இன்று கணையாழி விருது விழா!கணையாழி விருது விழா அழைப்பிதழ்

தேநீர் மாலை 5.30
நாள்:23.2.2013 சனிக்கிழமை மாலை 6.00 - 8.00
இடம்:புக் பாயிண்ட் அரங்கம், அண்ணா சாலை, சென்னை -2

தலைமை: திரு த. ஜெயகாந்தன்

விருது வழங்கிப் பாராட்டுரை: நீதிநாயகம் திரு கே. சந்துரு

வாழ்த்துரை

- கவிஞர் கனிமொழி எம். பி.
- பேராசிரியர் வீ. அரசு
- பி.லெனின்
- கி.அ. சச்சிதானந்தம்
- சுபாஷிணி ட்ரெம்மல்
- ரங்கஶ்ரீ ஶ்ரீநிவாஸ்

விருது பெறுவோர்:

ஆண்டாள் விருது - (கவிதை) தீபச்செல்வன்
கா.சிவத்தம்பி விருது - (கட்டுரை) பேரா. க.பஞ்சாங்கம்
ஜெயகாந்தன் விருது - (சிறுகதை) செங்கை ஆழியான்

நன்றியுரை*:தமன் பிரகாஷ் -தசரா

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.