கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் கொரோனாப் பாதிப்பால கிண்டிவனம் கிங்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியினை முகநூல் மூலம் அறிந்தேன். கவிஞர் ஜெயபாலன் மிகவிரைவில் பூரண நலத்துடன் மீண்டிட வேண்டுமென்று வேண்டிக்கொள்கின்றேன்.
 
வாழ்க்கையில் சவால்களை நம்பிக்கையுடன், துணிவுடன் எதிர்நோக்குபவர் ஜெயபாலன். அவரது அந்த ஆளுமை அவரை விரைவிலேயே இப்பாதிப்பிலிருந்தும் மீட்டு வரும்.