அன்புடையீர் வணக்கம். இலக்கியவீதியின் 'இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்'
வரிசையில் இந்த மாதம்  - 10.01.2017 -  செவ்வாய் அன்று  மாலை 06.30 மணிக்கு -
'மறுவாசிப்பில் வல்லிக்கண்ணன்' . 

முன்னிலை  : திரு இலக்கியவீதி இனியவன்
தலைமை: முனைவர் மா.ரா.அரசு 
சிறப்புரை : தோழர் இரா.தெ. முத்து
அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் ஆசு
இணைப்புரை: முனைவர் ப.சரவணன்
இடம் : பாரதிய வித்யா பவன் - மயிலாப்பூர்.

நிகழ்ச்சிக்கு -
உறவும் நட்புமாக வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.

என்றென்றும் அன்புடன் -
இலக்கியவீதி இனியவன் .

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.