எழுத்தாளர் மு.தயாளனை முதன்மை ஆசிரியராகவும், மைக்கல் கொலின், செல்வி த.சரண்யா, திருமதி சாரு தயாளன் ஆகியோரை உதவி ஆசிரியர்களாகவும்  கொண்டு , 'வாசித்து வாசித்து வாழ்வை வளமாக்குவோம்' என்னும் தாரக மந்திரத்துடன் வெளியாகும் மாதசஞ்சிகை 'சிறுகதை மஞ்சரி'.  இதன் பெப்ருவரி 2024 இதழ்  வெளியாகியுள்ளது.

சஞ்சிகையைப் பெறுவதற்குரிய தொடர்பு விபரங்கள்:

Sirukathai manjari, 14 Brands Road,
Berkshire SL3 8QP,UK
sirukathai1@ gmail.com, +447505455811

Sirukathaimanjari 91, Barathi street,
Trincomalee, Srilanka
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., +94765554649



'சிறுகதை மஞ்சரி;யின் பழைய இதழ்கள் சிலவற்றை வாசிக்க

                 - எழுத்தாளர் மு.தயாளன் -

எழுத்தாளர் மு.தயாளனின் படைப்புகளை  வாசிக்க