நினைவூட்டல் : நாளை 08 ஆம் திகதி (08-10-2022 ) சனிக்கிழமை இரவு 8-00 மணிக்கு   அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் மொழிபெயர்ப்பாளர் திரு. நூர் மஃரூப் முகம்மட் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள எனது நடந்தாய் வாழி களனி கங்கை நூல்  The Mystique of Kelani River  என்ற தலைப்பில்  வெளியாகியிருக்கிறது.  இதன் வெளியீட்டு அரங்கு நாளை 08 ஆம் திகதி (08-10-2022 ) சனிக்கிழமை எமது அவுஸ்திரேலியா நேரம்  இரவு 8-00 மணிக்கு
மெய்நிகரில் நடைபெறும்.

இலங்கை – இந்திய நேரம் :  பிற்பகல்  2-30 மணி.
இங்கிலாந்து  நேரம் :  முற்பகல் 10– 00 மணி.
ஜேர்மனி – பிரான்ஸ் – நோர்வே : முற்பகல் 11.00 மணி.
நியூசிலாந்து :  இரவு 10-00 மணி.
கனடா : காலை 5.00 மணி.

இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு  தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்..

நன்றி.
அன்புடன்
முருகபூபதி

அவுஸ்திரேலியா - கன்பரா தமிழ் அரங்கம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

மெய்நிகர் இணைப்பு :
Join Zoom Meeting

Meeting ID: 842 7250 9206
Passcode: 005941