மறு வாசிப்பில் கு. அழகிரிசாமி..

வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன். இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம்- மறு வாசிப்பில் கு. அழகிரிசாமி..

தலைமை:    திரு விஜய திருவேங்கடம்..
முன்னிலை: திருமதி சீதாலட்சுமி அழகிரிசாமி.. 
சிறப்புரை:     திரு பழ. கருப்பையா..
விருதாளர்:     திரு தமிழ்மகன்..
நிரலுரை:        முனைவர். ப. சரவணன்..

உறவும் நட்புமாக வருகை  தந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுகிறேன்...

 மறு வாசிப்பில் கு. அழகிரிசாமி..

என்றென்றும் அன்புடன்..
இலக்கியவீதி இனியவன்..

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.