- சுப்ரபாரதிமணியன் -

” சி சு செல்லப்பா எழுத்துக்காரன் “  என்ற சுப்ரபாரதிமணியன் எழுதிய மின்  நூல் பாண்டியன்நகர் கனவு நூலகத்தில் 2/7/20 அன்று  வெளியிடப்பட்டது. எழுத்தாளர் மதுராந்தகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் .           சி சு செல்லப்பா என்ற மறைந்த மூத்த எழுத்தாள்ரின்படைப்புகள் பற்றியும் அவரின் வாழ்க்கை பற்றியும் சுப்ரபாரதிமணியன் எழுதியிருக்கும் இந்த 110 பக்க நூல் மின்நூலாக வெளிவந்துள்ளது. அமேசான். காமில் அந்நூல் மின் நூலாக இடம் பெற்றுள்ளது அமேசான். காமில் விற்பனைக்கு உள்ளது. 

குறிப்புகள்
1. மதுராந்தகன் வயது 75. அடிப்படையில் ஒரு நெசவாளி. அப்புறம் நெசவு விட்டு விட்டு பனியன் தொழிலாளியாக 60 வருடங்கள் வேலை செய்தவர். இப்போது அவரின் தொழில் ஜோசியம் பார்ப்பது, 60 ஆண்டுகளாக எழுதிவருகிறார் . நல்ல வாசகர்
2. சி.சு.செல்லப்பா (செப்டம்பர் 29, 1912 - டிசம்பர் 18, 1998) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.

பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந. முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.

சென்ற வாரம்>>  வாரம் ஒரு மின்நூல் வெளியீடு -1
கவிஞர் காங்கேயன் செல்வராஜ் தொகுத்த “ சுப்ரபாரதிமணியனின் கவிதைக்கலை “ மின்நூல் வெளியீடு  திருப்பூர் கூத்தம்பாளையம் மூன்றாம் பிறை முத்தமிழ் மன்ற நூலகத்தில் 21/6/20 ஞாயிறு மாலை நடைபெற்றது. கூட்டத்தில் கவிஞர் காங்கேயன் செல்வராஜ் , சுப்ரபாரதிமணியன்,  SBM library u tube channel நிர்வாகி அரவிந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உலக யோகா தின விழா பற்றி கவிஞர் காங்கேயன் செல்வராஜ்  உரையாற்றினார். சமூக/தனிமனித இடைவெளியுடன் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் மாணவர்களும், இலக்கிய வாசகர்களும் கலந்து கொண்டனர் . “ சுப்ரபாரதிமணியனின் கவிதைக்கலை “ மின்நூலில் “ சுப்ரபாரதிமணியனின் கவிதைகள் பற்றிய கட்டுரைகள் ( விக்ரமாதித்யன், சூரியநிலா போன்றோரின் ), “ சுப்ரபாரதிமணியனின்  கவிதைகள் , அவற்றின் ஆங்கில,மலையாள மொழிபெயர்ப்புகள் அடங்கி உள்ளன. அமேசான். காமில் அந்நூல் மின் நூலாக இடம் பெற்றுள்ளது

சுப்ரபாரதிமணியனின்  பிற மின்நூல்கள் பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

செய்தி: மூன்றாம் பிறை முத்தமிழ் மன்றத் தலைவர் கவிஞர் காங்கேயன் செல்வராஜ்.. 7639614837


Subrabharathimanians books in e  books

Ebooks : Pustaka
Subrabharathimaian

1. Sayathirai  -       Fiction /social-      Novel       Tamil
2.Matrum silar               Fiction /social-      Novel      Tamil
3.Sudumanal                  Fiction /social-      Novel       Tamil
4. Manthirachimil           social-                    Poetry     Tamil
5.Pinnal                                social           shortstory     Tamil
6.Arivippu                          social           shortstory         Tamil
7.Azham                             social           shortstory           Tamil
8. Faces of dead             Fiction /social-      Novel    English translation
9. The lost symphony   social-                    Poetry     English translation
10.Unwritten     letters            Fiction /social-      Novel       English translation
11. The coloured curtain  Fiction /social-      Novel       English translation

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  : blog: www.rpsubrabharathimanian.blogspot.com
Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003


Some other Subrabharathimanians  e books in amazon.com

* Tuttan – முறிவு நாவலின் இந்தி மொழிபெயர்ப்பு
* Art of story telling – Childrens book s in Englsh Transalation
* Sudumananl  - Novel in Englsh Transalation  of novel sudumanal
*Faces of Dead  Novel in Englsh Transalation –பிணங்களின் முகங்கள் நாவல்
* The Banian Tree – Childrens book  in Englsh Transalation
*The hunt _ shortstories English translation
*God and satan –Poems in Englsh Transalation
* Lost documents  -shotstories  in Englsh Transalation
* Love is world – Childrens stories in in Englsh Transalation

* கடவுச்சீட்டு –நாவல்
* வெள்ளம் – சிறுகதைத் தொகுப்பு
* திருப்பூர் 100 –திருப்பூர் பற்றியக் கட்டுரைகள்
* பெண்மை –மலேசியா பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்
* ஓ..சிங்கப்பூர் – சிங்கப்பூர் படைப்பாளிகள் பற்றியக் கட்டுரைகள்
* படைப்புமனம் -கட்டுரைகள்
* படைப்பும் பகிர்வும் –சுப்ரபாரதிமணீயன் படைப்புகள் பற்றியக் கட்டுரைகள்
* இலங்கை ஓகே குணநாதன் சிறுவர் உலகம்
* சி சு செல்லப்பா எழுத்துக்காரன்
* அரசியல் வாதியும் புறாவும் –மொழிபெயர்ப்புக் கவிதைகள்
* லாமியா அஞ்ஞிம்  கவிதைகள் - மொழிபெயர்ப்புக் கவிதைகள்
* நீர்ப்பாலை- சுற்றுச்சூழல் கட்டுரைகள்
* படைப்பது அழிப்பது –சுற்றுச்சூழல் கவிதைகள்
* பெண்களும் தொழிற்சங்கங்களும் –மொழிபெயர்ப்பு


Greetings from Emerald Publishers!

We are happy to inform you that the e-commerce platform of Emerald Publishers is now active. Anyone in India can now buy the book directly from www.emeraldpublishers.com.

The link for your books

1. The Hunt is https://www.emeraldpublishers.com/hunt/
2. Sumangali is https://www.emeraldpublishers.com/sumangali/

As an inaugural offer, we are pleased to give a 20% discount for the book on the cover price.
We request to share this link with your friends and family, through social media.

G. Olivannan
CEO
Emerald Publishers

Thanking You
With Kind Regards
Yours truly

Team Emerald
Publishing Associate
Emerald Publishers
15 A, First Floor, Casa Major Road

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.