- வரலாற்று ஆய்வாளர், பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன் அவர்களின் மறைவையொட்டிய அஞ்சலிக் கவிதை. -
                                     

இந்திய வரலாற்றின் சூரியனே!
கல்வி கற்ப்பித்தலின் சந்திரனே!
திராவிட  சுடர்ஒளியே !
அரசியல் வரலாற்றின் மாமணியே!
சிந்தனையின் சுடரே!
பேராசிரிய பெருந்தகையே!
மாணவர்களின் பொற்சுடரே!
உன்  மறைவுக்கு வான் அழுது
எம்கண்ணீரை மறைக்கிறது!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.