அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் (Australian Tamil Literary and Arts Society – ATLAS) வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மெய்நிகரில் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் திருமதி சகுந்தலா கணநாதன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், செயலாளர் டொக்டர் நடேசன் ஆண்டறிக்கையையும் துணை நிதிச்செயலாளர் திரு. லெ. முருகபூபதி நிதியறிக்கையையும் சமர்ப்பித்தனர். 2023 – 2024 ஆம் ஆண்டுகளுக்கான நிருவாகிகளும் தெரிவுசெய்யப்பட்டனர்.

காப்பாளர் : கவிஞர் இ. அம்பிகைபாகர்.

தலைவர்: திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம்.

துணைத்தலைவர்கள் : சட்டத்தரணி ( திருமதி ) மரியம் நளிமுடீன் – திரு. ஐங்கரன் விக்னேஸ்வரா.

செயலாளர்: திரு. லெ. முருகபூபதி
துணைச்செயலாளர்: டொக்டர் நடேசன்.
நிதிச்செயலாளர்: திருமதி சிவமலர் சபேசன்.
துணை நிதிச்செயலாளர் : திருமதி தேவகி கருணாகரன்.

செயற்குழு உறுப்பினர்கள்:

திருமதி சகுந்தலா கணநாதன்.
சட்டத்தரணி – திரு. பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா
கலாநிதி ஶ்ரீ கௌரிசங்கர்.
திரு. இப்ரகீம் ரஃபீக்.
திருமதி ஆழியாள் மதுபாஷினி ரகுபதி.
திரு. சங்கர சுப்பிரமணியன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.