நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!'தமிழ் இதழியல்சார்  முக்கிய முன்னெடுப்புகள்' - கனடியச் சூழலைமையப்படுத்திய அநுபவப்பதிவுகள்

ஒருங்கிணைப்பு: பேராசிரியர் நா.சுப்பிரமணியன்

சிறப்புபேச்சாளர்கள் உரை:
''கலை இலக்கியத் தளங்களில் உலகுதழுவிய இயங்குநிலை'' -திரு.செல்வம் அருளானந்தம் (காலம்)
''சமூக - பண்பாட்டுச்  சிந்தனைகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் எதிர்கொண்ட அநுபவங்கள்'' - திரு. பி.ஜெ.டிலிப்குமார்  (தாய்வீடு) ஐயந்தெளிதல் அரங்கு
நாள்:     25-03-2017
நேரம்:  மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்:   ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 1, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9

தொடர்புகளுக்கு:  அகில் - 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்! அனுமதி இலவசம்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.