பிம்பங்கள் வழியே’ ஏற்பாட்டில் 18.07.2021 ஞாயிறுக்கிழமை இடம்பெற்ற ‘ஆளுமை பற்றிய ஓர் உரையாடல்’ நிகழ்ச்சியில், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரம் அவர்கள்குறித்து, க. நவம் அவர்கள் (எழுத்தாளர், இதழியலாளர்- கனடா) ஆற்றிய உரை.

https://www.youtube.com/watch?v=WpDcmvhSobE