இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூலை 2006 இதழ் 79 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட்டில் மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அறிவித்தல்!
தமிழ்சிஃபி.காம்!
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் 'வள்ளித் திருமணம்'!
 
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் இயற்றி அவரது துணைவியாரான வாசுகி ஜெயபாலன் இசையமைத்து வெளிவந்த 'பொன்னாய் உருகும் மாலையிலே', 'புலரும் வேளையில் ஜன்னலோரமாய்' ஆகிய கீதங்களை அண்மையில் தமிழ்.சிஃபி.காம் தனது இணையத் தளத்தில் வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்சிஃபியில் எழுத்து வடிவில் வெளியான 'வள்ளித் திருமணம்' என்னும் குறுங்காவியத்தைத் தற்போது இசை வடிவில் வெளியிட்டுள்ளது. இது பற்றி தமிழ்சிஃபி தனது வெளியீட்டுக் குறிப்பில் பின்வருமாறு கூறியுள்ளது: 'சிறிது சிறிதாக மொத்தம் 17 பகுதிகள் கொண்ட இந்த இசைக்குறுங்காவியம், இணையத்தில் ஒரு புதிய முயற்சி. ஒற்றைப் பாடலைக் கேட்பதற்கும் 'வள்ளித் திருமணம்' என்ற புகழ்பெற்ற புராணக் கதையினைக் கவிதையாகக் கேட்பதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு. அதுவும் தற்போது ஆஸ்லோவின் இசைப்பள்ளியொன்றில் தமிழிசை, கர்நாடக சங்கீத் ஆசிரியையாகக்வும், ஆஸ்லோ நுண்கலைக் கழகத்தின் தலைவியாகவுமுள்ள ஜெயபாலனின் துணைவியார் வாசுகி ஜெயபாலன் அவர்கள், இந்தப் பாடல்களுக்குத் தன் இனிய குரல் மூலமும் இசை மூலமும் உயிர் ஊட்டியுள்ளார். இந்தப் பெருமுயற்சியின் பின்னணியில் ஜெயபாலன் தம்பதியினரின் கடும் உழைப்பே மேலோங்கி நிற்கிறது. அவர்களைப் பெரிதும் பாராட்டுகிறோம்; வாழ்த்துகிறோம். நார்வே தலைநகர் ஆஸ்லோவில் பதிவு செய்யப்பெற்ற இந்த இசைக் காவியத்தைக் கேட்டு மகிழுங்கள்.'
 
கவிஞர் ஜெயபாலன் தம்பதியினரின் கீதங்களையும், 'வள்ளித் திருமணம்' குறுங்காவியத்தையும் பின்வரும் இணைப்புகளில் கேட்டு மகிழுங்கள்:
 
கீதங்கள்...உள்ளே
குறுங்காவியம்: 'வள்ளித் திருமணம்'....உள்ளே
 
கவிஞரின் மின்னஞ்சல் முகவரி: visjayapalan@yahoo.com
நன்றி: தமிழ்சிஃபி.காம் http://tamil.sify.com/
 

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner