தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர்களில் ஒருவரான வேலாயுதம் நல்லநாதர் மறைவு! - வ.ந.கி -

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர்களில் ஒருவரும், அதன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உபதலைவரும், ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் செயலாளருமான வேலாயுதம் நல்லநாதர் ( முகநூலில் R Rahavan) அவர்களின் மறைவினை நண்பர் அலெக்ஸ் வர்மா முகநூலில் பகிர்ந்திருந்தார். அவர் தனது அஞ்சலிக் குறிப்பில் '42 வருடங்கள் போராட்டத்திற்கு தனது வாழ்வை பதின்ம வயதிலிருந்து தொடர்ச்சியாக அர்ப்பணித்த மனிதன் தன் மூச்சை இன்றுடன் நிறுத்தி, இன்று (22.2.2024) மாலை விடைபெற்றார்' என்று தெரிவித்திருந்தார். தன் வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்து வாழ்ந்தவர்களில் ஒருவர் ஆர்.ஆர் என்றறியப்பட்ட வேலாயுதம் நல்லநாதர் அவர்கள். இவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.





நான்கு நாட்களுக்கு முன் அதிரடியாக ஒரு செய்தி மின்னஞ்சல் பெட்டிக்குள் விழுந்திருந்தது. வாசிப்பதற்கு முன்னரே படங்கள் உள்ளடக்கத்தின் பெரும்பாகத்தை வெளிப்படுத்தி விட்டன. தலைப்பு அசத்தலாக இருந்தாலும் தலைக் கதிரையில் இருந்தவரைக் கண்டதும் சப்பென்று போய்விட்டது. ஆனாலும் முயற்சிகளின் நோக்கம் நல்லதாயின் அவை ஆராயப்பட வேண்டும் என்பதில் சம்மதம் உண்டென்ற படியால் உள்ளே சென்றேன்.
Statement by the Prime Minister on the National Day of Remembrance and Action on Violence Against Women



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









