| 
பேராசிரியர் சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு விழாவும் கருத்தரங்கும்!
 
 
புலம்பெயர் வாழ் வல்லுவெட்டித்துறை மக்களின் ஆதரவில் 
காலம் சஞ்சிகையின் பேராசிரியர் சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு விழாவும் 
கருத்தரங்கும் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சி விபரங்கள் வருமாறு:
 தலைமை: பேராசிரியர் செல்வா கனபநாயகம்
 சிறப்பு பேச்சாளர்: வீ. அரசு (தமிழ் துறைத் தலைவர் சென்னை பல்கலைக்கழகம்).
 
இடம்: ஸ்காபறோ சிவிக் சென்றர்காலம்: 9 2007 மாலை 5;.30
 சிவத்தம்பி சிறப்பிதழாக காலம் இதழ் வெளியிடப்படும்
 சிவத்தம்பி என்னும் ஆளுமை: சிறிய ஆவணப்படம் ஒலி ஒளி வடிவில் மாலை 3 மணி தொடக்கம் 
வாழும் தமிழு; புத்தகக் கண்காட்சி மாலை4 மணிக்கு நாடகம் உடலங்களின் எண்ணிக்கை
 நடிப்பு நெறியாள்கை அ.மங்கை
 
 தகவல்: செழியன்
 chelian@rogers.com
 |