இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மே 2008 இதழ் 101  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!

'ஒளி, ஒலிபரப்புத் துறையில் முன்னேற விரும்பும் இளைஞர்கள்
தமிழக வானொலி தொலைக்காட்சிகளை பார்க்கவோ, கேட்கவோ
வேண்டாம்!'-  எஸ்.பொவின் மித்ர பதிப்பக நூல் வெளீயிட்டில்
வி.என்.மதியழகன் சூளுரை!
  - தர்மசீலன் செந்தூரன் -

விழாவில் ஜெயகாந்தன்இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்
முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம்
வி.என்.மதியழகன் எழுதிய 'வி.என்.மதியழகன்
பேசுகிறேன் என்ற ஊடகவியல் சார்ந்த
மனப்பதிவுகள் அடங்கிய நூல் வெளியீட்டு
விழா சென்னை ஆழ்வார்ப்பேட்டையில்
அமைந்துள்ள நாரதகான சபா மண்டபத்தில்
கடந்த 20.04.2008 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. மேற்படி நூலினை எழுத்தாளர் எஸ்.பொ.வின் மித்ர பதிப்பகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவினை குளோபல் தொலைக்காட்சி மற்றும் சித்தன் கலைக்கூடம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தின. மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்ற விழாவில் முதல் பிரதியினை பத்மஸ்ரீ டாகடர் நல்லுகுப்புசாமி அவர்கள் வெளியிட எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் பெற்றுக் கொண்டார்... மிகுதி உள்ளே

மேற்படி நிகழ்வுக் காட்சிகளையே இங்கே காண்கிறீர்கள்...
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வி.என்.மதியழகன் எழுதிய 'வி.என்.மதியழகன் பேசுகிறேன் என்ற ஊடகவியல் சார்ந்த மனப்பதிவுகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் அமைந்துள்ள நாரதகான சபா மண்டபத்தில் கடந்த 20.04.2008 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வி.என்.மதியழகன் எழுதிய 'வி.என்.மதியழகன் பேசுகிறேன் என்ற ஊடகவியல் சார்ந்த மனப்பதிவுகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் அமைந்துள்ள நாரதகான சபா மண்டபத்தில் கடந்த 20.04.2008 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வி.என்.மதியழகன் எழுதிய 'வி.என்.மதியழகன் பேசுகிறேன் என்ற ஊடகவியல் சார்ந்த மனப்பதிவுகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் அமைந்துள்ள நாரதகான சபா மண்டபத்தில் கடந்த 20.04.2008 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றதுஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வி.என்.மதியழகன் எழுதிய 'வி.என்.மதியழகன் பேசுகிறேன் என்ற ஊடகவியல் சார்ந்த மனப்பதிவுகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் அமைந்துள்ள நாரதகான சபா மண்டபத்தில் கடந்த 20.04.2008 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வி.என்.மதியழகன் எழுதிய 'வி.என்.மதியழகன் பேசுகிறேன் என்ற ஊடகவியல் சார்ந்த மனப்பதிவுகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் அமைந்துள்ள நாரதகான சபா மண்டபத்தில் கடந்த 20.04.2008 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றதுஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வி.என்.மதியழகன் எழுதிய 'வி.என்.மதியழகன் பேசுகிறேன் என்ற ஊடகவியல் சார்ந்த மனப்பதிவுகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் அமைந்துள்ள நாரதகான சபா மண்டபத்தில் கடந்த 20.04.2008 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது

தகவல்:chithankalai@yahoo.co.in


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner