எனது 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பு விரைவில் வெளிவரவுள்ளது.  52  கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு.  'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் இயங்கும் பதிவுகள்.காம் அச்சுருவில் வெளியிடும் முதல் நூலிது. சிறப்பாக வடிவமைத்துள்ளார்கள் காலச்சுவடு பதிப்பகத்தினர். எதிர்காலத்தில் மேலும் பல நூல்கள் பதிவுகள்.காம் வெளியீடுகளாக வெளிவர இது வழி சமைத்திருக்கின்றது.