From: thilaga bama
To: pathivukal
Sent: Thursday, December 22, 2011 3:19 PM
Subject: அணையைக் கட்டினார்கள், அடிவயிற்றில் அடித்தார்கள்

வணக்கம், இந்தக் கட்டுரையை தங்கள் இதழ்களீல் மீள்பிரசுரம் செய்திடவேண்டும் . அணைகள் பிரச்சனைகளாக இருக்கின்ற இந்த நேரத்தில் இக்கட்டுரை  அவசியம் எனக் கருதுகின்றேஎன். இக்கட்டுரையுடன் கட்டுரைஆசிரியரின் புகைப் படமும், கட்டுரையையும் அனுப்பியுள்ளேன். கட்டுரையை எழுதியவர் எனது பாட்டனார். அவரது அனுமதியுடன் அனுப்பியுள்ளேன்

thilagabama
mathi integrated health centre p ltd
2/3136/8 perumal nagar
viswanatham
sivakasi 626189
9443124688
www.mathibama.blogspot.com 


 From: Arumugam Kantharajah
Sent: Wednesday, January 11, 2012 2:15 PM
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Subject: யுனிகோட் வடிவத்துக்குமாற்றிய 'கறுத்தக்கொழும்பான்'

அன்புள்ள கிரி, இத்துடன் யுனிகோட் வடிவத்துக்குமாற்றிய 'கறுத்தக்கொழும்பான்' படைப்புக்கட்டுரை அனுப்பியுள்ளேன்.  அன்புடன்,  ஆசி கந்தராஜா.

[இன்னும் பலர் பாமினி போன்ற எழுத்துருக்களிலேயே தங்கள் படைப்புகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். அவ்விதமான படைப்புகளை மீண்டும் 'யூனிகோட்'டிற்கு உருமாற்றி, ஆக்கங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்; மேலதிக வேலை. படைப்புகளை அனுப்புவர்கள் 'யூனிகோட்டி'லேயே (ஒருங்குறி) அனுப்பினால் அது எமது வேலையைச் சுலபமாக்கிவிடும். படைப்புகளை அனுப்புவர்கள் கவனிப்பார்களாக. - பதிவுகள்]


 From: appadurai muttulingam
To: Giritharan Navaratnam
Sent: Sunday, January 15, 2012 2:30 PM

Dear Giri, Pongal greetings to you and family. Iyal Virudhu award for the year 2011 has been released. I shall be grateful if you will publish the results as usual in Pathivukal. Thanks for you support. The news release and photographs are attached.
anbudan
a.muttulingam


From: subramaniam kuneswaran
To: NAVARATMAM GIRITHRAN
Sent: Sunday, January 15, 2012 2:02 PM
Subject: சிறிய திருத்தம் - சு.குணேஸ்வரன்

அன்புள்ள வ.ந. கிரிதரன் அவர்களுக்கு, 'நூல் அறிமுகம்: ஆழி பதிப்பகத்தின் 'மரணத்தில் துளிர்க்கும் கனவு' - கவிதைத் தொகுதி பற்றி...' என்ற கட்டுரை குணேஸ்வரனாகிய நான்தான் தங்களுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அதனை நான் எழுதவில்லை. தீபச்செல்வன் தமிழ்வின் தளத்தில் எழுதியிருந்தார். அதற்கான சுட்டி. http://tamilwin.com/view.php?22Gp7bc3LI34eC29302jQ6dd2QjZ20F923e4ILBcb3pGk2

தாங்கள் தவறாக எனது பெயரை குறிப்பிட்டுள்ளீர்கள். அதனை திருத்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அன்புடன் , சு. குணேஸ்வரன்.

[தவறினை அறியத்தந்ததற்கு நன்றி; திருத்தப்பட்டுவிட்டது. -பதிவுகள்]


From: "manimekalai sathishkumar" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To: "ngiri2704" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Sunday, February 05, 2012 5:51 AM

Thank you for published my 'kavithaigal'.  Thank you.
with regards
manimegalai.R.,Coimbatore.


From: tamilmanavalan ethiraj
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Tuesday, February 21, 2012 12:14 PM

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.    எழுத்தாளர் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி அறிவிப்பை இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன். வெளியிட்டு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
அன்புடன் ,
தமிழ்மணவாளன்

 


 From: Kuru Aravinthan
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Thursday, February 23, 2012 1:09 PM

அன்பின் கிரிதரனுக்கு, வணக்கம். தமிழர் தகவல் விருது - 2012 பற்றிய செய்தியை பிரசுரித்து என்னைக்
கௌரவப்படுத்தியமைக்காக எனது மனப்பூர்வமான நன்றி.

அன்புடன்
குரு அரவிந்தன்.


From: Elanko Muthulingam
To: Giritharan
Sent: Tuesday, April 03, 2012 8:45 PM
Subject: நூலகம் கனடா - அறிமுக நிகழ்வு
அன்புடன் கிரிதரனுக்கு, நூலகம் பற்றிய ஒரு நிகழ்ச்சியைக் கனடாவில் செய்ய உத்தேசித்துள்ளோம். இந்நிகழ்வு பற்றிய அறிவிப்பை பதிவுகளில் வெளியிட்டு உதவமுடியுமா?

அன்புடன், இளங்கோ/டிசே


From: THIRU ARASU
To: NAV GIRI
Sent: Friday, April 06, 2012 3:49 AM
Subject: 25th Sliver Jubilee Nizhal Short-film Workshop
அன்புள்ள தோழருக்கு, வணக்கம்,நிழல்-பதியம் இணைந்து 25ஆவது  பட்டறை நடத்த உள்ளது. இது பற்றிய இணைப்பை இணைத்துள்ளேன்.தாங்கள் அறிந்த எல்லா தமிழ் இணையதளங்களுக்கும் இந்த செய்தியை அளிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,

நிழல்,திருநாவுக்கரசு.


From: "shakthi chellam" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To: <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Sunday, April 15, 2012 4:17 PM

மதிப்பு மிக்க கிரிதரன் அவர்களுக்கு, கிரண் பேடி I.P.S அவர்கள் முதன்முறையாக நடித்த,
இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்த, THE REAL SALUTE என்ற குறும் படத்தை (short film) இயக்கிய இயக்குநர் நான். என் பெயர் (குணா) ஷக்தி  M.A (Tamil ) D.F.T தற்பொழுது ஒரு தமிழ் திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறேன். 17 விருதுகளை வாங்கிய THE REAL SALUTE குறும் படத்தின் YOU TUBE link இதோ . . .  3;30 நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய எனது short film பற்றி
தங்களின் கருத்தை கேக்க காத்திருக்கும் எனது செல் நம்பர் 09884571566
தங்களின் எழுத்தை படிக்க காத்திருக்கும் எனது இ மெயில்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நன்றியுடன்
(குணா) ஷக்தி

[ நண்பருக்கு, உங்களது 'உண்மையான வணக்கம்' என்னும்  குறும்படம் பார்த்தேன்.  நீங்கள் கூறவந்த
விடயத்தை மிகவும் வீரியத்துடன் வெளிப்படுத்தும் குறும்படம். அத்துடன் படம்
முழுவதும் Grayscaleஎஇல் இருக்க ,  தேசத்தின் கொடி மட்டும் வர்ணத்தில்
துலங்கும் உத்தியானது குறும்படத்தின் நோக்கத்திற்கு மிகவும் பொருந்துகிறது.
குப்பையோடு குப்பையாகக் கிடக்கும் கொடியினைக் காணும் ஒவ்வொருவருக்கும்
நெற்றிப்பொட்டில் அறைந்ததுமாதிரியிருந்திருக்கும்.  'தாயின் மணிக்கொடி பாரீர்!
நெஞ்சு பொறுக்குதில்லையே! என்னும் பாரதியின் வரிகள்தான் உடனடியாக நினைவுக்கு
வந்தன. கொடி இந்தியாவினுடையதாகவிருந்தாலும் இதனைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும்
தத்தமது தேசத்தின் நினைவு வருவது தவிர்க்க முடியாது.  தேசப்பற்றினை இவ்வளவு
அழகாக வலியுறுத்தும் உங்களது குறும்படத்திற்குப் பல்விருதுகள் கிடைக்காமல்
போயிருந்தால்தான் ஆச்சரியம். குறும்படத்தின்ன மீதான உங்களது வெற்றி
பெரும்படத்திலும் தொடர வாழ்த்துகள். - வ.ந.கிரிதரன் ]


 From: tamilmanavalan ethiraj
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். ; இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Thursday, April 19, 2012 10:18 PM
அன்புள்ள அசிரியருக்கு, வணக்கம். ஜெயந்தன் படைப்பிலக்கிய வ்ருதுகள் -2012 முடிவுகள் இத்துடன் இணைத்துள்ளேன்.வெளியிட வேண்டுகிறேன்.

தமிழ்மணவாளன்


 From: "shakthi chellam"
To: "Nav Giri" <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sent: Friday, April 20, 2012 9:35 AM
Subject: Re: வாழ்த்துகள்!

மதிப்பு மிக்க கிரிதரன் அவர்களுக்கு. . .
நன்றி . . .
இதழிலிருந்து அல்ல
இதயத்திலிருந்து . . .

பணிவுடன்
ஷக்தி


From: Swaminathan Venkat
To: Giritharan Navaratnam
Sent: Friday, April 20, 2012 9:29 AM
Subject: for Pathivukal

அன்புள்ள பதிவுகள் ஆசிரியர் அவர்களுக்கு,  இத்துடன் பதிவுகளுக்காக சில கட்டுரைகள் வைத்திருக்கிறேன். பதிவுகளில் என் எழுத்துக்கள்  அவ்வப்போது பதிவுகள் வாசகர்களுக்குக் கிடைப்பது மட்டுமல்லாமல், பின்னர் எப்போதோ தேடுபவர்களுக்கும் அவை ஒரு சேர ஒரு இடத்தில் பதிவாது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் ஒரு தேவைக்காக பழைய கட்டுரை ஒன்றைப் பார்க்கத் தேடியபோது அது ஏதோ ஃபாண்டில் பதிவாகியுள்ளது. அதை படிக்கக் கூடிய ஃபாண்ட்டில் எப்படி உருமாற்றுவது என்று தெரியவில்லை. அதைச்சுரதாவில் போட்டுப் பார்த்தேன். எதற்கும் அது மசிவதாகத் தெரியவில்லை. பிடிவாதமாக படிக்கமுடியாத தன் தோற்றத்திலேயே சமைந்து கிடக்கிறது. என்ன வழி?

அன்புடன்,
வெ.சா.

[வணக்கம் திரு வெ.சா. அவர்களே, தற்போது பதிவுகள் 'யுனிகோட்' எழுத்துருவில் வெளியாவதால் ஆக்கங்களை வாசிப்பதில் சிரமங்கள் ஏதுமில்லை. இதற்கு முன்னர் பதிவுகள் 'திஸ்கி எழுத்துருவில் வெளிவந்தது. அப்போது வெளியான ஆக்கங்களை வாசிப்பதற்கு உங்கள் கணினியில் ஏதாவதொரு 'திஸ்கி' எழுத்துரு நிறுவியிருந்தால் போதும். அல்லது முரசு அஞ்சல் நிறுவியிருந்தால், அதனை ஆரம்பித்து (strat செய்து)  minimize செய்திருக்க வேண்டும். இதற்கு முன்னர் ஆரம்பத்தில் பதிவுகள் முரசு அஞ்சல் எழுத்துருவினைப் பாவித்து வெளிவந்தது. அதற்கும் முரசு அஞ்சல் முன்பு குறிப்பிட்டதுபோல் ஆரம்பித்திருக்க வேண்டும். இவையெல்லாவற்றையும் 'யுனிகோட்டி'ற்கு மாறுவதென்பது முகவும் நேரம் எடுத்துக் கொள்ளும் முயற்சி. இயலுமானவரையில் மாற்ற முயற்சிக்கின்றேன். நீங்கள் குறிப்பிட்ட ஆக்கங்களை அறியத் தந்தால் அவற்றை 'யுனிகோட்'டிற்கு மாற்றி விடுகின்றேன். - ஆசிரியர் -]


 From: Kamala Devi
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Thursday, April 26, 2012 8:52 PM
Subject: RE: சிறுகதை --” ஒரு நாள் ஒரு பொழுது “ ..! ”
அன்பின் தம்பி கிரி,  பதிவுகளுக்கு கதை அனுப்பி நெடுநாட்களாகிவிட்டன,என்னுடைய வாசகர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.  ஏன் பதிவுகளில் என் கதைகளைக்காணோம் என்று ? அதனால் இத்துடன் எனது அருமையான சிங்கப்பூர் வாழ்வியல் சொல்லும் கதை ஒன்றை அனுப்புகிறேன். . அன்புடன் சேச்சி, கமலாதேவி அரவிந்தன்

[பதிவுகளுக்குத் தாங்கள் அளித்துவரும் பங்களிப்புக்கு நன்றி. - ஆசிரியர்]


From: Rathnavel Natarajan
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Tuesday, May 01, 2012 8:04 PM
Subject: ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன் - அக்கினி புத்திரி திருமதி டாக்டர் டெஸ்ஸி தாமஸ் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன் - அக்கினி புத்திரி திருமதி டாக்டர் டெஸ்ஸி தாமஸ் எனது பதிவை வெளியிட்டிருக்கிறேன்.  பதிவுகள் இணையத்தில் எனது பதிவை இணைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.  அதன் இணைப்பு: http://rathnavel-natarajan.blogspot.in/2012/05/blog-post.html

மிக்க நன்றி
ரத்னவேல் நடராஜன்

[உங்களது வலைப்பதிவு பயனுள்ள பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது. பதிவுகளிலும் அறிவித்துள்ளோம். பாராட்டுகள். --பதிவுகள்]


From: Mahroof Fauzar
To: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sent: Saturday, May 12, 2012 4:14 PM
Subject: Fwd: இணைய சஞ்சிகை ! மே இதழ்-2012
தோழமையுடன் /பதிவுகள்/இணையத்தள  ஆசிரியர் அவர்களுக்கு!
தங்களது இணையதளத்தில் /எதுவரை/ இணைய சஞ்சிகையை அறிமுகப்படுத்துமாறு நட்புடன் வேண்டுகிறோம்.

[தற்போதுள்ள சூழலில் பயனுள்ள முயற்சி. பதிவுகளிலும் அறிவித்துள்ளோம். -பதிவுகள் -]


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R