பாரதி இலக்கியச் சங்கம் காவ்யா காளீஸ்வரி
    
    
    கல்லூரி இணைந்து நடத்தும்
    புதுமைப் பித்தன் கருத்தரங்கு 
    
    
    
    
    
    இடம் : கருத்தரங்கு அறை, காளீஸ்வரி கல்லூரி
    நாள்: 
    28.7.06 வெள்ளிக் கிழ்மை
    
    புதுமைப் பித்தனில் பூமத்திய ரேகை
    _ஆய்வுக் கட்டுரைகள்
    கண்ணாடிப் பாதரட்சைகள்
    _திலகபாமா
    நூல்கள் வெளியீட்டு விழா
    
    
    புதுமைப் பித்தனில் பூமத்திய ரேகை
    நூல்வெளியீடும், விமரிசன அரங்கும்
    காலை:10.00மணி
    வரவேற்புரை: பேரா. குருஞானாம்பிகா
    தலைமை உரை:பொன்னீலன்
    நூல் வெளியிடுபவர்:திரு ஏ.பி. செல்வராஜன் அவர்கள்
    பெறுபவர்: முனைவர்.கு.தனபால் அவர்கள்
    தமிழ்த்துறை தலைவர்
    விமரிசன உரை: வே. எழிலரசு
    
    
    புதுமைப் பித்தனை எதிரொலிக்க இருப்பவர்கள்
    அமிர்தம் சூர்யா
    கவின் கவி
    தமிழ் மணவாளன்
    விஜயேந்திரா
    வைகை செல்வி
    சொர்ணபாரதி
    இவர்களுடன் நீங்களும்
    
    
    கண்ணாடி பாதரட்சைகள் -
    -திலகபாமா
    
    கவிதை தொகுப்பு வெளியீடும் விவாத அரங்கம்
    
    மதியம் 2.00மணி
    தலைமை: முத்துபாரதி
    
    இன்றைய கவிதையின்
    இயக்கு தளமும் 
    திலகபாமாவின் கவிதைகளும்?
    
    நூல் வெளியிடுபவர்:லஷ்மி அம்மாள்
    பெறுபவர்:பேரா. அசன் பாத்திமா
    தமிழ்த்துறைத்தலைவர்
    எஸ்.எப்.ஆர்.பெண்கள் கல்லூரி
    சிவகாசி
    கவிதையின் இயங்கு தளத்தில் 
    நீங்களும் நாங்களும்
    
    வாழ்த்துரை: காவ்யா சண்முக சுந்தரம்
    நன்றியுரை: பேரா.பெரியவர்
    
    நம்முடன் பாடல்களோடு
    இராசை உமாசங்கர்
    
    
    விழாக் குழு உறுப்பினர்கள்
    கே.ராஜ கணபதி IIM.A
    எம் . மணி மேகலாII M.A
    எம். அய்யணார்IIM.A
    ஜி.ஆர்.பெத்தனாட்சி ரேகா IIIB.A
    சித்ராதேவிIIB.A
    கு. பாலமுருகன் III.B.A
    தமிழ்துறை பேராசிரியர்கள்
    காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி
    
    
    mathibama@yahoo.com
    
    தகவல்: thedakam@gmail.com



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991


