ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்

"அருகிவரும் தமிழரின் பாரம்பரியக்கலைகள்"

நிகழ்ச்சி நிரல்
பிரதம பேச்சாளர் உரை:
"வில்லுப்பாட்டு"     பொன்.அருந்தவநாதன் B.A(Hons) M.Phil

சிறப்பு பேச்சாளர்கள் உரை:
"வசந்தன்கூத்து" - பேராசிரியர்.இ.பாலசுந்தரம்
"பறைமேளக்கலை" - ச.இரமணீகரன்  B.A(Hons) M.A
"வடமோடி,தென்மோடிக்கூத்து" - கலாநிதி.க.மதிபாஸ்கரன்
"இசைநாடகங்கள்" - திருமதி.பூங்கொடி அருந்தவநாதன்  B.A(Hons) Dip.in.Edu

ஐயந்தெளிதல் அரங்கு

நாள்: 30-01-2016
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்
3A, 5637, Finch Avenue East,
Scarborough,
M1B 5k9

தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.