நிகழ்வுகள் கன்டு களிப்போமா?அன்புடையீர் வணக்கம் .  இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வின்  அழைப்பிதழை இணைத்துள்ளேன் .   உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க   வேண்டுகிறேன். இலக்கியவீதியும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும்,  'கலைகளால் செழிக்கும் செம்மொழி' - தொடர் நிகழ்வு -  இந்த மாதம் 08.08.2017. செவ்வாயன்று, மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில்  - செம்மொழியின்  செழுமைக்குக் கவனகக் கலையின் பங்கு என்கிற  நிகழ்வுக்கு,  தலைமை : செந்தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் ,  முன்னிலை : இலக்கியவீதி இனியவன் அவர்கள் ,  சிறப்புரை : கவனகக்கலை மாமணி - கலை. செழியன்  அவர்கள் , அன்னம் விருது பெறுபவர் : 'திருக்குறள்' இரா. எல்லப்பன்  அவர்கள், நிரலுரை : திரு துரை இலட்சுமிபதி அவர்கள் . தகுதியுரை : செல்வி . ப. யாழினி அவர்கள்.  உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க   வேண்டுகிறேன்.

என்றென்றும் அன்புடன் -
இலக்கியவீதி இனியவன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.