ஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.
_________________________________________
நாள் : 13/08/2011 சனிக்கிழமை
நேரம் : மாலை 5.30 மணி
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் பி.லிட்
6.முனுசாமி சாலை, மேற்கு கே.கே.நகர். செ-78
( பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
___________________________________________________
தலைமை: பேராசிரியர்.இராமகுருநாதன்
பங்குபெறுவோர் கவிஞர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் நடிகர் பாரதிமணி
பன்முக எழுத்தாளர் சங்கரநாராயணன் (எ) , கேபிள் சங்கர்
ஏற்புரை: எழுத்தாளர் தமிழ்மகன்
அனைவரும் வருக! பேச : 9940446650
தமிழ் புத்தகங்கள் அனைத்தும் இப்போது டிஸ்கவரி புக்பேலஸ்-ல் கிடைக்கிறது, தொடர்பு கொள்ளவும் 9940446650
தகவல்: discovery book palace <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.