விகடன்.காம்: "நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று... பாலியல் தொழிலாளி." ஒரு பெண் புலியின் வாக்குமூலம் இது ஒர் உண்மைக் கதை
[விகடனில் வெளிவந்த இந்த நேர்காணல் முன்னாள் பெண் போராளிகள் சரணடைந்த நிலையில் அனுபவித்த பாலியல் வன்முறைகளை வெளிப்படுத்துவதாலும், அவர்களது சிலரின் இன்றைய நிலையினை வெளிப்படுத்துவதாலும் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது.. - பதிவுகள்]
வித்யா ராணி... 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி 'ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர். ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன 'சோதியா படையணி’யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர். ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற...வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா ராணி... கால வெள்ளச் சுழலில் இன்று ஒரு பாலியல் தொழிலாளி.

மனிதகுல வரலாற்றை வரலாற்று பொருள்முதல்வாதக் கண்கொண்டு பார்த்தால், சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் "கோட்பாட்டு உருவாக்கம்" முதலாளித்துவத்தின் பிறப்பிடத்திற்கு ஊடாகவே கரு உருவாக்கம் பெறுகின்றது. நிலமானிய சமூகத்திற்குள் நிலத்தோடு பிணைக்கப்பட்டவர்களின் வர்க்கப்போராட்டம் முதலாளித்துவ சமுதாயத்தில் பிரசவிக்கின்றது. இச்சமுதாயம் பிரசவிப்பதற்கு முன்பாக உலகில் நிலையான தேசம் என்பது எதுவுமே இருக்கவில்லை. இதற்கு முன்பான இச்சமூகப் புவியியல் நிலை பற்பல பேரரசுகளையும் - சிற்றரசுகளையும் கொண்ட முடியாட்சிகளைத்தான் தன்னகத்தே கொண்டிருந்தது. தேசங்களின் ஆரம்ப உருவாக்கம் ஐரோப்பாவை மையப்படுத்தியே உருவாகின்றது. 17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் உலகில் கிட்டத்தட்ட நூற்றுக்கு குறைவான தேசங்களே உருவாக்கம் பெற்றன.
The Honourable David C. Onley, Lieutenant Governor of Ontario, leads Ontarians in mourning the death of Ontario’s 24th Lieutenant Governor (1985–1991), the Honourable Lincoln Alexander. He is survived by his son, Keith, and second wife, Mrs. Marni Alexander. When Lincoln Alexander entered the Lieutenant Governor’s Suite for the first time in 1985, he might have paused for just a moment. He was, after all, about to enter not just a new and imposing office, but also an important phase of his own life—and in Ontario’s history. He was a man accustomed to breaking new ground: he became the first black person installed as the Queen’s representative in Ontario. Born in 1922 in Toronto, he was the son of West Indian immigrants—his father a railway porter and his mother a maid. Alexander served with the Royal Canadian Air Force during the Second World War. In 1948 he married Yvonne Harrison, who remained a pillar of strength for her extraordinary husband until her death in 1999. Alexander was educated at McMaster University, and later went on to study law at Osgoode Hall. Elected as an MP for Hamilton West in 1968, he was Canada’s first black person elected to the House of Commons. He remained there for 12 years. He made history again in his final year in Parliament, when he became Canada’s first black cabinet minister, having been appointed Minister of Labour.
செவ்வாய்க்கிழமை, 16 ஒக்ரோபர் 2012 - மனித உரிமை மீறல் மற்றும் யுத்த மீறல் விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் மீது பல்வேறு முனைகளில் அழுத்தத்தைக் கொடுக்கும் நடவடிக்கையில் தாம் தொடர்ந்தும் ஈடுபடுவோம் என உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. சிறிலங்கா மீதான பூகோள கால மீளாய்வுக் கூட்டம் இரண்டாவது முறையாக நவம்பர் 01ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கத்தை வலுவாக எதிர்ப்பதற்கான சந்தர்ப்பத்தை இது வழங்கியுள்ளதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். உலகத் தமிழர் பேரவையானது பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கான தனது சொந்த அறிக்கையை அண்மையில் சமர்ப்பித்திருந்தது. "நாங்கள் பூகோள கால மீளாய்வில் பங்குபற்றியுள்ளோம். எமது தலைவரான எஸ்.ஜே.இமானுவேல் அடிகளார் வேறு சிலருடன் ஜெனீவா செல்லவுள்ளார். நானும் ஜெனீவா செல்லவுள்ளேன்" என சுரேன் சுரேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற்று மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் தீவின் வட - கிழக்கில் சிறீலங்கா இராணுவம் மிகப் பெரிய அளவில் தனது இருப்பை வசமாக வைத்துக் கொண்டுள்ளது. தமிழர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் 19 பிரிவுகளில் 16 பிரிவுகளை நிறுத்தி வைத்துள்ளது. இந்துவுக்குக் கிடைத்திருக்கும் தகவல் படி யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று பிரிவுகள் நீங்கலாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் தலா மூன்று பிரிவுகளை நிறுத்தியுள்ளது. வவுனியாவில் அய்ந்து பிரிவுகளை நிறுத்தியுள்ளது. இவற்றைவிட மேலும் இரண்டு பிரிவுகள் கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ளன. மூன்று பிரிவுகள் தென்னிலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தத் தகவல் சிறீலங்கா இராணுவத்தின் உள்ளக ஆவணத்தில் இருந்து பெறப்பட்டது. இந்த ஆவணம் பவர் பொயின்ட் காட்சியளிப்பு மூலம் படைப் பிரிவுகள் எங்கெல்லாம் நிறுத்தப்பட்டுள்ளன என்பதை படங்கள் வாயிலாகக் காட்டுகின்றது. இந்த பவர் பொயின்ட் காட்சியளிப்பு 2012 யூன் மாதத்துக்கு என்றாலும் அதன் பின்னர் எவ்விதமான குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. கேணல் ஹரிகரன் ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி. இவர் சிறீலங்காவில் இந்திய அமைதிப் படையில் (IPKF) இருந்தவர். இவரோடு இந்து ஏடு இராணுவம் பற்றிய கணிப்பீட்டைப் பகிர்ந்து கொண்டது. அவரது கூற்றின்படி வடக்கு கிழக்கில் இராணுவம் பரவி இருக்கும் பாங்கினைப் பார்த்தால் அது 'தாக்குதலுக்கு அணியமாக' இருக்கும் ஒரு இராணுவம் போல் தெரிகிறதேயொழிய அது மோதலுக்குப் பின்னர் இளைப்பாறும் இராணுவம் போல் தெரியவில்லை.
[தனது முகநூல் பக்கத்தில் 'பாலன் தோழர்' மலையக விடுதலைக்காகச் செயற்பட்டவரான இர.சிவலிங்கத்தின் தமிழகத் தடுப்பு முகாம் அனுபவங்களை விபரிக்கும் 'சிறைக்குறிப்புகள்' நூலினைப் பதிவு செய்திருந்தார். அதனை நாமும் 'பதிவுகள்' வாசகர்களுக்க்காக இங்கு பதிவு செய்கின்றோம். - பதிவுகள்-]
A shockingly vulgar cartoon published by a Sri Lankan newspaper featuring Tamil Nadu chief minister J Jayalalithaa and the prime minister Manmohan Singh in extremely bad taste is yet another instance of the proxy-speak of the island nation that should ideally provoke a tough reply from India. On Sunday, Lakbima, a well-circulated Sinhala language daily in Sri Lanka, published a cartoon lampooning both Jayalalithaa and Manmohan Singh, ostensibly peeved at the recent tensions between Tamil Nadu and Sri Lanka, where a school football team was sent back, and a number of Sri Lankan pilgrims in the state came under attack. The cartoon, gross and nasty, has created some ripples in Sri Lanka as well, but the government of India is yet to react. Presidential spokesman Bandula Jayasekera reacted on Twitter saying that the government did not condone the ‘vulgar’ cartoon, but there has been no official reprimand from the Sri Lankan government, and one of the employees of the newspaper has defended the cartoon, saying they were merely exercising their right to free speech.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









