-பேராசிரியர் கோபன் மகாதேவா -

ஏன் என்னாள்
தேன்நிலவைத் தோற்கடித்து
வெள்ளிவிழா தினத்தன்று
கள் போல் இனித்தார்?
மீன்போல் சுவைத்தார்?

பின் அன்னார்
பொன்விழா நிலவன்று
இன்னும் கூடி இன்சுவைத்தார்?? 
ஏன்

அன்றிருந்து மூன்றாண்டு
சென்று முடியுமுன்னர்
சென்றே ஒழிந்தார்???

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.