- முனைவர் பீ. பெரியசாமி -
கொரோனா கொடும் நோய்த்தொற்று
ஆட்டிப்படைக்கிறது அகிலத்தை.

விட்டு விலகவில்லை நவயுக கர்ணன்கள்
எப்போதும் உதவிக்கரம் நீட்டி காக்கிறார்கள்.

மரணித்துக் கொண்டே இருக்கிறார்கள்
நவயுக மீட்பர்கள்.

உயிர்வளி கிடைக்காமல்
உயிர் மூச்சு நின்று போகிறது.

அகிலமே அடங்கிபோனது
அவரவர் இல்லத்தில்.

மீண்டும் வர
நாம் மீண்டு வர

ஏ…. இயற்கையே
எம்மக்களை காக்க விதியொன்று செய்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.