நூலொன்றின் பக்கத்தை மட்டுமே படித்து விட்டு, அந்நூலை மதிப்பிடுமளவிற்குற்றான் வாசக இவ்வுலகு இருக்கிறதெனும் யதார்த்தத்தைப் புரிந்தவன் நான்.
என்றாலும்..
நானெழுதும் இத் தொடர் இரசனை சம்மந்தமானது.
பிடித்த பக்கங்கள்.
யாருக்கு..?
எனக்குத்தான்.
நயம். நயத்தல்.
இதுவே இத் தொடரின் இலக்கு.
யாம் பெற்ற இன்பம் பெறுக .
வேறொன்றில.
படியுங்கள்.
இரசியுங்கள்.
அவ்வளவுதான்.

இத் தொடரின்  முதல் பகுதி இது.

எனது ஆசான் எழுதிய அற்புத நூல்.
நூலினை நீங்களே படியுங்கள்.


இந்தப் பக்கம் எனைக் கவர்ந்தது.

அந்த மொழி.
அந்த ஸ்ரைல்.
அந்த நடை.
வாசிப்பின்பம்.
புரிதலுக்குக் கடினமான விடயத்தைக் கூட
மொழியின் நளினத்தோடு
ஆற்றுகை செய்யும் இப் பக்கம்..
எனக்குப் பிடித்திருந்தது.

நூல்



பக்கம்



(தொடர்வேன்)