-  முனைவர் ஆர். தாரணி -ஜனவரியில் இலங்கையின் வடகிழக்கில் கல்வி, விவசாயம் சம்பந்தமாக நடைபெறவுள்ள ஆசிரியர்கள் மற்றும் விவசாயிக்களுக்காக நடைபெறவுள்ள பயிற்சிப்பட்டறைகள் போன்றவற்றில் பங்குபற்றவுள்ள தகவலை முனைவர் தாரணி அவர்கள் அறியத்தந்திருந்தார். அவை பற்றிய அவர் அனுப்பிய விபரங்களைக் கீழே அனைவருடனும் பகிர்ந்துகொள்கின்றேன். இவர்களது திட்டம் பூரண வெற்றியடைய வாழ்த்துகள்!

இப்பட்டறைகளில் கல்வி மற்றும் விவசாயம் பற்றிய பட்டறைகளில் பங்குபற்றவுள்ளவர்கள் பற்றிய விபரங்கள் வருமாறு:

Education:
1) Prof.Dr Jayanthasri Balakrishnan
2) Prof.Dr Balakrishnan ADIYODI
3) Dr.R.Dharini, Assistant Professor of English, Government Arts College
4) Dr. E.Bennet, Associate Professor of English, National College, Trichy
5) Mrs.S.Sharon Shakkila Swarnavathy
6) K Venkatesan , Entrepreneur Development  ( 3days)

Agriculture:
7)  Murugaiah Balasubramanian (Pamayan) - Soil and Water
8).  S.Ramasamy sundararaman (S.R. Sundararaman) - Crop Management
9).  Varanavasi gounder Eswaramurthy (Ravi) (vermicompost)
10)  P. Sathurakiri (Integrated farming)
11) (Professor) Nadarajah Sriskandarajah PhD, Professor Emeritus, Swedish University of Agricultural Sciences, Uppsala, Sweden
12) (Dr) Sridevy Sriskandarajah PhD, Research Scientist Canada
13) Hamsha Pathmanathan - canada
14) Ekuruvi Iyaa - canada
15) Navajeevan Anantharaj - canada
15) laletha- canada
16) bhuvanesh- india


பட்டறைகள் பற்றிய விபரங்கள் வருமாறு:

உயிர் விவசாயமாக வாரமாக 8 to 14 ஜனவரி விழிப்புணர்ச்சி கொண்டுவருதல்

ஜனவரி 02 இலிருந்து 14 ம் திகதி வரை
கல்வி

1. ஆசிரியர்களுக்கான கற்பித்தல் வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை.

A. யாழ்ப்பாண மாவட்டம் - 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதிவரை, மூன்று நாட்கள்.
B. கிளிநொச்சி மாவட்டம் - 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதிவரை, மூன்று நாட்கள்.
C. முல்லைத்தீவு மாவட்டம் - 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதிவரை, மூன்று நாட்கள்.

2) அதிபர்களுக்கான நிகழ்வு
1) யாழ் வடமார்ச்சி வலயம் 2 ம் திகதி
2) கிளிநொச்சி மாவடட அதிபர்களுக்கானது  4 ம்  திகதி


2. பாடசாலைக் கல்வியை பூர்த்திசெய்த இளைஞர் யுவதிகளுக்கான வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை.
A. யாழ்ப்பாண மாவட்டம் - 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை, ஐந்து நாட்கள். B. கிளிநொச்சி மாவட்டம் - 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை, ஐந்து நாட்கள். C. முல்லைத்தீவு மாவட்டம் - 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை, ஐந்து நாட்கள்.

விவசாயம்

3. விவசாயிகளுக்கான இயற்கைவிவசாய வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை.

A. யாழ்ப்பாண மாவட்டம் - 4ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.
B . மட்ட்க்களப்பு & அம்பாறை - 6, 7 ஆம் திகதி ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.
C. முல்லைத்தீவு மாவட்டம் - 8ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.
D. கிளிநொச்சி மாவட்டம் - 9ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.
E. மன்னார் மாவட்டம் - 10 ஆம் திகதி  ஒரு நாள் பயிற்சிப்பட்டறை (
Thadsanamaruthamadu Maha Vidiyalayam)
F.  முல்லைத்தீவு  மாவட்டம் -11 ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.(Mallavi sivan Temple)
G .  வவுனியா மாவட்டம் - 11ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.

4 யாழ்ப்பாணம்  - 13ஆம் திகதி - அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மட்டும் - முழுநாள் ( academic and business class)
5) யாழ்ப்பணம் பொதுமக்கள் வீரசிங்கம் மண்டபம்
6) முடிவு விழா - பொங்கல் விழா - கிளிநொச்சி

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R