அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய போட்டியில்  பரிசுபெற்ற எழுத்தாளர்களுக்கு  கிளிநொச்சியில் பரிசு வழங்கும் நிகழ்வு!

இம்மாதம் 25 ஆம் திகதி ( 25-02-2023 ) சனிக்கிழமை கிளிநொச்சியில்,   அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தவிருக்கும்   எழுத்தாளர்களுக்கான  பரிசளிப்பு நிகழ்வில்   கலந்து  சிறப்பிக்குமாறு  இலங்கையிலிருக்கும் இலக்கியவாதிகளை   அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அன்புடன் அழைக்கின்றது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.