'எங்கட புத்தகங்கள்'  புத்தகக் கண்காட்சி வெற்றிகரமாக நடந்திட வாழ்த்துகள்.  கலை, இலக்கிய ஆர்வலர்களே! கண்காட்சியில் விற்பனையாகும் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை வாங்கி ஆதரியுங்கள். எதிர்காலத்தில் மேலும் பல  நூல்கள் வெளியாகும் வாய்ப்புகள் இதனால் அதிகரிக்கும்.