06-09-2014  சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையில் (Noble Park Community Centre - Memorial Drive, Noble Park, Vic - 3174, Australia )

இலங்கையில்   முன்னர்   நீடித்த  உள்நாட்டுப்போரினால்   பெற்றவர்களை     இழந்த   ஏழைத்தமிழ்   மாணவர்களின்   கல்வி  வளர்ச்சிக்கு  கடந்த 1989 ஆம்   ஆண்டு   முதல்   அவுஸ்திரேலியா  உட்பட   பல    வெளிநாடுகளில் புலம்  பெயர்ந்து   வாழும்    அன்பர்களின்    ஆதரவுடன்   நிதியுதவி   வழங்கி   குறிப்பிட்ட   மாணவர்களின்   எதிர்காலம்  சிறப்படைய  சேவையாற்றிய  இலங்கை   மாணவர்   கல்வி   நிதியம்   இந்த  ஆண்டில்  (2014)   தனது   25   வருடங்களைப்பூர்த்திசெய்துகொண்டு    வெள்ளிவிழாவை நடத்தவுள்ளது.

இலங்கையில்   முன்னர்   நீடித்த  உள்நாட்டுப்போரினால்   பெற்றவர்களை     இழந்த   ஏழைத்தமிழ்   மாணவர்களின்   கல்வி  வளர்ச்சிக்கு  கடந்த 1989 ஆம்   ஆண்டு   முதல்   அவுஸ்திரேலியா  உட்பட   பல    வெளிநாடுகளில் புலம்  பெயர்ந்து   வாழும்    அன்பர்களின்    ஆதரவுடன்   நிதியுதவி   வழங்கி   குறிப்பிட்ட   மாணவர்களின்   எதிர்காலம்  சிறப்படைய  சேவையாற்றிய  இலங்கை   மாணவர்   கல்வி   நிதியம்   இந்த  ஆண்டில்  (2014)   தனது   25   வருடங்களைப்பூர்த்திசெய்துகொண்டு    வெள்ளிவிழாவை நடத்தவுள்ளது.  

1.   இலங்கையில்  வடக்கு   கிழக்கு   மாகாணங்களில்    யாழ்ப்பாணம், கிளிநொச்சி,   வவுனியா,    முல்லைத்தீவு,    மன்னார்,    மட்டக்களப்பு, திருகோணமலை,   அம்பாறை    முதலான   மாவட்டங்களில்   போரினால்   பெற்றவர்களை    குடும்பத்தின்   மூல   உழைப்பாளிகளை   இழந்த   ஏழைத்தமிழ்   மாணவர்களுக்கும்    மற்றும்    இடப்பெயர்வினால்     புத்தளம்  கம்பஹா    மாவட்டங்களுக்கு   இடம்பெயர்ந்த    பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும்       கல்வி   நிதியம்   கடந்த   25   வருட  காலத்தில்   உதவியதுடன்   அவர்களின்   கல்வி    முன்னேற்றத்தையும்   அவதானித்து வந்துள்ளது.

2.   கடந்த  25  வருட  காலத்தில்   ஆயிரத்திற்கும்   மேற்பட்ட    தமிழ் மாணவர்கள்   இந்த   உதவித்திட்டத்தினால்    பயனும்    பலனும் அடைந்துள்ளனர்.   இம்மாணவர்களுக்கு   உதவிய   அன்பர்களுக்கு மாணவர்கள்    நிதியுதவி   பெற்றதை    அத்தாட்சிப்படுத்தும்    கடிதங்கள்   கல்வி    முன்னேற்றச்சான்றிதழ்கள்    என்பனவும்    அனுப்பிவைக்கப்படுகின்றன.

3.    2004   ஆம்   ஆண்டு   இறுதியில்   வடக்கு   கிழக்கு   மாகாணங்களில்   ஏற்பட்ட  சுனாமி   கடற்கோள்    அநர்த்தத்தின்பொழுது    பாதிக்கப்பட்ட மாணவர்களின்    குடும்பங்களுக்கு    உதவும்   முகமாக    இரண்டு கொல்கலன்களில்   கப்பல்    மூலமாக    உடு புடவைகள்,    உலர் உணவுப்பொருட்கள் ,   பாய்கள்    மற்றும்   அத்தியாவசிய    பொருட்களை  இலங்கைக்கு    அனுப்பியுள்ள      கல்வி  நிதியம்    கிழக்கு மாகாணத்திற்கும்    வன்னிப்பகுதிக்கும்    அவற்றை     விநியோகித்தது.

4.   குறிப்பிட்ட   கடற்கோள்  அநர்த்தத்தினால்   பெரிதும்   பாதிக்கப்பட்ட  கிழக்கு   பல்கலைக்கழகத்தில்   பயின்ற  25   மாணவர்கள்    தமது   பட்டப்படிப்பினை   நிறைவுசெய்யும்   வரையில்    கல்வி  நிதியம்  அவர்களுக்கு   உதவி   வழங்கியது.  அனைத்து   மாணவர்களும்    தமது   பட்டப்படிப்பினை    பூர்த்தி   செய்தவாறு    தொழில்   துறைகளில்   ஈடுபட்டுவருகின்றனர்.

06-09-2014  சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையில் (Noble Park Community Centre - Memorial Drive, Noble Park, Vic - 3174, Australia )

5.   வன்னியில்  2009   ஆம்   ஆண்டு    போர்    உக்கிரமடைந்திருந்ததையடுத்து  அகதி    முகாம்களுக்கு    இடம்பெயர்ந்த    மக்களின்   தேவைகளைக் கவனிப்பதற்காக    வவுனியாவில்   இயங்கும்   நலிவுற்ற    சமூக   அபிவிருத்திக்கான   தன்னார்வ    தொண்டு   நிறுவனத்தின்   ஊடாக   நிதியுதவி    அனுப்பியது.

6.    போர்    முடிவுற்றதும்   அகதி  முகாம்களில்    தங்கியிருந்து   படித்து வவுனியா    பல்கலைக்கழக    வளாகத்திற்குத்தெரிவான   10  மாணவர்களின்   கல்வித்தேவைக்கு    நிதியம்    தொடர்ச்சியாக    உதவியதுடன்.     குறிப்பிட்ட  மாணவர்கள்    முகாம்களிலிருந்து    பல்கலைக்கழக    வளாகம்  செல்வதற்கு  துவிச்சக்கர    வண்டிகளை    அன்பர்களின்   ஆதரவுடன்    அன்பளிப்பு   செய்துள்ளது.    குறிப்பிட்ட   அனைத்து   மாணவர்களும்   தமது  பட்டப்படிப்பினை    பூர்த்தி   செய்துள்ளனர்.

7.   கிழக்கு    பல்கலைக்கழகத்தில்  கல்வி  நிதியத்தின் உதவியுடன்தமது கல்வியைத்தொடர்ந்த    மேலும்   28    மாணவர்களில்  சிலர்   தமது   பட்டப்படிப்பை பூர்த்தி செய்துவிட்டனர். மேலும் சிலர் இந்த  ஆண்டு  (2014)    இறுதியில் தமது  படிப்பினை   நிறைவுசெய்கின்றனர்.

8.   இலங்கை   மாணவர்   கல்வி    நிதியத்தின்   உதவிபெற்ற   பல மாணவர்கள் பல்கலைக்கழக   பட்டதாரிகளாகி    தற்பொழுது  அரச மற்றும்   தனியார்    துறைகளில்    பணியாற்றுகின்றனர். பலர்    பாடசாலை  அதிபர்களாக    ஆசிரியர்களாக    பொறியியலாளர்களாக   மருத்துவர்களாக  கணக்காளர்களாகவும் பணியாற்றிவருகின்றனர்.   சிலர்    வெளிநாடுகளில்    வேலைவாய்ப்பு    பெற்று    புலம்பெயர்ந்து   சென்றுள்ளனர்.

9.   நீடித்த   போர்   முடிவடைந்ததைத்  தொடர்ந்து   சரணடைந்த  முன்னாள்   போராளி    மாணவர்களின்  கல்வித்தேவையை   கவனிக்கவும்   கல்வி   நிதியம்  ஆக்கபூர்வமான    நடவடிக்கைகளை    மேற்கொண்டது.  350  இற்கும்   மேற்பட்ட    முன்னாள்    போராளி   மாணவர்களுக்கு    விசேட வகுப்புகளை   நடத்தி   அதற்கான   பணிகளில்   சில   ஆசிரியர்களையும்   ஈடுபடுத்தி    அந்த   மாணவர்களை    க.பொ.த சாதாரண  தரம் (G.C.E O/L )  க.பொ.த   உயர்தரம்   G.C.E. A/L)     பரீட்சைகளில்   தோற்றச்செய்ய நடவடிக்கை    எடுக்கப்பட்டது.   பின்னர்   இம்மாணவர்கள்    அனைவரும்   வவுனியா    பம்பைமடுவில்    பெற்றோரிடம்   ஒப்படைக்கப்பட்டனர்.

10.  போருக்குப்பின்னர் -  இலங்கையில்    கல்வி நிதியத்தின்   உதவிபெறும்    மாணவர்களுடனான    சந்திப்புகள் -  ஒன்று கூடல்கள் -  தகவல் அமர்வுகள்   ஒவ்வொரு வருடமும்    வடக்கு  -  கிழக்கு மாகாணங்களில்      நடைபெறுகிறது.   இம்மாணவர்களுக்கு உதவும் அன்பர்கள்    இலங்கை   சென்று     தாம்   நிதியம்   ஊடாக   உதவிவரும்  மாணவர்களை   நேரில் சந்தித்து கலந்துரையாடிவருகின்றனர். இலங்கை   மாணவர்   கல்வி   நிதியம்  கடந்த 25 வருடங்களில் மேற்கொண்ட    கல்விப்பணிகளின்  சுருக்கமான   தகவல்களையே  இரக்கமுள்ள    தமிழ்   அன்பர்களிடம்    தெரிவிக்கின்றோம்.   கடந்த   25   வருட காலத்தில் வருடந்தோறும்   வெளியிடப்பட்ட     ஆண்டறிக்கைகளில்   மேலதிக   விபரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும் விபரங்களை  கல்வி   நிதியத்தின்   இணையத்தளத்திலும் பார்க்கலாம். web: www.csefund.org

அவுஸ்திரேலியாவில் இலங்கை  மாணவர்  கல்வி  நிதியத்தின் 25 வருட  நிறைவு   வெள்ளிவிழா    (1989 - 2014)

எதிர்வரும்   2014 செப்டெம்பர் மாதம் 06 ஆம்  திகதி  சனிக்கிழமை  மெல்பனில்  - Noble Park Community Centre மண்டபத்தில்  (Memorial Drive, Noble Park, Vic-3174)  மாலை 6 மணிக்கு   -   நிதியத்தின்  25  வருட நிறைவு வெள்ளிவிழா   ஒன்று கூடல்  தகவல்   அமர்வுடன்   இராப்போசன   விருந்து  நிகழ்ச்சியையும் நிதியம் ஒழுங்குசெய்துள்ளது. இந்நிகழ்ச்சியின்   மூலம்   திரட்டப்படும்  நிதி -  கல்வி  நிதியத்தின்  உதவி பெற்றுவரும்  - இதுவரை காலமும்  உதவும் அன்பர்கள்   தெரிவுசெய்யப்படாத மாணவர்களின்   கல்வி வளர்ச்சிக்கு    வழங்கப்படும்.  இந்த வெள்ளிவிழா  ஒன்று கூடல்  சிறப்பாகவும்    வெற்றிகரமாகவும் நடப்பதற்கு இரக்கமுள்ள  தமிழ் அன்பர்களின் ஆதரவையும்  நிதியம் எதிர்பார்க்கின்றது.

வெள்ளிவிழாவில்   கலந்து   சிறப்பிக்குமாறு அன்பர்களை அன்புடன் அழைப்பதுடன்,   இந்நிகழ்வு   முழுமையாகி   நிதியம்    தொடர்ந்தும் இலங்கையில்   பாதிக்கப்பட்ட  ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவுவதற்காக   தங்களால்    இயன்ற    நிதியுதவியை  வழங்கி    ஒத்துழைப்பு நல்குமாறு   நிதியத்தின்   சார்பிலும் பாதிக்கப்பட்ட   மாணவர்களின்   சார்பிலும்    இலங்கை   மாணவர் கல்வி   நிதியம்       அன்புடன்   கேட்டுக்கொள்கின்றது.

நிதியுதவி   கிடைக்கும்   பட்சத்தில்    அதற்கான    பற்றுச்சீட்டுக்கள்    அனுப்பிவைக்கப்படுவதுடன்    எதிர்வரும்   ஆண்டுப்பொதுக்கூட்டத்தில்  வெளியாகும்    ஆண்டறிக்கையிலும்  நன்கொடை  பதிவுசெய்யப்படும்.

நன்கொடைகளை  பின்வரும்   வங்கிக்கணக்கிலக்கத்தில் வைப்பிலிடும்   பட்சத்தில்    நிதியத்தின்   மின்னஞ்சலுக்கும் தெரிவிக்கவும்.

காசோலை  அனுப்புவதாயின்  பின்வரும்   முகவரிக்கு    தங்களின் முகவரி   மற்றும்    தொலைபேசி   இலக்கம்  மின்னஞ்சல்  முதலான   விபரங்களையும் அனுப்பிவைக்கவும். 

C.S.E.F  -  P.O.Box:  317, Brunswick, Victoria- 3056
Bank Details: A/C Name:  Ceylon Students  Educational   Fund (Inc)
Bank: Commonwealth Bank of Australia . Branch: Brunswick, Victoria - 3056
BSB No: 063 111    A/C No: 1063 4651

மேலதிக    விபரங்கள்   தேவைப்படின்    பின்வருவோருடன்    தொலைபேசியில்   தொடர்புகொள்ளலாம்.  
  
Mrs. Arun Vijayarani   (Chairman)   (03) 949 97 176   
Mr. S. Cornelius (Secretary) 0425 728839
Mrs.Vithiya Sriskantharajah   (Treasurer)   0404 80 82 50 
Mr.L.Murugapoopathy   (Asst. Treasurer)  (03) 513 46 771  -  04166 25 766

இலங்கையில்   முன்னர்   நீடித்த  உள்நாட்டுப்போரினால்   பெற்றவர்களை     இழந்த   ஏழைத்தமிழ்   மாணவர்களின்   கல்வி  வளர்ச்சிக்கு  கடந்த 1989 ஆம்   ஆண்டு   முதல்   அவுஸ்திரேலியா  உட்பட   பல    வெளிநாடுகளில் புலம்  பெயர்ந்து   வாழும்    அன்பர்களின்    ஆதரவுடன்   நிதியுதவி   வழங்கி   குறிப்பிட்ட   மாணவர்களின்   எதிர்காலம்  சிறப்படைய  சேவையாற்றிய  இலங்கை   மாணவர்   கல்வி   நிதியம்   இந்த  ஆண்டில்  (2014)   தனது   25   வருடங்களைப்பூர்த்திசெய்துகொண்டு    வெள்ளிவிழாவை நடத்தவுள்ளது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here