நிகழ்வுகள் கன்டு களிப்போமா?"1970களில் ஈழத்தமிழ் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்ட  இளைஞர்களில் ஒருவராக  போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திய  தோழர் சுகு, சமூக ஜனநாயகத்தில் அக்கறை கொண்டவராகவும் . ஒடுக்கப்படும் அனைத்து மக்களின் விடுதலைக்கு குரல் எழுப்புவராகவும் , தொடர்ச்சியான சமூக, அரசியல் செயற்பாட்டாளராகவும்   உள்ளவர். ஈழ அரசியல் வரலாற்றில் எஞ்சியிருக்கும் ஆளுமைகளில் ஒருவர். தன்னடக்கத்துடன் எப்போதுமே தன்னை மிகச் சாதாரண மனிதராகவே அடையாளப்படுத்த விரும்புபவர். கடந்த 15 தொடக்கம் 20 ஆண்டுகளில் அவரால் எழுதப்பட்ட 129 அரசியல்- சமூக, பண்பாட்டு பதிவுகளை உள்ளடக்கிய தொகுப்பு நூல் இது."

அமர்வு -01
தோழமையின்   பணியும் நினைவுகளும்
வழிப்படுத்தல் - எ.சிவபாதசுந்தரம்
பகிர்வு. கே,சாந்தன்,  நிர்மலா இராஜசிங்கம்,ஈசன்.ராஜேஸ்வரி  பாலசுப்ரமணியம் முத்து, .கீரன்.Dr  பாலா

அமர்வு-  02
நூல் தொடர்பான கருத்துக்களும் கலந்துரையாடலும்
வழிப்படுத்தல் - எம். பௌசர்
உரை- , வி.சிவலிங்கம், மு. நித்தியானந்தன்

காலம் - 22 ஜுலை 2017 ( சனி)
மாலை 3.30 தொடக்கம் 8  மணி வரை

St. Mary's Church Hall
9,The Fairway
South Ruislip
Middlesex
HA4 0SP
(Nearest underground -South Ruislip- central line )

முக்கிய நூல்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்படும்

அனைவரையும் அழைக்கிறோம்.

ஏற்பாடு - தமிழ் மொழிச்சமூகங்களின் செயற்பாட்டகம் |  தொடர்புகளுக்கு 07817262980

தோழர் சுகுவின் (திருநாவுக்கரசு சிறிதரன்) நூலை முன்வைத்து ஒரு உரையாடல்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.