சென்ற ஞாயிற்றுக்கிழமை 5-10-2025 அன்று கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பினரால் நவராத்திரி விழா திஸ்ரில் நகர ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கிராமத்துவதன நிர்வாகக் குழவினரால் வாசலில் விளக்கேற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேடையில் செந்தமிழ்பேரொளி பேராசிரியர் திரு. இ. பாலசுந்தரம், வதனம் முதன்மை ஆசிரியர் குரு அரவிந்தன், கவிஞர் அகணி சுரேஸ், செற்கோ திரு. வி. என். மதியழகன், விரிவுரையாளர் ஸ்ரீகுமரகுரு நாகேஸ்வரி, அம்மன் கோயில் முகாமையாளர் நவா கருணரட்ணராசா, திருமதி பத்மா கரு, திருமதி இராசம்மா இராசதுரை, பொறியியலாளர் திருமதி கேதா கிருபராஜன், திரு ஸ்ரீகுமரகுரு மகாதேவன், நிறுவுனர் கமலவதனா சுந்தா மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் மங்கள விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர்.

மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து கனடா தேசியப்பண், தமிழ்தாய் வாழ்த்து ஆகியன இசைக்கப்பெற்று அகவணக்கம் இடம் பெற்றது. தொடர்ந்து திருமதி வேல்விழி அருள்மாறன் அவர்களின் வரவேற்புரை இடம் பெற்றது. அடுத்து சரஸ்வதி பூசை இடம் பெற்றபின் ‘திருவிளக்கே தேவிபராசக்தி’ என்ற பாடலுக்கு பெண்கள் அமைப்பின் நடனக்குழுவின் நடனம் இடம் பெற்றது.  அடுத்து நிறுவுனர் கமலவதனா சுந்தாவின் ‘ஓம் நமசிவாய’ என்ற பாடலுக்குத் தனி நடனம் இடம் பெற்றது.

இதைத் தொடர்ந்து ‘வதனம் - 7’ இளைய தலைமுறையினருக்கான இதழ் வெளியீட்டு நிகழ்வு இடம் பெற்றது. இளையதலைமுறை வதனம் இணையாசிரியர் கீஸ் நெல்சன் தயாளன் அவர்களின் அறிமுகவுரையைத் தொடர்ந்து வதனம் நிர்வாக ஆசிரியர் கமலவதனா சுந்தாவின் நூல் அறிமுகவுரை இடம் பெற்றது. தொடர்ந்து விரிவுரையாளர் திருமதி ஸ்ரீகுமரகுரு நாகேஸ்வரி அவர்களின் ஆய்வுரை இடம் பெற்றது. அடுத்து வதனம் முதன்மை ஆசிரியர் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் வெயீட்டுரை இடம் பெற்று மலர் வெளியிட்டு வைக்கப்பெற்றது.

எழுத்தாளர் குரு அரவிந்தன் ‘தேவாரப்புத்தகம் அச்சடித்துக் கொடுத்து, அதில் உள்ள தேவாரங்களை மனனம் செய்ய உதவிய கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பினரையும், அதன் நிறுவுனர் திருமதி கமலவதனா சுந்தாவையும் பாராட்டி உரையாற்றினார். சுமார் 60 மாணவ, மாணவிகள் இந்தப் போட்டியில் பங்குபற்றியிருந்தனர். இது போன்று கனடாவின் ஒவ்வொரு நகரத்திலும் உள்ள தமிழ் பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுத்தால் எங்கள் தமிழ் மொழி இந்தமண்ணில் தொடர்ந்தும் நிலைத்து நிற்கும் என்பதையும், தமிழ் இளையோருக்காகக் கனடாவில் தொடர்ந்து வெளிவரும் ஒரேயொரு இதழ் வதனம் என்பதையும்’ சுட்டிக் காட்டிச் சபையோருக்கு எடுத்துரைத்தார்.

திருமதி பிரியா, திருமதி அபிராமி, திரு. திருமதி பாலேஸ்வரி பிரதீபன், திருமதி ரதி செல்வம் ஆகியோர் சிறப்புப் பிதிகளைப் பெற்றுக் கொண்டனர். அடுத்து தேவாரம், திருக்குறள் மனனப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்;டன. அடுத்து தருணி செல்வம், அட்சயா ரஜீபன், யுகாக்சனா சயந்தன் ஆகியோரது தீபநடனத்தைத் தொடர்ந்து பைரவி அருள்மாறன், லதீசா தயாளன், அபினயா சிவதாசன், நிவ்யா ஜெகன்நாதன் ஆகியோரது வயலின் இசை இடம் பெற்றது. அடுத்து ‘திருக்குறள் கூறும் அறிவுரைகள்’ என்ற சிறுவர் நாடகம் இடம் பெற்றது.

சிறப்பு விருந்தினர் விரிவுரையாளர் ஐ. சண்முகநாதன், பேராசிரியர் இ.பாலசுந்தரம், நவா கருணரட்ணராஜா, சொற்கோ வி.என். மதியழகன் ஆகியோரது உரைகள் இடம் பெற்றன. அடுத்து செல்வி சசிதா நாகராசாவின் நடனம் இடம் பெற்றது. இதைத் தொடர்ந்து மாணவி மதுரா சியாமளனின் நவராத்திரி விழா பற்றிய உரை இடம் பெற்றது. ஆசிரியர் விமலா புஸ்பநாதனின் நன்றியுரையுடன் நவராத்திரி விழா சிறப்பாக நிறைவு பெற்றது. அரங்கு நெறியாளராக இளைய தலைமுறையைச் சேர்ந்த தருண் செல்வம் இனிய தமிழில் பேசி விழாவைச் சிறப்பித்தார். வருகை தந்தோருக்கு நவராத்திரி விழா பொங்கல், வடை, மோதகம், கடலை போன்ற சிற்றுண்டி வழங்கப்பட்டது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
 
வ.ந.கிரிதரன் பக்கம்
                                                                                             


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். இது இலாப  நோக்கற்று இயங்கும் இதழ். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. It operates on a not-for-profit basis. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்