"சோழப்பேரரசும் கல்கியின்  ‘பொன்னியின் செல்வன்’ நாவலும்”
 
நாள்:       21 அக்டோபர்  வெள்ளிக்கிழமை 2022
நேரம்:    இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ)


உரை நிகழ்த்துபவர்கள் :

‘சோழப்பேரரசின் எழுச்சியும்  கல்கி அதனைத் தரிசித்த முறைமையும்’- பேராசிரியர்  நா. சுப்பிரமணியன்                              
‘பொன்னியின் செல்வன்’-  நாவலும்  திரைப்படமும்  - ‘கனடா’  மூர்த்தி
‘ஈழத்தில் சோழராட்சி’ -   காரைக்கவி கந்தையா பத்மானந்தன்        


Join Zoom Meeting

Meeting ID: 847 7725 7162
Passcode: 554268


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.