இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மே 2008 இதழ் 101  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!

அவுஸ்திரேலியாவில் எட்டாவது எழுத்தாளர்விழா.
- கே.எஸ்.சுதாகர் -


அவுஸ்திரேலியாவில் எட்டாவது எழுத்தாளர்விழா.அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவரும் இந்த எழுத்தாளர்விழா - புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அறிந்ததைப் பகிரவும், அறியாததை அறிந்து கொள்ளவும் தக்க வகையில் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றது. மெல்பர்ண், சிட்னி, கன்பரா என்று வெவ்வேறு பகுதிகளில் நடந்து வரும் இந்த எழுத்தாளர் விழா - இந்தத் தடவை சிட்னியில் - எட்டாவது தடவையாக இந்த மாதம் ( 26 -04 - 2008) இருபத்தாறாம் திகதி சனிக்கிழமை நடக்க இருக்கின்றது. அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (ATLAS) ஒழுங்கு செய்துள்ள இந்த விழா, சிட்னி ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரக் கல்லூரி மண்டபத்தில் காலை 10 மணியிலிருந்து ஆரம்பித்து முழுநாளாக நடைபெறுகிறது. அவுஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ், விக்ரோரியா, கன்பரா போன்ற இடங்களிலிருந்தும் - அமெரிக்கா, இலண்டன், இலங்கை போன்ற இடங்களிலிருந்தும் பல படைப்பாளிகள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள் பங்குபற்ற இருக்கின்றார்கள்.

நூல் வெளியீட்டு விமர்சன அரங்கில் சங்கத்தின் புதிய வெளியீடுகளான திரு சிசு. நாகேந்திரனின் "பிறந்த மண்ணும் புகலிடமும்" (கட்டுரை), திரு. சண்முகம் சந்திரனின் (ஆவூரான்) "ஆத்மாவைத் தொலைத்தவர்கள்" (சிறுகதை), திரு. கே.எஸ்.சுதாகரின் "எங்கே போகிறோம்" (சிறுகதை) ஆகிய நூல்களும் திரு. நொயல் நடேசனின் "உனையே மயல் கொண்டு" நாவல் - மற்றும் அமெரிக்காவிலிருந்து வருகை தரும் ஆய்வாளர் வேலுப்பிள்ளை பேரம்பலம் எழுதியுள்ள "A PATH TO PURPOSEFUL LIVING" என்னும் திருக்குறள் விளக்கவுரை நூலும் அறிமுகப்படுத்தப்படும். நூல் வெளியீட்டு விமர்சன அரங்கில் சங்கத்தின் புதிய வெளியீடுகளான திரு சிசு. நாகேந்திரனின் "பிறந்த மண்ணும் புகலிடமும்" (கட்டுரை), திரு. சண்முகம் சந்திரனின் (ஆவூரான்) "ஆத்மாவைத் தொலைத்தவர்கள்" (சிறுகதை), திரு. கே.எஸ்.சுதாகரின் "எங்கே போகிறோம்" (சிறுகதை) ஆகிய நூல்களும் திரு. நொயல் நடேசனின் "உனையே மயல் கொண்டு" நாவல் - மற்றும் அமெரிக்காவிலிருந்து வருகை தரும் ஆய்வாளர் வேலுப்பிள்ளை பேரம்பலம் எழுதியுள்ள "A PATH TO PURPOSEFUL LIVING" என்னும் திருக்குறள் விளக்கவுரை நூலும் அறிமுகப்படுத்தப்படும். நூல் வெளியீட்டு விமர்சன அரங்கில் சங்கத்தின் புதிய வெளியீடுகளான திரு சிசு. நாகேந்திரனின் "பிறந்த மண்ணும் புகலிடமும்" (கட்டுரை), திரு. சண்முகம் சந்திரனின் (ஆவூரான்) "ஆத்மாவைத் தொலைத்தவர்கள்" (சிறுகதை), திரு. கே.எஸ்.சுதாகரின் "எங்கே போகிறோம்" (சிறுகதை) ஆகிய நூல்களும் திரு. நொயல் நடேசனின் "உனையே மயல் கொண்டு" நாவல் - மற்றும் அமெரிக்காவிலிருந்து வருகை தரும் ஆய்வாளர் வேலுப்பிள்ளை பேரம்பலம் எழுதியுள்ள "A PATH TO PURPOSEFUL LIVING" என்னும் திருக்குறள் விளக்கவுரை நூலும் அறிமுகப்படுத்தப்படும். நூல் வெளியீட்டு விமர்சன அரங்கில் சங்கத்தின் புதிய வெளியீடுகளான திரு சிசு. நாகேந்திரனின் "பிறந்த மண்ணும் புகலிடமும்" (கட்டுரை), திரு. சண்முகம் சந்திரனின் (ஆவூரான்) "ஆத்மாவைத் தொலைத்தவர்கள்" (சிறுகதை), திரு. கே.எஸ்.சுதாகரின் "எங்கே போகிறோம்" (சிறுகதை) ஆகிய நூல்களும் திரு. நொயல் நடேசனின் "உனையே மயல் கொண்டு" நாவல் - மற்றும் அமெரிக்காவிலிருந்து வருகை தரும் ஆய்வாளர் வேலுப்பிள்ளை பேரம்பலம் எழுதியுள்ள "A PATH TO PURPOSEFUL LIVING" என்னும் திருக்குறள் விளக்கவுரை நூலும் அறிமுகப்படுத்தப்படும்.

கலை இலக்கியம், மாணவர் அரங்கு காலை அமர்விலும், மாலை நூல் வெளியீட்டு விமர்சன அரங்கு - மற்றும் கல்வி, எழுத்து சமூகப் பணிகளைப் பாராட்டி கெளரவித்து விருது வழங்குதல், குறுந்திரைப்படம் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெறும். நூல் வெளியீட்டு விமர்சன அரங்கில் சங்கத்தின் புதிய வெளியீடுகளான திரு சிசு. நாகேந்திரனின் "பிறந்த மண்ணும் புகலிடமும்" (கட்டுரை), திரு. சண்முகம் சந்திரனின் (ஆவூரான்) "ஆத்மாவைத் தொலைத்தவர்கள்" (சிறுகதை), திரு. கே.எஸ்.சுதாகரின் "எங்கே போகிறோம்" (சிறுகதை) ஆகிய நூல்களும் திரு. நொயல் நடேசனின் "உனையே மயல் கொண்டு" நாவல் - மற்றும் அமெரிக்காவிலிருந்து வருகை தரும் ஆய்வாளர் வேலுப்பிள்ளை பேரம்பலம் எழுதியுள்ள "A PATH TO PURPOSEFUL LIVING" என்னும் திருக்குறள் விளக்கவுரை நூலும் அறிமுகப்படுத்தப்படும்.

kssutha@optusnet.com.au


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner