதியிருந்தார்கள். இதுதொடர்பாக "நான் பதிவுகள் ஆசிரியரின் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறேன். சம்பவம் தொடர்பான நிலைபாடு ஆசிரியரின் பிரச்சினை"  என்றும் அவர்களுக்கு பதில் அனுப்பினேன். உங்கள் கருத்து நிலைபாடு தொடர்பாக தலையிடுவது எனது நோக்கம் இல்லை. அவை வெளியிடப் பட்டதில் எனக்கு ஆட்சேபனையும் இல்லை. என்மீது அக்கறை உள்ள நண்பர்கள் மின் அஞ்சலிலும் தொலை பேசியிலும் அடிக்கடி குறிப்பிட்ட மூன்று முக்கியமான விடயங்களை தகவலுக்காக உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.

1. ஆசிரியரின் கட்டுரையில் தவறிழைத்தவர்களை விட்டுவிட்டு மீன்டும் மீண்டும்  ஜெயபாலன்மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது

2. கவிஞர் டிசெதமிழன், கரு, விபுலாநந்தர் போன்றவர்கள் யாரெனத் தெரிந்தும் அவர்கள் பற்றி ஆசிரியர் மெளனம் சாதிப்பது ஏன் அவர்கள் பெயரை வெளியிடுவதுதானே முறை. [தாங்கள் கூறுவது தவறு. டிசெத தவிர ஏனையோரை யாரென எனக்குத் தெரியாது. டிசெதவின் மின்னஞ்சல் முகவரி தங்களிடம் உள்ளது. மறந்து விட்டீர்களா கவிஞரே! நேரடியாகத் தொடர்பு கொள்ளலாமே- ஆசிரியர்]

3. விவாதக் களத்தில் பலர் தொடர்பாக அவதூறுகள் பரப்பப்பட்டுள்ளன. அவதூறுகளை இனம்கண்டு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு ஆசிரியருடயது. [பதிவுகள் சஞ்சிகையின் ஆசிரியராகவிருந்து கொண்டு, அத்தளத்தையும் பராமரித்துக் கொள்வதற்கே நேரம் போதாமலுள்ளது. இந்நிலையில் விவாதத் தளத்திலும் கை வைப்பதா! யாராவது தற்போது தாங்கள் முறையிட்டதைப் போல முறையிடும் பட்சத்தில் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன். மேலும் எதிர்காலத்தில் இந்த விடயத்திலும் அதிகக் கவனம் எடுப்பேன். -ஆசிரியர்]

அன்பின் கிரி, என்னைவிட நீங்கள் அதிக கோபத்தில் இருக்கிறீர்கள். இத்தனைக்கும் என்னைபற்றிய பொய்கள் பிரபல ஊடகமான பதிவுகளில் வருடங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்றுள்ளது. நான் இதனைக் கண்டித்து எந்த ஊடகங்களிலும் எழுதவில்லை. நீங்கள் இவ்வளவு கோபப் பட்டிருக்க வேண்டாம். எனினும் இதுபற்றி நான் உங்களுக்கு பணிவாக கடிதம் எழுதியிருக்கலாம். அவதூறுகள் பற்றி மின் அஞ்சலிலும் தொலைபேசியிலும் அடிக்கடி என்னைக் கேட்டவர்களிடம் ஆசிரியர் கிரி எனது நண்பர் அவரே இதுபற்றி கவனிக்கட்டும் என்று சொல்லிவந்தேன். கவிஞர் டிசெதமிழன் என்னுடன் நேரடியாக நட்பு பாராட்டுகிறவர். அவர் செயல் அதிர்ச்சி தந்தது. நான் உங்களுடன் கழித்த தருணங்களை பசுமையான நினைவுகளாக மதிப்பவன். கட்டிடக் கலை மாணவனாக உங்களை சந்தித்தபோது உங்கள் விஞ்ஞான பூர்வமான சமூக அக்கறையும் ஆழ்ந்த இனப் பற்றும் என்னை வியக்க வைத்தது. கங்கா சத்திரம் தொடர்பான எமது உரையாடல்களை எனது நினைவுக் குறிப்புகளில் எழுதவுள்ளேன். என்னுடைய சினேகிதி ஆரி மக்க்சிமோட்டோ பற்றிய நினைவுகள் சத்தியமானவை. ஆனால் இந்திரன் சந்திரன், டிசெதமிழன், கரு, விபுலானந்தர் போன்றவர்களால் எழுதப் பட்ட விடயங்கள் பொய்யான வக்கிரங்கள். எதிர் காலத்தில் 'பதிவுகள்' தளத்தை பிறர் துஷ்பிரயோகம் செய்யாமல் இருப்பதை உறுதிப் படுத்தும் முகமாக நீங்கள் எடுக்கவுள்ள முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். என் மனசில் நினைவு அழுக்குகளைத் தேக்குவதில்லை. கவிஞர் டிசெதமிழன் மற்றும் அவுஸ்திரேலிய தமிழர், கவிஞர் கரு யார்மீதும் எனக்கு இப்போது கோபமில்லை. இத்துடன் இவ்விடயத்தை விட்டுவிடலாம். உங்களுக்கு ஆட்சேபனை இல்லாவிட்டால் இக்கடிதத்தை பிரசுரியுங்கள். உலகெங்கும் இருக்கும் எனது நண்பர்களும் இவ்விடயம் தொடர்பாக என்னுடன் மின்னஞ்சல், தொலைபேசியில் தொடர்புகொள்வதை விட்டு விடுங்கள்.ஆரம்பமாகும் புதிய நாளை இனிய நினைவுகளோடு வரவேற்போம்.

வ.ஐ.ச.ஜெயபாலன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் மின்னஞ்சல்கள்!

From: Appadurai Muttulingam <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To: giritharan, v.n writer, PATHIVUKAL <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Thursday, July 26, 2001 1:11 PM
Subject: story

Dear Giritharan, I have not met you yet but I have read your stories. Your best in my view is the story about the MAADUl that escaped to the highway and was finally caught. I read that about six years ago and still remember it. Recently I read 'Aasiriyanum Manavanum' in Thinnai. It is a good story but I still consider MAADU a great story.

Keep up your good work

Anbudan

Appadurai Muttulingam
Scarborough, Ont
CANADA


From: appadurai muttulingam
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Tuesday, November 02, 2004 8:27 AM
Subject: story

Dear Giri, I have read a good story today ' Thevatharisanam.' You have chosen the right language to tell the story and that was reason for its success.

Congratulations.

anbudan
a.muttulingam


எழுத்தாளர் பாவண்ணனின் மின்னஞ்சல்கள்

From: paavannan bhaskaran <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To: <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Monday, July 30, 2001 11:42 AM
Subject: i am sorry


30.7.2001
பெங்களுர்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அன்புள்ள நண்பர்களுக்கு,

சற்று முன்னர் படிக்க நேர்ந்த குமார் மூர்த்தியின் மறைவுச் செய்தி பெரிதும் அதிர்ச்சியையும் துக்கத்தையும்  தருகின்றது.  மனித வாழ்வில் மரணம் வழக்கமான ஒன்றுதான். ஆனாலும் நம் மனத்துக்கு நெருக்கமான ஒருவரின்  மரணம் தாங்க
இயலாததாக மாறிவிடுகிறது.  இத்தனைக்கும் நான் ஒருமுறை கூட குமார்மூர்த்தியை நேரில்  பார்த்ததில்லை.  சில ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ் இதழுக்காக அவரது சிறுகதைத் தொகுப்புக்காக மதிப்புரை  எழுத நேர்ந்தது. அப்போதுதான் அவரது கதைகளை முதன்முதலாகப் படித்தேன்.  என் மனத்தைப் பெரிதும் கவர்ந்தன  அக்கதைகள்.  மஞ்சள் குருவி என்னும் கதை இன்னும் கூட என் நெஞ்சில் பசுமையாகப் பதிந்திருக்கிறது.   பெர்லின் சுவர்களின் தகர்ப்பையும் ஒரு குடும்பத்தில் தம்பதியினரின் மனப்பிணக்கின் தகர்ப்பையும் இணைத்து   அவர் எழுதிய மற்றொரு கதையும் மனத்தில் பதிந்திருக்கிறது. புலம்பெயர்ந்தோர் எழுத்துகளைப் பற்றிப் பேச  நேர்ந்த எல்லாச் சந்தர்ப்பங்களிலும் குமார்மூர்த்தியைப் பற்றிச் சொல்லி வந்திருக்கிறேன். எல்லாரிடமும்  சொன்ன நான் அவரிடம் சொல்லவில்லை. உலகில் ஏதோ ஒரு மூலையில் அவர் இருக்க நான் மற்றொரு மூலையில்  இருக்க, என்றாவது ஒருநாள் அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும், அப்போது சொல்லிக் கொள்ளலாம் என்று  நினைத்திருந்தேன். 

அவர் மறைந்துவிட்டார் என்று அறியும் இத்தருணத்தில் என் மனம் குற்ற உணர்வால்  நிறைகிறது. அவர் உயிருடன் இருக்கும் தருணத்தில் ஒரே ஒரு முறையாவது அவருக்கு மடல் எழுதியிருக்கலாமே  என்கிற ஆதங்கம் பொங்குகிறது.

பாவண்ணன்


From: paavannan bhaskaran <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To: <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Saturday, August 25, 2001 9:14 AM
Subject: new story

25.8.2001
Bangalore

Dear Sri.Giridharan,

Happy to receive your mail and to note your comment on my old story KURI  published in Kanaiyazhi.  I herewith enclosed a story to PAthivukal.  this
story also is an image of the political scenario only.  I hope that you will  like it.  This is in Muruasu Anjal-inaimathi TSC file.  I believe that this
will be readable

With love,
paavannan

[ திரு.பாவண்ணன் அவர்களே! 'பதிவுகள்' இதழ் மேல் தாங்கள் காட்டிவரும் அக்கறைக்கும் பங்களிப்புக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகள் பல. தொடர்ந்தும் தங்களது பங்களிப்பினை எதிர்பார்க்கின்றோம். - ஆசிரியர் -]


From: paavannan bhaskaran
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Tuesday, January 24, 2006 6:51 AM
Subject: From Paavannan

Anbulla Nanbarukku, Vanakkam., Today , i received three no. of photos from you through attachement. But, as the files contained virus, I could not open it.

As there was no letter also, i could not make out why the photos are sent to me. If anything required, you can mail me.

With regards
Paavannan

[ இது போல் வேறு சிலரும் எழுதியிருந்தார்கள். அனவருக்கும் நாம் கூறிக் கொள்வது: நாம் எந்தவிதக் கடிதங்களையும் அனுப்பவில்லையென்பதே. இவையெல்லாம் வைரஸ்களின் சித்து விளையாட்டுக்களே. இது பற்றிப் பதிவுகளிலும் ஒரு அறிமுகக் கட்டுரை வெளிவந்திருந்ததே. வைரஸ் பீடித்துள்ள கடிதங்களைப் பார்த்தாலே, அதன் Subject வரியைப் பார்த்தாலே, இலகுவாக விளங்கிவிடும். இவ்விதமான கடிதங்கள் உங்களது மின்னஞ்சல் முகவரியிலிருந்து கூட உங்களுக்கு வரலாம். இத்தகைய கடிதங்களைக் கண்டாலே உடனடியாக அழித்து விடவும். எமக்கு ஆயிரக்கணக்கில் மேற்படி கடிதங்கள் ஒவ்வொரு நாளும் வருகின்றன. இவற்றையத் தடுபத்தற்கு, அழிப்பதற்கே நேரம் போய் விடுகிறது.- ஆசிரியர்]


 

எழுத்தாளர் ஜெயமோகனின் மின்னஞ்சல்கள்:

From: "Jeya J Mohan" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Thursday, May 16, 2002 10:14 PM
Subject: Re: Re:

அன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு ,
பதிவுகளில் தேவகாந்தனின் எதிர்வினை படித்தேன். எனக்கு அவரது கருத்துக்களுடன் மாறுபாடு உள்ளது .அவர் எழுதிமுடித்தபிறகு எழுதுகிறேன். அவரது கட்டுரையை முழுமையாக வெளியிட்டிருக்கலாம் . பதிவுகள் அடிக்கடி renew
செயயப்படுவதில்லை . ஆகவே அடுத்த பகுதிக்காக காத்திருந்து எத்தனைபேர் படிப்பார்கள் என்பது கேள்விக்குறிதான் .இதை கவனிக்கவும்

ஜெயமோகன்
[உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளுக்கு நன்றி. தேவகாந்தனின் கட்டுரையினை முழுமையாக வெளியிடாதது எங்கள் தவறு தான். பதிவுகளுக்கு ஆக்கங்கள் அனுப்பும் போது நாங்கள் குறிப்பிட்டுள்ளவாறு tscu_inaimathi அல்லது inaimathitsc போன்றவற்றிலேதாவது எழுதி அனுப்பினால் எமக்கு முழுமையாகப் பிரசுரிப்பதில் சிரமமிருக்காது. திரும்பவும் தட்டச்சு செய்ய வேண்டிய சிரமமிருக்காது. இருந்தாலும் எதிர்வரும் காலங்களில் இது போன்ற தவறுகளைக் குறைக்க
முயற்சி செய்கின்றோம்.-ஆசிரியர்]



From: jeya mohan nagercoil
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Thursday, September 02, 2004 11:31 PM

டி செ தமிழன் எம் ஜி சுரேஷ் என்னை 'அம்பலப்படுத்தி விட்டது 'குறித்து புளகாங்கிதம் அடைவது ஆச்சரியம் அளிக்கவில்லை. இப்படி அடைபவர்களை முன்னால்கண்டுதான் சுரேஷ் அந்த அப்பட்டமான அவதூறை எந்த ஆதாரமும் இல்லாமல், எந்த
தயக்கமும் இல்லாமல் எழுதியிருக்கிறார். அந்த தரத்திலான அவதூறுகளை அவர் கவிதா சரண் காலச்சுவடு இதழ்களின் எல்லா இதழ்களிலும் கண்டு மேலும் மேலும் [மாதாமாதம் ] புளாகாங்கிதம் அடையலாம். - ஜெயமோகன் -


From: "Jeya J Mohan" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To: <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Saturday, August 10, 2002 12:31 AM

அன்புக்கும் மதிப்புக்குமுரிய வ ந கிரிதரன் அவர்களுக்கு ,
எங்கள் சிற்றிதழை ஒரு நண்பரின் உதவியுடன் இணையத்தில் கொண்டுவர முயன்று வருகிறோம். tscii எழுத்துரு சிறப்பானது என்று நண்பர் வெங்கட் சொன்னார் . அதை அந்த இணையதளத்தில் சென்று download செய்தோம். எங்களுக்கு சில
ஐயங்கள்

1] tscii எழுத்துருவிலேயே பலவகை உள்ளனவே .அவை அனைத்துமே ஒன்றுதானா? முரசு அஞ்சல் tsc யை பயன்படுத்தலாமா ? மற்ற எழுத்துருக்களில் பல கட்டுரைகள் எங்களிடம் உள்ளன.அவற்றை இந்த எழுத்துருவில் எப்படி மாற்றுவது ? converter ஐ இறக்கிக் கொண்டோம். ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக இணைமதி யில் உள்ள ஒரு கட்டுரையை convert செய்தாலும் முரசு எடிட்டர் பக்கத்தில் அது இணைமதி
என்றோ tab என்றோ தான் காணப்படுகிறது .அதை வெட்டி இணைய பக்கத்தில் ஒட்டினால் போதுமா? இணையத்தில் இதை பயன்படுத்த செய்யவேண்டியவை என்ன?வேறு ஏதாவது இறக்குவது தேவையா? பக்கங்கள் தானாகவே பார்ப்பவர்களுக்கு தமிழ் எழுத்துருவுக்கு மாறுமா?

ஜெயமோகன்
jeyamohan

[ ஜெயமோகனுக்கு: tscii எழுத்துகளைப் பொறுத்தவரையில் உள்ள நன்மை என்னவென்றால்... நீங்கள் ஏதாவதொரு tscii எழுத்தைப் பாவித்துத் தட்டச்சு செய்திருக்கலாம். அதனைப் பார்ப்பதற்கு , படிப்பதற்கு நீங்கள் பாவித்த tscii எழுத்து
இருக்க வேண்டுமென்பதில்லை. வேறேதாவது tscii எழுத்து இருந்தால் போதுமானது. உதாரணமாக நீங்கள் முரசு அஞ்சலின் இணைமதிtsc எழுத்தைப் பாவித்து எழுதியதை துணைவன்tsc அல்லது இன்னுமொரு tscii எழுத்து உங்களது கணினியில் இருக்கும் பட்சத்தில் வாசிக்க முடியும். ஆனால் tscii யில் உள்ள முக்கிய குறைபாடு என்னவென்றால்.. மைக்ரோசாப்டின் இண்டர்நெற் எக்ஸ்புளோரர் உலாவி கொண்டு பார்க்கும் போது தமிழ் எழுத்து 'இ' யினைப் பார்க்க முடியாது. இதனை முரசு அஞ்சலின் இரண்டாவது பதிப்பில் நிவர்த்தி செய்திருக்கின்றார்கள். tscii 1.71 பதிப்பில் உங்கள் ஆக்கங்களைத் தட்டச்சு செய்வதன் மூலம் இதனைத் தவிர்த்துக் கொள்ளலாம். அதற்கு InaiMathiTSCற்குப் பதில் TSCu_InaiMathi பாவித்துப் படைப்புகளைத் தட்டச்சு செய்ய வேண்டும். இணைமதியினை InaiMathiTSCற்கு அல்லது TSCu_InaiMathiற்கு மாற்றுவதற்குரிய வசதிகள் முரசு எடிட்டரிலேயே உள்ளதே. முதலில் முரசு எடிட்டரில் இணைமதி மூலம் தட்டச்சு செய்யப் பட்ட படைப்பினை திறந்து கொள்ளுங்கள். முதலில் முரசு எடிட்டரிலுள்ள edit மெனுவில் SelectAll என்பதைத் தெரிவு செய்யுங்கள்.அதனை TSCu_InaiMathiற்கு மாற்ற வேண்டுமானால்.. முதலில் +Murasu மெனுவிலுள்ள set encodingஐ tscii1.7ற்கு தெரிவு செய்து கொள்ளுங்கள். அதன் பின் +Murasu மெனுவிலுள்ள Convert Selectionஇல் ToTSCII1.7 என்பதைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். இப்பொழுது இணைமதியிலுள்ள உங்களது படைப்பு tscii1.7ற்கு மாற்றப் பட்டிருக்கும். இதன் பின் மீண்டுமொருமுறை எடிட் மெனுவிலுள்ள SelectAll என்பதைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். அதன் பின் TSCu_InaiMathi என்பதையும் தெரிவு செய்யுங்கள். எ-கலப்பை என்னும் மென்பொருளினைப் பாவிப்பதன் மூலமும் தமிழில் இலகுவாகத் தட்டச்சு செய்து கொள்ளலாம். இதனை http://www.tamil.net/newtamil/ekalappai_1.html என்னும் இணையத் தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். பக்கங்கள் தானாகவே பார்ப்பவர்கள் கணினியில் தமிழில் தெரிய வேண்டுமானால் 'டைனமிக் எழுத்து' முறையினைப் பாவிக்க வேண்டும். இதற்கென்று சில மென்பொருட்கள் இணையத்தில் உள்ளன. உதாரணமாக
bitstream.com (http://www.bitstream.com) இதற்குரிய மென்பொருளினை வழங்குகின்றார்கள். இதன் மூலம் நீங்கள் பாவிக்கும் எழுத்துக்குரிய டைனமிக் எழுத்தினை உருவாக்கிக் கொள்ளலாம். அதன் பின் உங்கள் இணையப்
பக்கத்திற்குரிய HTML Source Codeஇல் அதற்கு தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். -ஆசிரியர் - ]


From: "Jeya J Mohan" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To: <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Wednesday, August 21, 2002 10:46 PM

அன்புள்ள வி என் ஜி

தங்கள் இணைய இதழை இன்றுதான் பார்த்தேன் . மன்னிக்கவும் நான் போன முறை தவறுதலாக நாங்கள் எழுதிய கட்டுரையின் செப்பம் செய்யப்படாதாமுதல் பிரதியை அனுப்பியிருக்கிறேன் . அதே கட்டுரையின் முழுமையா பிரதியை இத்துடன் அனுப்பி வைத்துள்ளேன் .தயவு செய்து அதை நீக்கிவிட்டு இதை போட முடியுமா? மின்னஞ்சலில் இணைப்பு தந்தபோது வந்த பிழை அது .

இத்துடன் ஒரு  பகுதி உள்ளது . திகம்பரன் அவர்களின் வினாக்களுக்கு பதில் எழுதியுள்லேன்.சரவணனுக்கு அனுப்பியுள்லேன்.அவனது பங்கையும் சேர்த்தபிறகு அனுப்புகிறேன். திகம்பரன் சிறப்பான வினாக்களை அழக்காக எழுப்பியுள்ளார் .எங்களுக்கு மிக உதவிகரமானது . ஜீ£வன் கந்தையா எழுதும் பகுதியும் மிகநன்றாக உள்ளது .நண்பர்களிடம் வாசிக்கும்படி சொல்லியுள்ளேன். அவரிடம் வாசிக்க வைக்கிற  தீவிரமான [சற்று அமிலம் கலந்த ] நடை உள்ளது .  அவரிடம் நான் முரண்படுவது அவர் இலக்கியத்தை ஒரு பயன்படுபொருளாக காண்பதில் அளிக்கும் அழுத்தம் . அத்துடன் அவர் மொழியில் ஒரு கசப்பு இருந்தபடியே உள்ளது .அது ஒரு இயல்பு , அதன் இடத்தையும் நான் மறுக்கவில்லை .நான் நேர்மாறாக நம்பிக்கை கொண்டவன் .

ஜெயமோகன்

jeyamohan
From: "Jeya J Mohan" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To: <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Thursday, October 03, 2002 10:00 PM

I am enclosing the Arivippu of our web magazine. We will be glad if you publish this at your magazine .[Like the one  about  'Theem tharikida'  under the

picture .
Thankyou
jeyamohan

My other id is
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

SOLL PUDHIDHU IS GOING ONLINE!
VISIT www.marutham.com a fortnightly web magazine


எழுத்தாளர் மைக்கலின் ( ஜீவன் கந்தையா, சதுக்கபூதம்) கடிதங்கள்!

- பதிவுகள் இணைய இதழுக்கு அன்று வந்த வாசகர் கடிதங்கள் சில ஒருங்குறி எழுத்துருவில் ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றன. - ஆசிரியர் -

From: JEYARUBAN MARIADAS
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Thursday, July 12, 2001 7:54 PM
Subject: From Micheal (Montreal)


To: Mr.V.N.Giritharan
From: M.Micheal (Montreal)
Font: Bamini or Boopalam

அன்புடன் திரு.கிரிதரனுக்கு,

வணக்கம்!

பதிவுகள் இதழைத் தொடர்ந்து படித்து வருகிறேன். அண்மையில் திண்ணை இதழில் வெளிவந்த கன்னியாகுமாரி நாவலுக்கான விமர்சனம் படித்ததால் ஏற்பட்ட நிறைவைப் பாராட்டும் முகமாக இக்கடிதம் எழுதுகிறேன். ஜெயமோகனது நாவல்கள் தரும் வாசக அனுபவத்தை ஜயமுற வைக்குமளவுக்கு அவர் முன்னுரைகளின் மூலம் வலிந்து கட்டிய ஒளிவட்டம் ஒன்றை தனது படைப்புகளைச் சுற்றிப் போட்டு புனிதப்படுத்தி விடுகிறார். அம்மாதிரி முன்னுரைகளை அகற்றிவிட்டு அவரது நாவல்களைப் படித்துப் பிறக்கும் வாசக உறவை வைத்துத்தான் அப்படைப்ப்¢ன் பெறுமானம், விமர்சனம் ஆகியவற்றை வந்தடைய வேண்டும். கிராவின் கன்னிமை கதையிலுள்ள (கிராமிய)மனிசநேயத்திற்கான ஏக்கத்திற்கும், கன்னியாகுமாரி நாவலின் மூன்றாந்தர சினிமாக்களில் வருவது போன்ற ஆபாச, அதிரடிச் சம்பவங்களுக்கும் என்ன பொருத்தம் என்று எனக்கும் புரியவில்லை! படைப்பாளியே தன்னுடைய படைப்பைத் து¡க்கி முன்வரிசையில் போடவேண்டியளவுக்கு தமிழிலக்கிய வாசகத்தரம் (குறைந்த வீதமானவர்களே ஆயினும்) தாழ்ந்து போய்விடவில்லை. படைப்பாளி மீதான பிரமிப்பே இன்று படைப்புகளை நிலைநிறுத்துவதற்கான உத்தியாக தமிழகத்தில் சில எழுத்தாளர்கள் கையாளுகிறார்கள்.

சில நல்ல சிறுகதைகள், பத்மவியூகம் குறுநாவல், இன்னும் வற்றாத படைப்பூக்கம், இலக்கியத்தேடல் என்பவற்றிற்காக ஜெயமோகன் பாராட்டப்படவும், கவனத்திற்குரியவராகவும் வேண்டியவரே. ஆனால் தனது இலக்கியக் கொள்கைகளே தமிழிலக்கிய எல்லைகள் என்ற தொனியில் தெரிவிக்கப்படும் அவரது கருத்துக்கள் சலிப்படைய வைக்கின்றன.

ஜதீகமரபுகளை கேள்விக்குள்ளாக்குவதற்கும், அவற்றிற்கு நவீன விளக்கம் கொடுத்து து¡சிதட்டுவதற்கும் இடையேயுள்ள நுண்ணிய வேறுபாடு படைப்பாளியின் சமூக அக்கறை சார்ந்துதான் வெளிப்படும். அங்ஙனம் பார்க்கும்போது ¦ஐயமோகன் தனது நாவல்க் கொள்கையில் கூறிச்செல்லும் விருப்பங்கள் திரும்பவும் ராமராகஐ¢யத்திற்கான ஆவலை அவர் மனம் கொண்டிருப்பது தெளிவாகிறது. மேலும் அவற்றிற்கு உரமேற்ற செவ்வியல் இலக்கியங்களை வேறு துணை சேர்க்கிறார். இதன் அடுத்த முனைப்புத்தான் சுஜாதா போன்றவர்கள் ஆழ்வார்களையும், திவ்வியபிரபந்தங்களையும் நவீன விளக்கம் கொடுத்து வருவதும். மற்றும் மிகவும் ஆழ்ந்த அனுதாபத்திற்குரிய விடயம் என்னவெனில், புகலிட இலக்கிய ஆர்வலர்கள் சிலர் கற்றலின் மூலம் வரும் தெளிவைவிட, விளம்பரங்கள், தனிப்பட்ட உரையாடல்கள், மேலோட்டமான அபிப்பிராயங்கள் மூலம் படைப்புகளைப் பற்றியும், படைப்பாளிகள் பற்றியும் கற்பிதங்களை உண்டு பண்ணி வழிபட்டு வருகிறார்கள். இவை அரைவேக்காட்டுத்தனத்திற்கான ஆரம்பமாக எனக்குத் தெரிகிறது.

தங்களது விமர்சனம் மிக நல்ல எடுத்துக்காட்டுகளைத் தந்திருப்பது மிகவும் நிறைவளிக்கிறது. ஜெயகாந்தன், நாகராஐன், ஜானகிராமன் போன்றவர்கள் பாலியல்வேலிகளை மிகவும் நாசூக்காக உடைத்து வைத்திருக்கிறார்கள். அவர்களில் சிலரை நீங்கள் குறிப்பிட்டிருப்பது வாசகர்களுக்கு தேடி வாசிக்கவேனும் து¡ண்டக்கூடும்.

மனம் திறந்த பாராட்டுக்கள்!

இப்படிக்கு

மைக்கேல்.


From: JEYARUBAN MARIADAS
To: V.N.Giritharan
Sent: Monday, October 08, 2001 2:14 PM
Subject: From Mic - Poem by Pasubathi


பதிவுகள் புதிய இதழ் பார்த்தேன். எல்லாப்பக்கமும் வாசல் நாடகநு¡லின் விமர்சனம் மெத்தப் பிடித்தது. அதன் இறுதிப்பாராவின் மூலம் தைத்து விசிறியெறியப்பட்ட தொப்பி இங்கு பலரது தலைகளுக்கும் பொருந்தக்கூடியது. வாழ்த்துக்கள்!
கவிஞர் அ.ந.க. பற்றித் தொடர்ந்து தாங்கள் பதிவுசெய்து வருவது மிகவும் சிறப்பான முயற்சி. நான் அவரது சில கவிதைகளைத் தவிர வேறு படைப்புகள் எதுவும் படித்ததில்லை. ஆனாலும் அவரைப்பற்றி, அவரது முன்னுதாரண சேவைகளைப்பற்றி அறிந்து வைத்திருக்கிறேன். இப்போது பதிவுகள் வாயிலாக மேலும் அறிய முடிவதற்கு நன்றி!

இவரைப்போல இன்றைய தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டிய இன்னொரு சமூகப்போராளி, ஈழத்துக்கவிஞர் பசுபதி. இவர் யாழ்ப்பாணக்கவிராயர் என்றும் அறியப்பட்டவர். இவரது கவிதை ஒன்றையும், வாழ்க்கைக் குறிப்பையும் கீழே தந்திருக்கிறேன். (பிரதியில் இடப்பெற்ற அரைப்புள்ளிகள், என்னிடமிருக்கும் தமிழ்வடிவத்தில் இல்லாததால் அவற்றிற்குரிய இடங்களில் காற்புள்ளிகளையே பாவித்திருக்கிறேன். முடிந்தால் திருத்தியுதவவும்) இக்குறிப்பு அவரது ஒரேயொரு புத்தகமான புதுஉலகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த வாழ்க்கைக்குறிப்பை எழுதியவர் பெயர் புத்தகத்தில் இல்லை. பெரும்பாலும் கவிஞரது மைத்துனரும், எழுத்தாளருமான என்.கே. ரகுநாதன் இக்குறிப்பை எழுதியிருக்கலாம். அவர்தான் தன்னிடமிருந்த

ஒரேயொரு பிரதியையும் எனக்கு அனுப்பி வைத்தார்.

இங்ஙனம்
மைக்.

கவிஞர் பசுபதி - வாழ்வும் கவிதையும்

கவிஞர் பசுபதி அவர்கள் 14-07-1925இல் பருத்தித்துறையிலுள்ள வராத்துப்பளை என்னும் கிராமத்தில் பிறந்தார். தந்தையார்: கந்தையா. தாய்: அன்னம்.

இளமைக்காலத்திலுந்தே கவி புனையும் ஆற்றல் வாய்க்கப் பெற்றவர். காலஞ்சென்ற தமிழறிஞர் கந்தமுருகேசனாரிடம் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தம் கவிப்புலமையை விருத்தி செய்துகொண்டார். இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வெளியாகும் பல பத்திரிகைகளில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. பல நு¡று கவிதைகளை அவர் எழுதியுள்ளார். எனினும் இலக்கிய உலகில் சஞ்சரிப்பவர்களிடையே காணப்பெறும் படாடோபத் தன்மை சிறிதும் அற்றவர். அவர் வெறும் கவிஞரல்லர், போராட்டவீரர். இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்ட கவிஞர். அவர் கவிதைகளில், கேலியும், குத்தலும், கேள்விக்கணைகளும் போராட்ட உணர்வும் நிறைந்திருக்கும்.

கல்வி கற்ற காலம் முழுவதும், பாடசாலைகளில் சாதிக்கொடுமையை எதிர் நோக்க வேண்டி வந்ததால், இளமைக்காலத்திலிருந்தே சாதிவெறியை எதிர்த்த போராட்ட உணர்வும், சமூகசேவையில் நாட்டமும் வரப்பெற்றார். அந்நாட்களில், யாழ்ப்பாணத்திலும், பருத்தித்துறையிலும் இருந்த சன்மார்க்க ஜக்கிய வாலிபர் சங்கம், நல்வழி ஜக்கிய சேவா சங்கம் போன்ற சமூக சீர்திருத்த ஸ்தாபனங்களுடன் இணைந்து சேவை செய்தார். சிறுவயதிலிருந்தே பகுத்தறிவுவாதி. யாழ்ப்பாண தி. மு. க. வின் ஸ்தாபக அங்கத்தவர்களில் ஒருவர்.

1956 இலிருந்து 1963 வரை அகில இலங்கைச் சிறுபான்மைத்தமிழர் மகாசபையின் இணைச் செயலாளராகவும், நிர்வாகச் செயலாளராகவும் கடமை புரிந்தார். இக்காலங்களில் மகாசபையின் முயற்சியால், யாழ்ப்பாணப்பகுதியில் ஒடுக்கப்பட்ட சிறுவர்கள் கல்வி கற்பதற்கெனச் சுமார் 16 அரசாங்கப் பாடசாலைகள் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் மகாசபை நடத்திய தேநீர்க்கடைப் பிரவேசம், மனித உரிமைப் போராட்டம் முதலிய இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டுழைத்தார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்து வரும் இன்னல்கள், அவர்களுடைய பிரச்சனைகள், எதிர்காலத்திட்டங்கள் முதலியவற்றை வளர்ச்சி பூர்வமாக விளக்கி 1959இல் வெளியிடப்பட்ட மகாசபை மலர் என்னும் கணக்கெடுப்பு ஏட்டிற்கு பொறுப்பாசிரியராக இருந்து பணி செய்தார்.

1956இல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஓர் அங்கத்தவராகச் சேர்ந்தார். ஒடுக்கப்பட்ட மக்கள், உழைப்பாளி மக்களின் விடுதலைக்காக இறக்கும் வரை இதயபூர்வமாக உழைத்தார். கம்யூனிஸ்டாக வாழ்ந்து கம்யூனிஸ்டாகவே இறந்தார். நல்லூர் ஆசிரிய கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று முதலில் இரத்மலானையிலும், பின்னர் கைதடியிலுமுள்ள செவிடர் குருடர் பாடசாலைகளில் பணிபுரிந்தார்.

புற்றுநோயினால் பீடிக்கப்பட்டு 5-07-1965இல் மரணமடைந்தார்.

எவருடனும் இனிமையாகப் பேசும் இயல்பினர், நகைச்சுவை நிரம்பியவர். தன்னம்பிக்கையும் திடசித்தமும் கொண்ட உளத்தினர்.

ஸ்தாபனங்களில் நிதானமாகவும், உறுதிப்பாட்டுடனும் நின்று தம் கொள்கையை உருவாக்குவதில் வல்லவராயிருந்தார். கொடுமைகளை எதிர்த்துப் போராடுவதில் எப்போழுதும் ஒரு சண்டைக்காரராகவே இருப்பார் - தமர் என்றும் பிறர் என்றும் பார்க்கமாட்டார். எதற்காகச் சண்டை பிடிக்கிறோமென்ற தெளிவிருந்தால் சண்டைக்காரனாயிருப்பதில் தவறில்லை என்பது அவர் கொள்கை.

1954இல் திருமணம் செய்தார். துணைவியார்: திருமதி பாக்கியம். ஆறு குழந்தைகள் - நான்கு ஆண்களும், இரண்டு பெண்களும் உள்ளனர்.

(குறிப்பு: கவிஞரது பிள்ளைகளில் மூத்தமகனும் பெண்களில் இரண்டாமவரும் மரணமடைந்துவிட்டனர். - மைக்)

[ தங்களது கடிதத்திற்கும் முற்போக்குக் கவிஞர் பசுபதி பற்றிய குறிப்புக்கும் அவரது கவிதைக்கும் நன்றிகள். அவை பதிவுகளில் விரைவில் வெளியாகும். இது போல் ஈழத்துப் ப்டைப்பாளிகள் பற்றிய விபரங்களை அனுப்பி வையுங்கள். உண்மையான
படைப்பாளிகளுக்கு நாம் செய்ய வேண்டிய கைம்மாறு இது தான்.  - ஆசிரியர் - ]


From: JEYARUBAN MARIADAS
To: NGiri
Sent: Thursday, January 03, 2002 7:25 PM
Subject: For - Jeevaa.

அன்பின் நண்பருக்கு,

இப்போது அ.ந.கந்தசாமியின் தேசிய இலக்கியம் சம்பந்தமான கட்டுரை படித்தேன். ஈழ இலக்கியம் தொடர்பான தமிழக ஜீவா போன்றவர்களின் புரிதலுக்கு இந்தக் கட்டுரை நல்ல விடயங்களைச் சொல்கிறது. முடிந்தால் இக்கட்டுரையினைப் பதிவுகளில்
ம் ஈள் பிரசுரம் செய்வீர்களாயின் மிக்க சிறப்பாக அமையும். இக்கட்டுரை 1961 அக்டோபர் மாதம் மரகதம் சஞ்சிகையில் எழுதப் பட்டுள்ளது. தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும் என்ற சுபைர் இளங்கீரனின் மேறப்டி புத்தகத்தில் இக்கட்டுரை

இடம்பெற்றுள்ளது.

- மைக்கல் -


 

எழுத்தாளர் ஆபிதீனின் மின்னஞ்சலொன்று:

From: Abedeen
Sent: Monday, August 12, 2002 11:56 AM
Subject: THANKS

அன்பு மிக்க கிரிதரனுக்கு, பரபரப்பு விரும்பும் 'பதிவுகள்' பார்த்தேன். 'முரசு'வில் இவ்வளவு அழகாக ஒரு தளத்தை வடிவமைக்க முடியுமா என்று அசந்தும் போனேன். எனது இணையத் தளம் பற்றி செய்தி வெளியிட்டிருந்தமைக்கு நன்றி. முகவரியை
link செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலும் ஒரு திருத்தம். 'தஸ்தகீர் - நெய்தல் நிலக் குறிப்புகள்' , நம்பிக்கையுடன் சாருவிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த என் 'பழய வீடு' நாவலின் ஒரு பகுதி மட்டுமே. மிக இலேசான மாற்றம் செய்திருக்கிறார். அதைக் கூட செய்யாமல் இருந்தால் எப்படி ?!  இனி எத்தனைக் குறிப்புகளை வெளியிட்டு சாதனை செய்வார் சாரு என்று இதுவரை தகவல் இல்லை! எனது சிறுகதைத் தொகுப்பு 'கடை' ஓரிரு மாதங்களில் ஸ்னேகா பதிப்பகத்தாரால் வெளியாக இருக்கிறது. போதுமான ஆதாரங்கள் அதில் வைக்கபடுகின்றன. அதற்குள் ஓடு உடையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை ! நண்பர் ஜீவன் கந்தையாவுக்கு என் விசாரிப்புகள். இந்த மகா சமுத்திரத்தில் அவர் எப்படி என்னை கண்டு கொண்டார் !? அறிய ஆசைப்படுகிறேன்.

வாழ்க நட்பு !

- ஆபிதீன் -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
[ உங்கள் கடிதத்திற்கு நன்றி. பரபரப்பிற்காகப் பதிவுகள் தங்கள் விடயத்தைப் பதிவு செய்யவில்லை. சாரு நிவேதிதாவின் படைப்புகள் பலவற்றை நான் இன்னும் வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. ஆனால் இணையத்தில் கிடைக்கப் பெறும் அவரது படைப்புகள் அவரது எழுத்தாற்றலை புலப்படுத்தினாலும் தங்கள் இணையத் தளத்தில் காணப்படும் அவரது இலக்கியத் திருட்டு பற்றிய தகவல்கள் அதிர்ச்சியையே ஏற்படுத்தின. இது பற்றி விரிவாக விவாதிப்பதன் அவசியம் கருதியே அது பற்றிய தகவலினைப் பிரசுரித்தோம். திறமையுள்ள பலர் சமூகத்தில் திருடுவதைப் போல் எழுத்துத் திறமையுள்ள சாரு நிவேதிதா எதற்காகத் திருட வேண்டும்? அதுவும் உயிர் நண்பனிடம்? இலக்கியத் திருட்டுடன் நட்பிற்கு நம்பிக்கைத் துரோகமுமல்லவா செய்திருக்கின்றார்? இது பற்றி சாரு நிவேதிதா விளக்கம் அளிப்பது அவர் மேலுள்ள களங்கத்தின் கனத்தினைக் குறைக்கக் கூடும். - ஆசிரியர் -]


From: "puthiyamaadhavi sankaran" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To: <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Friday, October 25, 2002 4:51 AM
Subject: hello

Dear mr.Giritharan,

VANAKKAM.
This is puthiyamaadhavi from Mumbai, India. I came to know about ur pathivukal.com through Mr. Na muthunilavan , Kovai, Tamil nadu.. I visited
the site. it is too good. Iam the secretary of the Maharashtra Tamil Writers Association. This  association was started on 26th Jan2001. Poet INQULAP from Chennai was the  special guest. Next year Poet ARIVUMATHI from Chennai was invited for the  First year annual celebration. Coming year Jan 26th 2003 we decided to stage  the drama MANIMEGALAI written by Poet INQULAP. My collection of Poems named SURYAPAYANAM released and now waiting for the  second edition.

Here we are not full time writers. But at the same time writting is not our hobby also. It is something more than that which makes our life meaningful.I like to know more details about  ur site. Please explain to me how to send our PATAIPPUKAL to pathivukal. I have MURASU ANJAL2000. Ur site is mentioned about it. But still .. OK .If i send it through Murasu Anjal and any problem can you come back and update  us. Please let me know. Thanks

with regards,
Puthiyamaadhavi

[ உங்கள் கடிததிற்கு நன்றி புதிய மாதவி அவர்களே. உங்கள் படைப்புகளை முரசு அஞ்சலிலுள்ள Tscu_Inaimathi எழுத்துருவினைப் பாவித்து அனுப்பி வையுங்கள். படைப்புகளை அனுப்பும் பலர் பாமினி போன்ற எழுத்துகளைப் பாவித்து அனுப்பும் போது எமக்கு அதனை மாற்றுவது, பின் 'இ', 'ஆ' போன்ற எழுத்துகளை மீண்டும் தட்டச்சு செய்வது போன்ற தேவையற்ற சிரமங்களை எதிர்நோக்க வேண்டியேற்படுகிறது. ஆகவே பதிவுகள் இதழிற்கு ஆக்கங்கள அனுப்புபவர்கள் முரசு அஞ்சலினைப்

பாவித்து Tscu_Inaimathi எழுத்தினைப் பாவித்து அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம். - ஆசிரியர் ]

***************

From: "DJ _Tamilan" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To: <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>; <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Thursday, November 07, 2002 9:41 AM
Subject: Jeevan Kandaiah's "Sooriyankaadu"

ஜீவன் கந்தையாவின், "சூரையங்காடு" மனதைப்பிசையும் வாழ்வியல் யதார்த்தம். நம்மைப்போன்றவர்களுக்கு, முன்னொரு காலத்தில் யானை கூட மீந்துபோன சொத்தாக இருக்கவில்லை. சூரையங்காடு சொல்லுகின்ற சம்பவங்களைப் போன்ற

பலவாயிரம் நிகழ்வுகளே சுவடுகளாய் நின்று வலிதந்திருக்கின்றன. மரணம் பற்றிய நினைவுகள் மனத்திரையில்  வந்து எட்டிப்பார்க்கின்றபோதே கலக்கமடையும் எனக்கு, நேரில் நுரைதுதும்ப மரணத்தை கண்ட, அதன் வாசம் இன்னும் கரைந்தபடி

இருப்பதாய் எண்ணும் ஜீவன் கந்தையாவின் மனநிலையை நெருங்கிப் பார்க்க முடிகிறது. நாம் கடந்துவந்த வாழ்வு முழுதும் அவலங்கள் தானே. போராட்டங்களால் வந்து நெருக்கிய அவலவாழ்வை அவ்வளவாக தீவிரத்துடன்

பதிவுசெய்யப்படவில்லையென்ற என் எண்ணத்திற்கு ஜீவன் கந்தையாவின் "யாத்ரா மார்க்கம்" விதிவிலக்கு. தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள் நண்பரே!!!

அன்புடன்,
டிசே


&****************

From: Chandra Selvakumaran
To: NGiri
Sent: Thursday, September 18, 2003 3:57 PM
Subject: Re: Stories...

நான் பதிவுகளுக்குள் விரும்பி வாசிப்பவைகளில் உங்கள் சிறுகதைகளும் அடங்குகின்றன. தப்பிப்பிழைத்தல் கதையை வாசிக்கையில் ஏதோ ஒரு நெகிழ்வான உணர்வு தோன்றியது. சீதாக்கா கதை நன்றாகப் பிடித்திருந்தது. மனைவி கதை கூட
இன்னொரு கோணத்தில யாரும் அதிகமாகத் தொடாத பக்கமாக இருந்தது. இப்படியே உங்களது அனேகமான ஒவ்வொரு கதையுமே யதார்த்தத்துடன் மனதுள் ஒவ்வொரு விதமாக இடம் பிடித்துள்ளன. பாராட்டுக்கள்.

நட்புடன்
சந்திரவதனா


From: "Kandiah Ramanitharan" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To: "NGiri" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Wednesday, October 30, 2002 9:17 AM
Subject: Re: thiNNai

பதிவுகளிலே ஜீவன் கந்தையாவின் தொடர்கட்டுரைகள் மிகவும் அருமையாக இருக்கின்றன. தொடர்ந்து வெளியிடவேண்டும்.

நட்புடன்,
-/இரமணி.


From: "Aravindan Neelakandan"
To: <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Wednesday, November 03, 2004 12:38 AM

Dear Giri,
Thank you for the nice sci-fi short story. I am planning to write in distant future an article on the idea of God in Indic sci-fi. The idea came to me
reading yours - though I am well aware we donot see eye to eye on many things. Take care

S.Aravindan Neelakandan



From: K.S. Sivakumaran
To: V.N. Giritharan
Sent: Saturday, April 01, 2006 8:07 AM
Subject: Literary Criticism or Slanderous Condemnation?

K.S.SivakumaranThank you very much for including my contributions in English in your much patronized website. As a very useful e-zine, it introduces several aspects of contemporary Thamil cultural scene to the world at large. My dear friend, I cannot  type in Thamil even now. If only I could type in Thamil, I can send by e-mail my cotributons in Thamil to your respected website.

In the name of literary criticism a few write in bad taste. This is because they understand the word 'criticism or vimarsanam' as condemnation and slander. It's for this reason, I don't use the word ' vimarsanam' to decribe my pieces. I prefer 'Thiranaivu' instead. And since I write literary columns having in mind the uninitiated, i call myself 'Paththi Eluthaalar'.

Attacking each other in too personal a manner started in Thamilnadu with Venkat Swaminathan and Tharuma Civaramoo in the late 1960s.They were both my friends. One has passed away. I never considered Tharumas civaramu as a literary critic or a poet. But I felt he had some original ideas as an essayist.

Venkat Swaminathan was a avery widely read man in English as well, and he had his own way of writing critical notes, but he too gave  a lot of weightage to condemnation than appreciation. However in his latterly pieces, he seems to have got rid of the bent on personal attacks.

The trend initiated then by Venkat Swaminathan and Tharuma Civarmu led to a ugly scene ravishingly follwed by ' little magazines' in Thamilnadu. Since then I stopped reading Thamilnadu 'Little Magazines'.This has resulted in the younger generation in Thamilnadu not knowing me. Lankan Thamil younger generation in their absense of knowledge in English took as models the Thamilnadu Little Magazine 'critics' and started writing in that fashion- viz- condemnation is equal literary criticism.

This is my point of view. There would be many of your readers who would not agree with my observations. I can only salute them for their views and wouldn't argue with them.

What prompted me to write this letter- you may publish it, -if it serves a purpose or ignore it - was my reading the page allocated to your correspondents.

My request: Please do not entertain slanderous material unless critical observations are supported with evidences. ( You have rightly said this already in your editor's note)

Best wishes to all

K.S.Sivakumaran
Colombo, Sri Lanka
April 01, 2006



From: K.S. Sivakumaran
Date: Friday, April 28, 2006 1:52 AM
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Subject: Re: sweeping statements are most slanderous

K.S.SivakumaranDear Ms. Ramakrishnan Latha: Greetings. I was pleasantly surprised to receive a response to my observations sent to Pathivugal. Thank you. Let me make two observatios in the first plce:

One: Your Knowledge of contemporary Thamil Liteature is astounding.
Two:  Your style of writibg in English is befitting.

Here are my responses to your criticisms of my piece: If you think that my generaliations on Little Magazines are tantamount to ' worst form of slander ',

its o.k. Maybe, I should have explained in detail my premises. Since I wanted only to spotlight what I felt was obvious, I briefly confined myself to the
basics. Anyway, I take your findings that mine were 'sweeping statements' However, I still hold that some of the poets in Thamilnadu have been overated and that includes former Lankan writer Dharuma Civaramoo. It's true some of the latter's poems had memorable lines and yet a few had freshness of seeing things in different lights. But the main point is that his contribution as a short story writer outshines his role as a poet or a ' literay critic'

I think you misunderstood what I said about the 'Little Magazines'. Earlier  literary magazines did contribute to the enrichment of contemporary Thamil
literature, but with the quarrel between the two people referred accelerated the ugly scene of attacks bordering on slander. You may disagree. At the sametime  the unwelcome tendency, a few current 'Little Magazines'   were discreet and maintained the standards  Credit, true, should be given to those journals.

I agree with you that if I don't read these magazines, I stand to lose. I shall try to keep abrest with these magazines whih are not readily available in my litle island. Again, there is a misconception on your part in equating my comments to the anarchical tendencies of both writers - Dharma Civaramoo and Venkat Swaminathan  - to  a comparison of both of them as literary figures. I did not compare their relative literary merits. I only referred to their peronal vendetta for each other.

Thank you for enlightening me on Venkat Swaminathan's recent writings, which I learn from you, are a continuum  of his old practice of unfair judgements. In the same breath, we must acknowledge the fact that we cannot totally dismiss the individual psitive contributions of both of them in the field of Thamil writing.

It was refreshing to read an intelligent response from a sensitive reader. I thank you for that.

Incidentally, I have a feeling that I wrote to you sometime back on the suggestion of Pathivugal Editor, Mr.V.N.Giritharan on some matter regarding e-zine, but I wasn't lucky enough to get a reply from you. I wish to contribute in Thamil as well, but unfortunately, I cannot type in Thamil. Hence I write in English only to ' Pathivugal '

With Kind regards
Siva
(K.S.Sivakumaran)

P.S.:  Please read my book in Thamil ( published by Manimekalai Prasuram  of Chennai) titled " India-Ilankai Ilakkiyam -Oru Kannottam" for an article on
Dharuma Civaramoo. The same publishers published a book where I express my own interpretation or understanding of 'Literary Criticism'.The title of the book is " Thiranaivu Entra Enna?"

KSS


From: "ramakrishnan latha" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To: <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>; <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Saturday, April 22, 2006 12:16 AM
Subject: sweeping statements are most slanderous

Latha Ramakrishnandear Mr.Sivakumaran and the Editor of Pathivukal, Greetings. I happened to read your (Mr.Sivakumaran's) letter expressing concern over slander-campaign in the name of literary criticism. While the concern is shared, some of your observations do not go well with your concern. Such sweeping statements as 'Pramil is not a poet at all'  and that Tamil Little Magazines nurture and thrive on slanderous campaigns are but worst form of slanderous campaign. Over the years and against all odds and with absolutely  no official patronage  the Tamil Little Magazines have been contributing a lot towards the enrichment of Modern Tamil Literature. It is unfair to overlook all those and make them appear to be as harbingers  and storehouses of nothing but slanderous campaigns and personal attacks. Mr.Sivakumaran has the liberty to stop reading Tamil Little Magazines. But, he should know that the loss is more his. And , his comparing Mr.Venkat Swaminathan with poet Pramil is rather unwarranted and unfair, for Poet Pramil was primarily a creative writer. Also, Mr.Sivakumaran makes it appear that of the two Mr.Venkat Swaminathan is better and that of late he has stayed above personal prejudices in his critical evaluations, which is not at all true. To cite an instance, in one of his recent publication - a collection of  critical essays he has chosen to give only his attacks, remarks and observations and not the fitting rejoinders to them that have followed suit. Same way, in one of the recent issues of 'Kaalam', while going ga-ga over Poet Rajamarthandan's 'anthology of Modern Tamil Poems, Mr.Venkat Swaminathan observes that there are those who ask the poets themselves to send their 'best-poems' and such compilations would prove to be the mixture of dish in the bowl of the beggar. He may have his aversion against those who leave the selection in the hands of the poets themselves while those concerned may believe that the poets know best which is their best, but in his fervour to attack  'this approach' the way he brings in the beggar and his bowl with not the least social concern doesn't speak well on his worthiness as a critic. On the other hand, Poet Pramil's many poems champion the cause of the underprivileged. There is nothing wrong in discussing matters threadbare. And those who indulge in personal attacks will be exposing their own calibre and if required they should be exposed by others. Such strong approaches also have a place in critical evaluation. So, one cannot categorize all such strong-worded literary wranglings as unwanted and unwarranted. Lots to say on this issue. But, i conclude for  the time being with a simple suggestion- why not make the 'English Section' open to all?

regards/latha ramakrishnan
[Dear Latha Ramakrishnan, thanks for your comments. We have no intention to open an English section to all at the moment. We will only be publishing english entries from those who aren't capable of typing their pieces in Tamil. Howvever we have no objection in starting an English section if any one is able to pose as the editor for this portion of 'Pathivukal'.- editor]


From: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
To: <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Wednesday, December 03, 2003 9:50 AM
Subject: Re: Your article on "Developing Countries and HousingProblems"

Dear Giri,  I read your article on "Developing Countries and Housing Problems". I admire at your initiative and appreciate your article. It is very timely.
In fact, there are many initiatives taken to develop North and East of Sri Lanka. I am a part of a non-profit organization focusing on capacity building in
these regions. It involves bringing professionals and their expertise together in countries like this, train and coach local man and woman power, developing projects that are viable with local resources, with the support of foreign and local NGO's partnerships. I went on a tour in Sri Lanka in October. In fact building materials and the trades people are the major concerns. Many displaced communities are undergoing hardships without proper housing and water and sewage facilities.

I am currently holding meeting in small groups with GTA organizations, which help the homeland either to their schools or native places. This helps us to find out, what they are involved in now and what they intend to in the future in short term and long term. Then we plan to hold a bigger meeting.

I am amazed with your ideas and solutions of housing using local resources. In fact, we have to go back to mud and clay for buildings
than cement, because scarcity of cement is a national crisis. Somehow or other many small reservoirs (I mean ponds) have been closed. we need to dig the same or more ones, for reserving rain water. This would give us lots of mud and clay. Further, the climate is very very warm and hot in the North. As such, replacing tiles with our traditional roof is the best alternative. In fact almost all the displaced communities are living in small huts.

Further, there is not much man power in the North, but abundance of woman power. I think your ideas will help us to use the available
resources very well.

With regards,

J.Balakrishnan
Project Engineer,


 

From: "Janaki Balakrishnan" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To: <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Wednesday, December 31, 2003 3:47 PM
Subject: Re: Response to your review on Barathy

மதிப்பிற்குரிய கிரிதரன் அவர்கட்கு, தங்கள் பாரதியார் கட்டுரை பற்றிய ஆய்வினை அல்லது அலசலை வாசித்தேன். பாரதியார் கட்டுரைகள் என்ற புத்தகம் என் கைவசம் உள்ளது. அக்கடடுரைகளை வாசித்த போது, நானும் ஒரு சில விடயங்களைப்
பார்த்து வியந்து பரவசமடைந்தேன். அதேவேளை தங்களுக்கு எழுந்தது போல் கேள்வகளும் எனது மனதில் எழுந்தன. முதலாவதாக, தாங்கள் ”செல்வம்” எனும் கட்டுரையிலிருந்து குறிப்பிட்ட பந்தியை எனது புத்தகத்தினுடன் ஒப்பிட்டுப் பார்த்த போது, ஓரிரு வரிகள் தவிர்த்து மற்றவை அச்சொட்டாக இல்லை. இதனால் அவரது கட்டுரைகள் மறுபிரசுரமாகும் போது, எனது புத்தகம் ஈறாக, ஏனையோரின் கைவண்ணம் அதில் பதியலாம் என எண்ணத் தோன்றுகிறது. மேலும் சில சமகால நிகழ்வுகள்
பற்றிய விளக்கங்கள், அவ் ஜயப்பாட்டினை அதிகா¢க்க வைக்கிறது. முரண்பாடுகளுக்கு காரணம், இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்பதே எனது ஊகம்.

பாரதியாரின்  கவிதைகள், பாடல்கள், கட்டுரைகள், செயல்கள், ஈடுபாடுகள் என்பவை மட்டுமல்ல, அவரது வாழ்க்கையில் சமூகம் அவருக்கு தகுந்த கெளரவம்  அளிக்கத் தவறியது அல்லது வேண்டுமென்றே நிராகா¢த்தது என்பதையெல்லாம் அறியும்
போது, நிச்சயமாக அவர் ஒரு அரசியல் விளக்கங்கள் அறிந்த பொதுநலவாதியாக இருந்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அவரது சுதந்திரப் பாடல்களுடன் பராசக்திப் பாடல்களும், அக்கால நாட்டுநிலைமையும் அவரை ஒரு கவித்துவம்
வாய்ந்த  சுதேசியாகவும், தெய்வ பக்தனாகவும் மட்டும் மக்களுக்கு காட்டி, மீதி விடயங்களிலிருந்து ஒதுக்கி வைக்க அவரது அறிவினாலும், திறமையினாலும் பீதியடைந்தவர்களுக்கு வாய்ப்பாக இருந்திருக்கும்.

இன்று அவரைப் பற்றிய பல பிரசுரங்கள் வெளிவருவது என்பதைத் தவிர்க்க முடியாத நிலையில், அவரது சில கூற்றுகள் திரிபடைந்து வருவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமாகவே இருக்கின்றன. பாரதியாரைப் பற்றி அவரது மனைவி செல்லம்மா
எமுதிய கட்டுரைகள் அல்லது கூறியவை என்று ஒரு புத்தகம் படித்தேன். முற்று முழுதாக ஏற்றுக் கொள்ளத் தயக்கமாகவே இருக்கிறது.

எனது புத்தகக் கட்டுரைகளையும், தாங்கள் குறிப்பிட்ட கட்டுரைகளையும் பூரணமாக ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகிறேன். சாத்தியமா?

நன்றி

ஜானகி பாலகிருஷ்ணன்
[ எண்பதுகளில் நான் பாவித்த பாரதியார் கட்டுரைத் தொகுதிகள் தற்சமயம் கைவசமில்லை. அத்தொகுதிகள் நாற்பதுகளில் அல்லது ஐம்பதுகளில் பிரசுரமாகியிருக்க வேண்டும். அத்தொகுதிகளில் வெளிவந்த பல கட்டுரைகளில் கூறப்பட்ட கருத்துகளின்
அடிப்படையில் என்னால் எழுதப்பட்ட பல கட்டுரைகள் அடங்கிய எனது கையெழுத்துப் பிரதிகள் மட்டுமே என்னிடம் தற்சமயமுள்ளன.  அண்மையில் வெளிவந்த அவரது கட்டுரைத் தொகுதிகளில் சீனி.விசுவநாதனின் 'பாரதியின் கட்டுரைச் செல்வம்' மட்டுமே என்னிடமுள்ளது. அதில் மேற்படி 'செல்வம்' கட்டுரையில்லை. பாரதியின் கட்டுரைகள் பற்றிய மேலதிகள் விபரங்களுக்கு சீனி.விசுவநாதன், 'திசைகள்' மாலன் போன்றோருடன் தொடர்பு கொள்வது பயன் தரலாம். மேலும் என்னைப் பொறுத்தவரையில் நான் பாரதியின் மேதமையினை அவனது முரண்பாடுகளினூடு காண்பவன். அவனது முரண்பாடுகளே அவனது தேடலின பரிணாம வளர்ச்சிப் போக்காக இனங்கண்டு கொண்டவன். அதனால் அவனது ஆத்மீக/அறிவியற் தேடல்கள், அவனது அவன் வாழ்ந்த சூழலை மீறிய சிந்தனைகள்,  மெய்யியல், அறிவியல், அரசியல், சமூக அநீதிகள், இயற்கை, பிரபஞ்சம்,சக உயிரினங்கள் என அவனது பரந்த சிந்தனையின் தெளிவுகண்டு பிரமிப்படைபவன். அதனால் ஒரு சிலர் செய்வது போல் அவனது ஒவ்வொரு பக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவனை என்றுமே நான் எடை போட முயன்றதில்லை. அத்தகைய குருடர்களைப் பார்த்து நான் எப்பொழுதுமே சிரிப்பவன். என்னைப் பொறுத்தவரையில் அவனது
எழுத்தின் தெளிவு, அறிவு எப்பொழுதுமே ஆட்கொண்டவை.  - ஆசிரியர் -]


From: Sumathy Balaram இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Wednesday, October 20, 2004 4:38 PM

கடந்த காலச்சுவட்டில் கண்டதும் கேட்டதும் படித்தேன். அண்மைக் காலமாக பல இலக்கிய விரும்பிகள் பெண்களின் எழுத்து அவர்களின் மொழி பற்றி பத்திரிகைகள் சஞ்சிகைகள் இணையத்தளங்கள் என்று வசைபாடிய வண்ணமே
இருக்கின்றார்கள். அன்று கணவனை இழந்தவளை உடன்கட்டை ஏறச்செய்ததும், தலை மழித்து வெள்ளைச் சீலை கட்டி இருட்டு அறைக்குள் இருத்தி வைத்ததும். பெண்களின் இந்த முலைகளும் யோனிகளும் ஆண்களுக்கு ஏற்படுத்திய பிரமையையும் பீதியும் தான் என்பது என் கருத்து. இந்த அடக்கு முறைகளை உடைத்துக் கொண்டு பெண் வெளியே வருகின்றாள். தன் மேல் இந்த ஆண் ஆதிக்க உலகம் சுமத்தும் சுமைகளை அம்பலப்படுத்துகின்றாள் என்ற பீதி எல்லா ஆண்களுக்கும்.. ஏன் மேலத்தேய நாட்டில் வாழும் ஆண்கள் உட்பட எல்லோருக்குமே ஏற்படத் தொடங்கி விட்டது. மெளனித்திருந்தால் கட்டை உடைத்துக்கொண்டு பாய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் தொடர்ந்து கூசாமல் பெண்ணியம் பெண் மொழி என்பவற்றால் தம்மால் முடிந்தவரை தமது சாமர்த்தியத்தைப் பயன்படுத்திக் கொச்சைப் படுத்தி  மீண்டும் அவளை எங்காவது அடைத்து விடலாம் என்று முயன்று பார்க்கின்றார்கள். இது ஆண்கள் மட்டும் செய்யும் வேலையில்லை.. பல பத்தினிப் பெண்களும் இப்படியாகக் கோசம் போடுகின்றார்கள். திலகபாமா 'காலச்சுவட்டிற்கு கண்டனம்" என்று பதிவுகள் இணையத்தளத்தில் கூப்பாடு போட்ட வண்ணம் தவறாமல் காலச்சுவட்டையும் உயிர்மையையும் படித்து வருகின்றார். இப்படியான எழுத்துக்களைத் தாங்கி வரும் சஞ்சிகைகளை தங்கள் மனைவி மகளை வாசிக்க அனுமதிப்பீர்களா என்று கேள்விக் கணையைத் தொடுத்திருக்கும் திலகபாமாவிற்கு அவர் இவற்றைப் படிக்க அனுமதி வழங்கியது அவர் தந்தையா? இல்லைக் கணவனா? பெண்ணின் உடலமைப்பும் உடல் அவயங்களும் தான் தமது கலாச்சாரம் பண்பாடு சமயம் போன்றவற்றைப் பேணிப்பாதுகாக்கின்றது என்று கூப்பாடு போட்டு அவளை ஒடுக்கி விடும் இந்த ஆண் ஆதிக்க உலகை உடைத்து தனது உள் உணர்வை வெளிக்கொணர பெண்ணிற்கு அவள் உடல் உறுப்புக்களைத் தவிர எது உரிய ஆயுதம் என்ன என்பதை சமூகச்சீரழிவில் அக்கறை கொண்ட இலக்கியவாதிகள் யாராவது கூறுங்கள் பார்க்கலாம். - சுமதி ரூபன் (கனடா) -


From: <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To: <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Monday, October 04, 2004 3:09 PM
Subject: pathivukal

அன்பின் திரு. கிரிதன் அவர்களுக்கு! அன்புடன். நலம். நலமே விளைவதாக! பதிவுகளைத் தொடர்ந்து பார்த்துவருகிறேன். பல்வேறு வகையான அனுபவப் பதிவுகளும் மனதில் பதிகின்றன. ஒருசில விடயங்கள்பற்றி உடனுக்குடன் எனது கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளவேண்டும்போல் எனது துடித்தாலும், எழுதுவதற்கான சூழ்நிலைகள் ஒத்துழைக்க மறுக்கின்றன.

ஒரு சிற்றிதழாளனுக்குரிய சிரமங்கள் தாங்கள் அறியாததல்ல. நேரமின்மை என்பது முக்கியமான காரணமாக இருப்பினும், பதிவுகளின் அனைத்துப் படைப்புக்களையும் படித்து முடித்துவிடவேண்டும் என்பதில் தீவிரம்காட்டி வருகிறேன். பதிவுகளின் ஒரு வாசகனாக இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

தவிர, பூவரசு இதழ்களுக்குத் தாங்கள் அவ்வப்போது தந்துவரும் அறிமுகத்துக்கு எனது சார்பிலும் எமது கலை இலக்கியப் பேரவை சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். (பதிவுகளில் பூவரசுபற்றி அறிந்ததாக சில இலக்கிய நண்பர்கள்
தொடர்பு கொண்டிருந்தார்கள்.)

மேலும் அடுத்த ஆண்டு பூவரசின் 15வது ஆண்டுப் பயணம் தொடங்குகிறது. ஆகவே வழக்கமாக ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டிகளை, இம்முறை சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மட்டத்தில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். அது சம்பந்தமான
விபரங்களை இத்துடன் இணைத்துள்ளேன். புதிவுகளிலும் இதுவெளிவரவேண்டும் என்பது எமது விருப்பம். மீண்டும் சந்திப்போம்.

என்றும் அன்புடன்
இந்துமகேஷ் (ஜெர்மனி)


From: DJ Tamilan
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Sunday, January 29, 2006 2:19 PM
Subject: IYalViruthu(Revised one)

இயல் விருது - 2005: ஒரு விருதும், (தனிப்பட்ட) என் விசனமும்!
-டிசே தமிழன்-

சென்ற வருடத்துக்கான இயல் விருது (2005) ஜோர்ஜ் எல் ஹார்ட் என்னும் ஜக்கிய அமெரிக்காவில் தமிழ் கற்பிக்கும் பேராசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதில் எனக்கு ஏற்படும் விசனம், ஏன் அவருக்கு கொடுக்காமல் இவருக்கு கொடுத்தார்கள் என்ற கேள்வியின் நிமிர்த்தத்தாலோ அல்லது அந்தப் பேராசிரியரின் உழைப்பையோ ஆர்வத்தையோ மறுதலிக்கவேண்டும் என்பதாலோ அல்ல.

அமெரிக்கா மற்றும் புலம்பெயர்ந்து இருப்பவர்களுக்கு கொடுப்பதைவிட, ஈழம் இந்தியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இந்த விருது போய்ச்சேரவேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். முக்கியமாய் இந்த விருதோடு வழங்கபப்டும் பணமுடிச்சு
ஈழம், இந்தியாவிலிருந்து இயங்கும் இலக்கியவாதிகளுக்கு அவர்களின் இன்னபிற பிரச்சினைகளுக்கு (குடும்பம், புத்தகவெளியீடு) ஏதோ ஒருவகையில் உதவிபுரிந்து அவர்களை இன்னும் இலக்கிய விடயங்களில் தீவிரமாக உழைக்க உதவக்கூடும்.

மேலைத்தேயத்திலுள்ள பேராசிரியருக்கு இந்த பணமுடிப்பு ($1500) அவரது வாழ்வில் எதையும் மாற்றிப்போடப்போவதில்லை. புலம்பெயர்ந்தவர்களுக்கு, உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கு அவர்களது சேவையை, ஆர்வத்தைப் பாராட்டவேண்டும்
என்றால் தனியாக ஒரு பாராட்டு விழா எடுத்து கொண்டாடிவிட்டால் போதும். மேலும் இயல்விருதுக்கு, எப்படி விருது பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள் என்பதோ யாரால் இவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள் என்பதோ இதுவரை மூடுண்ட இரகசியமாக இருக்கிறது. இயல் விருது தேர்வுக்காய் ஒரு விண்ணப்பப்பத்திரம்(nomination form) ஒவ்வொரு முறையும் தரப்படுகிறது. ஆகக்குறைந்து யார் யார் எல்லாம் யாரைப் பரிந்துரைத்து nomination form ஐ நிரப்பிக் கொடுக்கின்றார்கள் என்பதையாவது பொதுப்பார்வைக்கு முன்வைக்கவேண்டும். இந்தப் பேராசியருக்கு இயல்விருது கொடுக்கவேண்டும் என்று எத்தனைபேர் அவருக்காய் nomination forms நிரப்பி அனுப்பியிருக்கின்றார்கள் என்பதை இயல் விருது விழா வழங்கும் அன்றாவது பார்வையாளருக்கு தெரியப்படுத்தவேண்டும்.

விளக்கு விருது போன்றவை சில தனிப்பட்ட நபர்களாலும் தனிப்பட்ட பெயராலும் கொடுக்கப்படுவதால் அவை குறித்து கேள்விகள் எழுப்ப முடிவதில்லை (அவர்களுக்கும் தமிழ் மற்றும் தமிழிலக்கியம் இந்தியாவைத் தவிர்த்து வேறு இடங்களில் இல்லை என்பதைத்தான் அவர்கள் இதுவரை தேர்ந்தெடுத்து விருது கொடுக்கப்பட்டவர்களின் பட்டியல் கூறுகின்றது என்பது வேறுவிடயம்). ஆனால் இயல் விருது -ஏற்கனவே முன்பொருமுறையும்- குறிப்பிட்ட மாதிரி, ரொரண்டோ பல்கலைக்கழக south
asian studies யோடு சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முறைமைபற்றியும், தேர்ந்தெடுப்பவர்கள் யாரெனவும் எவருக்கும் கேள்வி கேட்க உரிமையிருக்கிறதென நம்புகின்றேன். மற்றும்படி, அ.முத்துலிங்கம் உயிர்மையில் (என்று நினைக்கின்றேன்) கனடாவில்  இலக்கிய விருதுகள் வழங்கப்படும் முறைமை குறித்து எழுதிய நல்லதொரு கட்டுரையை வாசித்து எப்பவோ முடிந்த காரியம், ஒரு பொல்லாப்புமிலலை என்று அமைதியாக உட்கார்ந்துவிடுவது கூட

சிறந்ததுதான்.


From: Ishwaryan M.S <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To: <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Saturday, October 06, 2001 12:25 PM
Subject: Vanakkam


Dear Mr. Giridaran,

Recently I got a chance to view your Pathivugal. I am quite impressed. Wish u all the best. Could u give me suggestion how to get your novel in madras.

One more thing. I am a freelance Tamil writer from chennai. ( but working in  Saudi ) Last year vikatan published my novel Moontravathu pyramid .

Thanks & regards
Ishwariyan

[ ஐஸ்வரியன் அவர்களே! தங்களைப் போல் பலர் ஆஸ்திரேலியா,இந்தியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, மத்தியகிழக்கு நாடுகள், ரஷ்யா, தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, யப்பான்  என்று பல்வேறு நாடுகளிலிருந்தும் 'பதிவுகள்' மேல்
ஆர்வமும் அக்கறையும் காட்டுவதோடு ஆக்கங்கள் அனுப்பி பங்களிப்பும் செய்து வருகின்றார்கள். தாங்களும் பதிவுகளுக்கு எழுதலாமே. - ஆசிரியர் -]


From: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Wednesday, October 06, 2004 8:11 PM
Subject: Peace Message

Jerry KanagarajahI take this opportunity to introduce myself.  I am Raja Jerry Remigius Kanagarajah a Direct Descendant of the Jaffna Royal Family.  Although the Soveriegnity was ended on the 11th February 1621, there are still existing Descendants of the Jaffna Royal Family. Even if I live in a country which is not of my birth right, I am very aware of the situation in Sri Lanka.  I keep myself up to date on news and daily happenings in my country.  Although I am not a political person, it does concern me however that there has been so little progress in recent peace talks, thus despite of the helpful international support. I would like to take the occassion of my 40th birthday to pass on this message: That the peace process should go further! It is my only wish that as citizens of Sri Lanka we join hands, Look into the History of our country and the lives of our forefathers who lived in peace and unity.

It is unfortunate that for over 20 years we have not had this peace.  Although some things have improved over the last few years, it is an obligation that we express with stregnth our common will to live in a peaceful and prosperous country; something that is achievable. It is also a unique occassion for our nation to be a world model, especially in times of critical political situation in the world.  To achieve peace and unity in our country, the only way is that we, (without considering our ethnic, social or political membership) join together to put behind our differences and concentrate on what we have in common past, present and future, then we will be able to progressively build a national identity that both respects our ancestors and is a guarantee of stability for our descendants.

It is not my intention to take a big stand in the political arena of the country.  But as a descendant of the Jaffna Royal Family, I support all efforts made by the leaders of political and ethnic groups in the country to make Sri Lanka a peace loving and unified country. I wish all the people of Sri Lanka and around the world peace.  I hope with the support of the other countries of the world. to see Sri Lanka rise above its cultural and ethnic differences.


From: Swaminathan Venkat
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Tuesday, July 20, 2004 1:11 PM

dear editor, i got to know of what is being written about my meetings and talks with the writers community in toronto. there are quite many
misinterpretation, misrepresentations etc.I would like to have my say. Please inform of the font in which I have to write. I have murasu anjal 2000
Inaimathi. Would you be able to access my contribution, if i send it to you couched in this font? please inform me. thanks, yours sincerely,

[வணக்கம் வெ.சா அவர்களே! தாராளமாக உஙகள் கருத்துக்களை எழுதி அனுப்பலாம். அவ்விதம் அனுப்பும் போது tscu_inaimathi எழுத்தினைப் பாவித்து அனுப்பினால் நல்லது. Inaimathi யினைப் பாவித்து அனுப்பினாலும் எமக்கு
ஆட்சேபனையில்லை. ஆனால் அவ்விதம் வரும் கோப்புக்களை நாம் tscu_inaimathiஇக்கு மாற்ற வேண்டும். எமக்குச் சிறிது வேலை அதிகம் அவ்வளவுதான். அதனால் தான் நாம் tscu_inaimathi பாவித்து அனுப்பும்படி கோருகின்றோம்.
இருந்தும் எமக்கு வரும் ஆக்கங்களைப் பலர் 'பாமினி'யில் அனுப்பி வைக்கின்றார்கள். இதனை tscu_inaimathiக்கு மாற்றிப் போடும்படியாக எமக்கு மேலதிக வேலை ஏற்பட்டு விடுகிறது. மேலும் அவ்விதம் மாற்றும்பொழுது  தவறிப்போகும் 'இ',
'அ' மற்றும் 'ஆ' போன்ற எழுத்துக்களை மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டிய தொல்லையும் சேர்ந்து விடுகிறது. நீண்டதொரு கோப்பில் இவ்விதம் திருத்தம் செய்யும்பொழுது ஏற்பட்டு விடும் நேரவிரயத்தை ஒருமுறை கற்பனை செய்து பாருங்கள்.
இதனால் எமக்கு ஆக்கங்களை அனுப்பும் பொழுது tscu_inaimathiயில் அனுப்பினால் எமக்கு அது மிகவும் உதவியாகவிருக்கும்... -ஆ-ர்]


From: Swaminathan Venkat
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Tuesday, September 28, 2004 2:21 AM

டி.செ.தமிழனுக்கு நினைவு படுத்தலாம் என்று நினைக்கிறேன். 5.6.04 அன்று டொரண்டோ சந்திப்பில் நான் பேசியதன் பதிவுகளை வெளியிடத்தயார் என்று மிரட்டலாகச் சொன்னார் என்றாலும், . நானும் அதை வரவேற்றேன். இது
வெற்றுச்சவுடால் இல்லை. எனக்கும் அந்தப் பேச்சின் பிரதி தேவை- ஒலி நாடாவாகவோ அல்லது கை எழுத்துப்பிரதியாக, ஏதேனும் மின் இணையம் மூலமாகவோ அப்பேச்சின் பதிவுகள் வெளியிடப்படுமானால் என் மீது குற்றம் சாட்டியவர்களும்
மகிழ்ச்சியடைவார்கள். எனக்கும் மகிழ்ச்சி, என் கருத்துக்கள் ஆவணப்படுத்தப்படுவதில், அதிலிருந்து நான் பின்னர் என் செளகரியத்துக்கு முரண்படமுடியாதல்லவா? மற்ற தமிழ் எழுத்தாளர்கள் தம் பேச்சுக்கள் காற்றோடு கலந்து மறைவதையே
விரும்புவார்கள். அது தான் அவர்களுக்கு செளகர்யம். டி.சே.தமிழனோ, அல்லது, அன்று பதிவு செய்துகொண்டிருந்த மற்ற அன்பர்கள் யாராவதுமோ, இந்த உதவியைச் செய்வார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் எல்லோருக்கும் இதன் மூலமாக என்
வேண்டுகோளை முன் வைக்கிறேன்.

அடுத்து, இதே போன்ற இன்னுமொரு வேண்டுகோள், ஆத்மன் என்னும் நண்பருக்கு. திரு ஆத்மன் அவர்கள் டோரண்டோவில் நான் இருந்தபோது, சேரன் வழிகாட்டியதாக சொல்லி, அ.முத்துலிங்கம் மூலமாக, ஒவ்வொரு மணி நேர தொலைக்காட்சிப்
பேட்டி ஒன்றும், வானொலிப் பேட்டி ஒன்றும் பதிவு செய்தார். அவற்றின் ஒலி/ஓளி நாடாப் பதிவுகளை என்க்கு தருவதாக/அனுப்பிவைப்பதாக எனக்கு வாக்கு கொடுத்திருந்தார். டோரண்டோ நண்பர்கள் மூலவும், திரு ஆத்மன் அவர்களுக்கு மின் அஞ்சல் மூலம் நானும் எவ்வளவோ முறை, கடந்த மூன்று மாதங்களாக அணுகியும் அவரிடமிருந்து எத்தகைய பதிலும் இல்லை. அவர் தன் வாக்கைக் காப்பாற்றவும் இல்லை. இது எனக்கு மிகவும் மனவருத்தம் தருவதாகவும், நான் ஏமாற்றப்பட்டதாகவும் உணர்கிறேன். கனடிய அரசு அதிகாரிகளிடம் கூட எனக்கு இத்தகைய அனுபவம் இருக்கவில்லை. தமிழ் அன்பர் ஒருவரிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. அவர் நேரில் மிக இனிமையாக பழகியவர். ஏதோ காரணம் இருக்கவேண்டும். இன்னும் அவர் தன் வாக்கைக் காப்பாற்றுவார் என்றே நம்ப விரும்புகிறேன். இப்பதிவுகள் எல்லாவற்றையும் சமயம் வாய்க்கும்போது அச்சில் வெளியிடுவதற்காகவே கேட்கிறேன். -வெங்கட் சாமிநாதன்


From: Nagarathinam Krishna
To: NGiri
Sent: Wednesday, November 03, 2004 8:10 AM
Subject: mathippurai -kuRiththu

வணக்கதிற்குரிய ஆசிரியருக்கு, என் சிறுகதைத் தொகுப்பிற்கு தங்களிதழ் வெளியிட்டிருக்கும் மதிப்புரைக்கு நான் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன். மிக்க நன்றிகள்

பணிவுடன்,
நாகரத்தினம் கிருஷ்ணா


From: p.thedchanamoorthy
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Cc: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Monday, February 13, 2006 6:55 AM
Subject: poems

அன்பான பதிவுகள் ஆசிரியர் அவர்கட்கு, புலம்பெயர்வு கோரும் பல்வேறு நெருக்கடிகளினுடேயும் சற்றே தலைதூக்க முடிந்த போது தமிழ் வாசிப்பிற்கான தேடல் தூக்கம் கலைந்தது. அவுஸ்திரேலியாவில் வசிக்கும் எனது சகோதரி பதிவுகளை எனக்கு கண்டு பிடித்துத் தந்தார். தற்பொழுது நான் விரும்பி வாசிக்கும் இணையத்தளங்களுள் பதிவுகளும் அடங்கும். காரணம்:அதன் பன்முகமான உள்ளடக்கம். மேலும் பதிவுகளின் விவாதக்களத்தில் ஜெயபாலன் பற்றிய விவாதங்களில் உங்களுடைய பதிலையும் வாசித்தேன். வாழ்வுக்குள் முரணையும் முரணுக்குள் வாழ்வையும் காணவும் அவற்றை தனிமனிதனுக்கும் சமூக அசைவியக்கத்துக்கும் கூட பொருத்தி பார்க்கவும் வேண்டும் பக்குவத்தை அதிற் கண்டேன். சற்று நீண்டதொரு கடிதம் எழுத இதுவுமொரு காரணம்

அண்மைக்காலத்தில் தங்களுக்கு சில கவிதைகளை பாமினி எழுத்துருவில் அனுப்பியிருந்தேன். பதிவின் படைப்பாளிகள் கவனத்திற்கு என்னும் பகுதியை வாசித்த போதுதான் தங்களுக்குள்ள நடைமுறைச்சிக்கல் புரிந்தது. தற்போது குறள் தமிழ் மென்பொருளைப் பதிவிறக்கம் செய்துள்ளேன். தங்களுக்கு ஏற்கனவே அனுப்பிய கவிதைகளையும் என்பற்றிய அறிமுகக்குறிப்பையும் மீண்டும் தட்டச்சுச் செய்து அனுப்புகிறேன் வெளியிடுவது உங்கள் முடிவு.வெளியிடுவதெனின் என் கண்ணுக்குத்தப்பிய தட்டெழுத்துப்பிழைகள் தவிர்த்து எனையவற்றை மாற்றமின்றி வெளியிடுமாறு வேண்டுகிறேன்.

எனது பெரும்பாலான கவிதைகளும் கட்டுரைகளும் சரிநிகரில் வெளிவந்துள்ளன.தவிரவும் எனது கவிதைகள் திண்ணை,வார்ப்பு ஆகிய இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. நான் தற்பொழுது புலம்பெயர்ந்து நெதர்லாந்தில் வசித்துவருகிறேன்

அன்புடன்,
தேவாஅபிரா


From: SANKAR SUBRAMANIAN <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To: <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Thursday, October 12, 2000 4:01 PM
Subject: valthukal

வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன். தேன் மதுரத் தமிழோசை உலகெங்கும் பரவிட பாரதி கண்ட கனவை மெய்ப்பிக்கும் அன்புத் தமிழ் ஆசிரியரே. "genom" சாத்தியப் பட்டால் வாழ்க நீவிர் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள். உன்னை பெற்ற தமிழ்த்தாய் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருப்பாள். 'வலை விரித்தேன்'. 'பதிவுகள்' கண்டேன். நெஞ்சம் வலையில் படிந்து விட்டது. 'பதிவுகள்' தொடர்ந்து படிப்பேனே. மனதில் பட்டதை சொல்வேனே. மீண்டும் அடுத்த பதிவுகள் பார்த்து எழுதுகிறேன்.

வாழ்த்துக்கள் ஐயா! வாழ்க நீவிர் பல்லாண்டுகள்.

அன்புடன்
சங்கரன்


From: r.p.rajanayahem rajanayahem
To: giridharan
Sent: monday, may 02, 2005 3:04 am
Subject: su.raa is misunderstood by dalit brothers

R.P.RAJANAYAHEMThis is very unfortunate that our dalit brothers have misunderstood a noble writer. when you read suraa's whole work you can find the noble heart of su.raa. he is a writer of great caliber and as a human being also he is a rare gentle man of the first order. please dont think i am glorifying him.  he is the most eligible writer to get any award. Reading between the lines leads to many confrontations. that is what happened in this remarkable short story "pillai keduthal vilai". this story is against the attitude of feudalistic atrocity and sympathetically defends thayammal. when you read with a pre-conditioned fixation you always  land in  pensiveness and abstraction. actually when i read this touching story, i couldn't even sleep and thayammal's pitiable situation was unforgettable. it recollected in me su.raa's another master piece ' kolongal' . in fact thangakann and sellathurai are identical to some extent to " puliyamarathin kathai " thomodhara aasan and laundry joseph.

I personally feel this misunderstanding  of our dalit brothers should never affect su.raa's creative ecstasy.it is miserable for his life time achievement he has to face these slanderous remarks.

I would like to point out that kalachuvadu has never done any harm at all to periyar, jeeva and neruda . when any body is having organisational delusions, dogma is unavoidable. you can publish this e mail as a rejoinder to aadhavan theetchanya's article.

I would like to quote the mighty lines of mathew arnold. " literature will take over the function of the religion in the future "

regards,
r.p.rajanayahem
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here