இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜனவரி 2007 இதழ் 85 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நிகழ்வுகள்!
இலண்டனில் ஈழத்து நூல்களின் கண்காட்சி!

-சாம்பவி-

எழுத்தாளர் திரு. முல்லைஅமுதன் அவர்கள் இவ்வாண்டும் 29.07.2006 அன்று கிழக்கு இலண்டனில் ஈழத்து நூல்களின் கண்காட்சியை உள்ளடக்கிய இலக்கியவிழாவினை வெற்றிகரமாக நடாத்திமுடித்திருக்கிறார்.வருடாவருடம் இலக்கியபணி செய்து வரும் எழுத்தாளர் திரு. முல்லைஅமுதன் அவர்கள் இவ்வாண்டும் 29.07.2006 அன்று கிழக்கு இலண்டனில் ஈழத்து நூல்களின் கண்காட்சியை உள்ளடக்கிய இலக்கியவிழாவினை வெற்றிகரமாக நடாத்திமுடித்திருக்கிறார். திரு.ஸ்ரீரங்கன் (ஒலிபரப்பாளர்) அவர்களின் தலைமையில் திரு.பற்றிமாகரன் (ஊடகவியலாளர்) சுதுமலைக்கவிஞர். திரு. க.இராஜமனோகரன் இளங்கவிஞர் க.ஈஸ்வரகுமார். ஆகியோர்களின் சிறப்புரைகளும் சங்கீத பூஷணம் திருமதி. கமலா தனபாலசிங்கம் அவர்களின் மாணவிகளின் இன்னிசை கச்சேரியும் நல்லைக் கவி திரு. சிவானந்தன் அவர்களின் தலைமையில் கவிஅரங்கமும் சிறப்பாக இடம்பெற்றன.

சிறப்பு நிகழ்ச்சியாக ஈழத்து சிறுசஞ்சிகைகள் உள்ளிட்ட ஈழத்து நூல்கண்காட்சியுடன் அமரத்துவமான எண்பதுவரையான ஈழத்துப் படைப்பாளிகளின் உருவப்படங்கள் பாகுபாடற்றமுறையில் சட்டமிடப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.  பிற்பகல் 2.00 மணி தொடக்கம் மாலை 10.00 மணிவரை நடைபெற்ற நிகழ்வில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் கலந்துகொண்டமை முல்லை அமுதனின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். வாழ்க தமிழ்!. வளர்க அவர்தம் தமிழ்பணி!!

மேலும் சில விழாக் காட்சிகள்....

எழுத்தாளர் திரு. முல்லைஅமுதன் அவர்கள் இவ்வாண்டும் 29.07.2006 அன்று கிழக்கு இலண்டனில் ஈழத்து நூல்களின் கண்காட்சியை உள்ளடக்கிய இலக்கியவிழாவினை வெற்றிகரமாக நடாத்திமுடித்திருக்கிறார்.

எழுத்தாளர் திரு. முல்லைஅமுதன் அவர்கள் இவ்வாண்டும் 29.07.2006 அன்று கிழக்கு இலண்டனில் ஈழத்து நூல்களின் கண்காட்சியை உள்ளடக்கிய இலக்கியவிழாவினை வெற்றிகரமாக நடாத்திமுடித்திருக்கிறார்.

எழுத்தாளர் திரு. முல்லைஅமுதன் அவர்கள் இவ்வாண்டும் 29.07.2006 அன்று கிழக்கு இலண்டனில் ஈழத்து நூல்களின் கண்காட்சியை உள்ளடக்கிய இலக்கியவிழாவினை வெற்றிகரமாக நடாத்திமுடித்திருக்கிறார்.

எழுத்தாளர் திரு. முல்லைஅமுதன் அவர்கள் இவ்வாண்டும் 29.07.2006 அன்று கிழக்கு இலண்டனில் ஈழத்து நூல்களின் கண்காட்சியை உள்ளடக்கிய இலக்கியவிழாவினை வெற்றிகரமாக நடாத்திமுடித்திருக்கிறார்.

எழுத்தாளர் திரு. முல்லைஅமுதன் அவர்கள் இவ்வாண்டும் 29.07.2006 அன்று கிழக்கு இலண்டனில் ஈழத்து நூல்களின் கண்காட்சியை உள்ளடக்கிய இலக்கியவிழாவினை வெற்றிகரமாக நடாத்திமுடித்திருக்கிறார்.

mullaiamuthan_03@hotmail.co.uk


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner