நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!பரிசு பெற்றோர்:

1.நாவல் : ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள்
2. கட்டுரை: சேதுபதி – பாரதி தேடலில் சில பரிமாணங்கள்
3. சிறுகதை: முற்றத்துக்கரடி – இலங்கை அகளங்கன்
4. கவிதை: எல்லாளக்காவியம்- இலங்கை ஜின்னாஹ் சரிபுத்தீன்
5. சிறுவர் நூல் : சொட்டுத்தண்ணீர் – இலங்கை ஓ.கெ.குணநாதன்
6. மொழிபெயர்ப்பு: விஜயலட்சுமி சுந்தர்ராஜன் –  இந்தி மொழிபெயர்ப்புகள்

அயலகப்பரிசுகள்  பெற்றப் படைப்பாளிகள்:

1.ஜெயந்தி சங்கர் ( ஜெயந்தி சங்கர் நாவல்கள்)
2.மாதங்கி (சிறுகதைத் தொகுப்பு )
3.சிங்கை டாக்டர் லட்சுமி ( ஆய்வு நூல் )
4. நடேசன் ( சிறுகதைத் தொகுப்பு )

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.