அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

இத்தினத்தில் அனைவரும்
ஆனந்தத்'தை', வாழ்வில்
ஏற்றத்'தை'ப்
பெற்று விளங்கிட
வாழ்த்துகின்றோம்.

தை பிறந்தால்
வழி பிறக்கும் என்பார்கள்.
வழி
பிறக்கட்டும்.
பிறக்கும் அவ்வழியில்
வாழ்வு மேலும்
சிறக்கட்டும்.
இன்பப்பறவைகள்
சிறகடித்துப்
பறக்கட்டும்.