எழுத்தாளர் அந்தனி ஜீவா . எழுத்தாளர் அ.ந.கந்தசாமி பற்றி 'அ.ந.க ஒரு சகாப்தம்' என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார். அந்நூல் வெளியீட்டு விழாவில் அவர் உரையாற்றுவதை வெளிப்படுத்தும் புகைப்படம்.