இலங்கையில் அண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளரும், ஊடகவியலாளரும் இலக்கியத் திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் பற்றி உரையாடும் வகையில்,  அன்னாரை கொண்டாடும் நிகழ்ச்சியினை அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்மாதம் 15 ஆம் திகதி ( 15-10-2022 ) சனிக்கிழமை மெய்நிகரில் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு கலை, இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும்  அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்  அன்புடன் அழைக்கின்றது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:   
சட்டத்தரணி பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா.

மெய்நிகர் இணைப்பு:
Join Zoom Meeting

Meeting ID: 841 8529 6033
Passcode: 677724

அவுஸ்திரேலியா நேரம்  இரவு 8-00 மணி  
இலங்கை – இந்திய நேரம் :  பிற்பகல்  2-30 மணி.
  இங்கிலாந்து  நேரம் :  முற்பகல் 10– 00 மணி.
ஜேர்மனி – பிரான்ஸ் – நோர்வே : முற்பகல் 11.00 மணி.
நியூசிலாந்து :  இரவு 10-00 மணி.
கனடா : காலை 5.00 மணி.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.