'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

சென்னையில் ஜூன் முதலாந்திகதியிலிருந்து நடைபெறவுள்ள புத்தகக்கண்காட்சியில் ஓவியா பதிப்பக நூல்களும் Marina Books பதிப்பகத்தாரின் அரங்கு எண் 202இல் விற்பனைக்காக வைக்கப்படும். முல்லை அமுதன் தொகுத்தளித்த 'எழுத்தாளர் விபரத்திரட்டு', வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்', குலேந்திரன் 'முகங்கள்', கனவுப்பிரியனின் 'கூழாங்கற்கள்', விமலனின் 'இச்சி மரம் சொன்ன கதை', வதிலைப்பிரபாவின் 'குரும்பை' உட்படத் தமிழக மற்றும் இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகள் போன்றவற்றை நீங்கள் அங்கு வாங்கலாம்.

மேலும் கனடாவில் வசிக்கும் இலக்கியப்பிரியர்களின் கவனத்துக்கு... வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' இன்னும் இருபது பிரதிகளே கைவசமுள்ளன. நூலினை வாங்க விரும்பும் இலக்கிய ஆர்வலர்கள் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள். ஏனைய நாடுகளில் உள்ளவர்கள் ஓவியா பதிப்பகத்துடன் (தமிழ்நாடு) தொடர்பு கொள்ளுங்கள்.

வதிலைப்பிரபா: Oviya Pathippagam, 17-16-5A, K.K.Nagar, Batlagundua - 642 202 Tamil Nadu, India | Phone: 04543 - 26 26 86 | Cell: 766 755 711 4, 96 2 96 52 6 52

**ஓவியா பதிப்பக புத்தகங்கள் சென்னைப் புத்தகக் காட்சியில் வாங்க மெரினா புக்ஸ் அரங்கிற்குச் செல்லவும். அரங்கு எண்: 202 (நுழைவு வாயில் 2 அருகில்): http://marinabooks.com/category?pubid=0298