18-09-2021 சனிக்கிழமை

வெற்றிச்செல்வி தொகுத்திருக்கும் பங்கர் - எங்கட கதைகள், பவானியின் சில கணங்கள் ( கவிதைத் தொகுப்பு ) தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் வெளியீடான 26 படைப்பாளிகள் இணைந்து எழுதிய விழுதல் என்பது எழுகையே தொடர்கதையின் நூல்வடிவம் , முருகபூபதியின் கதைத் தொகுதி கதைத்தொகுப்பின் கதை ஆகியனவற்றின் விமர்சன அரங்கு எதிர்வரும் 18 ஆம் திகதி ( 18-09-2021 ) சனிக்கிழமை மெய் நிகர் அரங்கில் நடைபெறும்.

நேரம்: ஐரோப்பா – 13-30 P.M
லண்டன் – 12- 30 P.M
கனடா – 7-30 A. M
அவுஸ்திரேலியா - 21-30 P.M
இலங்கை – இந்தியா – 17 -00 P.M

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: பவானி.
நிகழ்ச்சித்தொகுப்பு: றாஜ் குலறாஜ்.

இந்நூல்கள் பற்றிய விமர்சன உரைகளை வசந்தகௌரி, நவஜோதி, நிவேதா, மைதிலி ஆகியோர் நிகழ்த்துவர்.

Zoom ID: 812 2173 6997

Password: 417352

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.