“இலக்கியவெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்”  இணைந்து நடத்தும்  -  இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 2:  “மரபுக்கவிதை”

நாள்:    ஞாயிற்றுக்கிழமை 20-09-2020
நேரம்:   இந்திய நேரம் -   மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் -    காலை 9.30
வழி:     ZOOM செயலி, Facebook மற்றும் Youtube  வழியாக

சிறப்புப் பேச்சாளர்கள் :
பேராசிரியர் சு.பசுபதி, கனடா.
உரை:   “யாப்பிலக்கண நூல்கள் ஓர் அறிமுகம்”

கலாநிதி நா.சுப்பிரமணியன், கனடா.
உரை: "உச்சம் தொட்ட தமிழ்க் கவிதைகள்"

கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதன் (சோ.ப), இலங்கை.
உரை:  “தமிழ் இலக்கியப்பரப்பில் மரபுக்கவிதை”

பேராசிரியர் இராம.குருநாதன், இந்தியா.
உரை: “செய்யுள் இன்பம்”


கவியரங்கம்

 

அருள்மணி சபா.அருள்சுப்பிரமணியம்
கனடா.
கவிதை: “ஏக்கம்”

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்
கனடா.

கவிதை:  “சமூக அவலங்கள் சாகுமா மண்ணில்?”


கருத்துப்பகிர்வு:

 

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/85011223879?pwd=UWdJOTA2TlhEd1Fac1B4NGpJTi8xZz09
Meeting ID: 850 1122 3879
Passcode: 123456

Youtube
Ahil Sambasivam                       

Facebook live
Ahileswarn Sambasivam


ஒருங்கிணைப்பு:

திரு.த.சிவபாலு
அகில் சாம்பசிவம்

மேலதிக விபரங்களுக்கு: அகில் 001 416 8226316

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.