இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜனவரி 2010 இதழ் 121  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள் / அறிவித்தல்!

யாங்கோன், மியன்மா: அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்! - சோலை தியாகராஜன்  -
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா - யாங்கோன், மியன்மா. மியம்மா தமிழர்கள் சிறப்புடன் கொண்டாடிய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நாளது 29.11.2009ம் நாள் காலை 10.00மணிக்குத் தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியாக பேரறிஞர் அண்ணா கண்காட்சி அரங்கம் திறக்கப்பெற்றது. காலை 10.30மணிக்கு கருத்தரங்கம் இடம்பெற்றதுபேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா - யாங்கோன், மியன்மா. மியம்மா தமிழர்கள் சிறப்புடன் கொண்டாடிய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நாளது 29.11.2009ம் நாள் காலை 10.00மணிக்குத் தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியாக பேரறிஞர் அண்ணா கண்காட்சி அரங்கம் திறக்கப்பெற்றது. காலை 10.30மணிக்கு கருத்தரங்கம் இடம்பெற்றது. பகல்12.00மணிமுதல்1.30வரை உணவு உபசரிப்பு அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலை 3.30 மணிக்கு பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா பல்வேறு சமயம் சார்ந்த தமிழர்கள் கலந்து கொள்ள அண்ணாவின் புகழ்மணங்கமழ சிறப்புடன் கொண்டாடப்பெற்றது. இரவு 6.30 மணிக்கு அண்ணாவின் புகழ் என்றும் சிறக்க ஒலித்து விழா நிறைவெய்தியது.

விழாப் புகைப்படங்கள் சில...

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா - யாங்கோன், மியன்மா. மியம்மா தமிழர்கள் சிறப்புடன் கொண்டாடிய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நாளது 29.11.2009ம் நாள் காலை 10.00மணிக்குத் தொடங்கியது.பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா - யாங்கோன், மியன்மா. மியம்மா தமிழர்கள் சிறப்புடன் கொண்டாடிய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நாளது 29.11.2009ம் நாள் காலை 10.00மணிக்குத் தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியாக பேரறிஞர் அண்ணா கண்காட்சி அரங்கம் திறக்கப்பெற்றது.

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா - யாங்கோன், மியன்மா. மியம்மா தமிழர்கள் சிறப்புடன் கொண்டாடிய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நாளது 29.11.2009ம் நாள் காலை 10.00மணிக்குத் தொடங்கியது.பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா - யாங்கோன், மியன்மா. மியம்மா தமிழர்கள் சிறப்புடன் கொண்டாடிய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நாளது 29.11.2009ம் நாள் காலை 10.00மணிக்குத் தொடங்கியது.

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா - யாங்கோன், மியன்மா. மியம்மா தமிழர்கள் சிறப்புடன் கொண்டாடிய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நாளது 29.11.2009ம் நாள் காலை 10.00மணிக்குத் தொடங்கியது.பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா - யாங்கோன், மியன்மா. மியம்மா தமிழர்கள் சிறப்புடன் கொண்டாடிய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நாளது 29.11.2009ம் நாள் காலை 10.00மணிக்குத் தொடங்கியது.

deebaraj@gmail.com


வெளிவந்து விட்டது: தொடரும் இதழ் 1011

செப்டம்பர் 2009 வரையான காலப்பகுதிக்கான தொடரும் இதழ் வெளிவந்திருக்கிறது. போரற்ற வாழ்வே மனித குலத்தின் மாண்பு என்ற முகப்புத் தொடருடன் வெளிவந்துள்ள இவ்விதழில் பல செய்திகள் இடம் பெற்றுள்ளனசெப்டம்பர் 2009 வரையான காலப்பகுதிக்கான தொடரும் இதழ் வெளிவந்திருக்கிறது. போரற்ற வாழ்வே மனித குலத்தின் மாண்பு என்ற முகப்புத் தொடருடன் வெளிவந்துள்ள இவ்விதழில் பல செய்திகள் இடம் பெற்றுள்ளன.

சிறுகதை
- பார்த்தல் மகத்தானது கமலநாபன்
கட்டுரைகள்
- வெளியீட்டின் பின் வெடிக்கும் வேதனைகள் மதுரை பாரதிபுக் அவுஸ் துரைப்பாண்டி,
- படிப்பும் பண்பாடும்முனைவர் அ. அறிவு நம்பி
சாபவிமோசன யாத்திரை

அஞ்சலிக் கட்டுரைகள்
- நெஞ்சில் நிறைந்த பேராசிரியர் வ. அய். சுப்பிரமணியனார் குறித்து முனைவர் இராம. சுந்தரம்

- மோதி நினைவுகள் மோதி ராஜகோபல் குறித்து தே. ப. பாலசுப்பிரமண்யன்

கவிதை நூல்கள் விமர்சனம்
- கவித்தென்றல் நா. கண்ணனின் கவிராசனின் புவி வாசனை, சித. சிதம்பரத்தின் கம்பனடிப்பொடி சா. கணேசன் கவிதை வரலாறு, வேல்.சரவணக்குமாரின் உயிர்வலி ஆகிய முன்று நூல்கள் குறித்த மு. பழனியப்பனின் விமர்சனக் கட்டுரை

திரைப்பட அலசர்
- ஆ. சந்திரபோஸ் அவர்களின் மாயண்டிக் குடும்பத்தார் திரைப்படம் குறித்த விமர்சனக் கட்டுரை

கவிதைகள்
- பேனா.மனோகரன்
- இந்தியன் கணேசன்
- துளசிராமன்
- அறந்தை க. அஜய்

முகவரி
கண்ணன் அச்சகம், நாடார் பேட்டை, சிங்கம்புணரி 630502

M.Palaniappan
manidal.blogspot.com
puduvayalpalaniappan.blogspot.com

muppalam2006@gmail.com


 
aibanner

 ©©© காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்